கோவை மாநகரில் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்கள் கண்டறிந்து அவர்களுக்கு கல்வி உதவி வழங்குவதற்கு போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்தார்.இதன்படி காவல் நிலையங்கள் வாரியாக பள்ளி- கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் விவரங்கள் கண்டறியப்பட்டது. இவர்களுக்கு மீண்டும் பள்ளிகளில் சேருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட ...
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கண்டனம் கோவை ஜன 19இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஜி. டி. நாயுடு என்ற வழிகாட்டும் பெயர் பலகை அமைந்துள்ளது. இதை அந்தப் பகுதியை சார்ந்த திமுக பிரமுகர் ரகுநாதன் என்பவர் ...
கோவை மாநகர பகுதியில் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்உத்தரவின் பேரில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது .மேலும் மாநகர் பகுதியில் மட்டும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன இதனால் குற்ற சம்பவங்கள் நடந்தாலும், குற்றவாளிகளை போலீசார் எளிதில் கண்டறிந்து விடுகிறார்கள். இந்த நிலையில் சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்திற்கு ...
காசாவில் ஈரான் ஆதரவு ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் ஆகியவைக்கு இடையே நடந்து வரும் போர் உலகளவில் அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. காசா போரில் தலையிட மாட்டோம் என ஈரான் கூறி வந்தாலும், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீதும் அதன் நட்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் படைகளுடன் லெபனான் நாட்டை சேர்ந்த ஈரான் ...
ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் புகழ்பெற்ற பழங்குடி உணவான சிவப்பு எறும்பு சட்னிக்கு மத்திய அரசு அண்மையில் புவிசார் குறியீடு வழங்கியுள்ளது. பூச்சிகளில் அதிக புரதச்சத்து இருக்கும் காரணத்தால் உலகின் பல்வேறு பகுதிகளில் மக்கள் அவற்றை உணவாகக் கொள்கின்றனர். அப்படி, ஒடிசா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தின் புகழ்பெற்ற பழங்குடி உணவான சிவப்பு எறும்பு சட்னிக்கு ...
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் ,கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்,குடியரசு தின விழாஆகிய நிகழ்வுகளை வைத்து கோவை மாநகர் முழுவதும் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் கடந்த 13ஆம் தேதி அதிரடி சோதனை தொடங்கியது.வெடிகுண்டு கண்டுபிடிப்பு நிபுணர்கள்,துப்பறிவு நாய் படைபிரிவினர் 4 பிரிவுகளாக பிரிந்துகோவையில் உள்ள முக்கிய இடங்களான கோட்டை ஈஸ்வரன் கோவில் கோனியம்மன் ...
சென்னை: போகி பண்டிகை தினத்தில் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்கும் வகையில், சென்னை, புறநகர் பகுதிகளில் 100 டன் பழைய பொருட்கள் சேகரிக்கப்பட்டன. இதன்மூலமாக, காற்று மாசு பெருமளவில் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போகிப் பண்டிகையின்போது, வீடுகளின் இருக்கும் பழைய துணிகள், டயர்கள், ரப்பர்கள்,பிளாஸ்டிக் குப்பைகளை எரிப்பதை சென்னை மக்கள் கடைபிடித்து வந்தனர். இதனால், காற்றுஅதிக ...
அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள ராமர் கோயில் பிரதிஷ்டை வரும் 22-ம் தேதி நடக்கிறது. அதற்காக பா.ஜ.க-வினர் அழைப்பிதழ் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ராமர் கோயில் பிரதிஷ்டை தினத்தில் வீடுகளில் விளக்கேற்றி, பட்டாசு வெடித்து தீபாவளி போன்று கொண்டாட வேண்டும் என இந்து அமைப்பினர் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பிரபல பாடகி ...
சென்னையில் நேற்று முன்தினம் அதிகாலை முதலே பொங்கல் பண்டிகை களைகட்டியது. வீடுகளில் விடிய, விடிய கோலமிட்ட பெண்கள், அதிகாலையில் வீட்டு வாசலில் பொங்கலிட்டு, அதனை சூரியனுக்கு படையலிட்டு வணங்கினர். பின்னர் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆசி பெற்றனர். புதுமணத் தம்பதியர் பலர் தங்கள்குடும்பத்தினருடன் தலைப்பொங்கலை கொண்டாடினர். கோயில்களில் அதிகாலை முதலே நடை திறக்கப்பட்டு சிறப்புபூஜைகள் நடத்தப்பட்டன. ...
கோவை சிட்கோ எம். ஜி ,ஆர். நகர் 3 -வது சேர்ந்தவர் வர்ம சிவ பிரகாஷ் கார்த்தி. இவரது மனைவி லதா ( வயது 45 )இவர் மதுக்கரை ரோட்டில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் தொழிற்சாலையில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.இவர் தன்னுடன் வேலை பார்க்கும் மதுக்கரை எம்.ஜி.ஆ.ர்.நகரை சேர்ந்த குஷ்பூ (வயது 36) ...













