திருச்சியில் கடந்த சில நாட்களாக குழந்தை கடத்தல் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் அடிக்கடி செய்திகள் வந்த வண்ணம் இருந்தன . இதுகுறித்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது சமூக வலைத்தளங்களில் வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கூட அவர்கள் கைது செய்யப்படலாம். குழந்தைகள் ...

சென்னை: போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களின் ரூ.18 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன என்று டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் கூட்டாக செய்தியாளர் சந்தித்து பேசினர். அப்போது போதைப்பொருள் பயன்படுத்தமாட்டோம் என்று மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ...

நாம் வியாழன் கிரகத்தை சுற்றி இருக்கும் துணைக்கோள்களில் ஒன்று  ஈரோப்பா . இதில் சமீபத்திய தகவலாக ஈரோப்பா துணைக்கோள் 24 மணி நேரத்தில் 1000 டன் அளவிற்கு ஆக்ஸிஜனை வெளியேற்றுவதாக நாசாவின் ஜூனோ விண்கலம் கண்டறிந்துள்ளது. வியாழன் கிரகத்தை சுற்றி வரும் ஈரோப்பா எனும் துணைக்கோள் 24 மணி நேரத்தில் 1000 டன் அளவிற்கு ஆக்ஸிஜனை வெளியேற்றுவதாக நாசாவில் ஜூனோ ...

திருப்பூர் மாவட்டம் உடுமலை பக்கம் உள்ள பூக்குளத்தை சேர்ந்தவர் திருமலைசாமி . இவரது மனைவி வெங்கட் அம்மாள் ( வயது 86 )சில நாட்களுக்கு முன்பு இவரது மருமகன் இறந்துவிட்டார் .இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த வெங்கட் அம்மாள் சுல்தான்பேட்டையில் உள்ள ஆவின் பால் கம்பெனி அருகே பி.ஏ.பி.வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ...

புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட 9 வயது சிறுமியின் உடல் ஊர்வலகமாக எடுத்து சென்று நல்லடக்கம் செய்யப்பட்டது. புதுச்சேரியில் சோலை நகரில் காணாமல் போன 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் இரண்டு பேரை கைது செய்து ...

கோவை காருண்யா நகர் சிறுவாணி மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி பழனியம்மாள் ( வயது 51) நேற்று இவர் அங்குள்ள கடைக்கு செல்வதற்காக ரோட்டை கடந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவர் மீது மோதியது .இதில் பழனியம்மாள் படுகாயம் அடைந்தார். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் ...

கோவை தடாகம் ரோடு இடையர்பாளையம் சிவாஜி நகரில் உள்ள ஒரு பர்னிச்சர் கடையில் நேற்று திடீரென்று தீப்பிடித்தது. இதில் கடையில் இருந்த சோபா செட் ,டைனிங் டேபிள், கட்டில், எலக்ட்ரிக் மோட்டார், எஞ்சின், இருசக்கர வாகனம் உட்பட பல பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தது. சேதமதிப்பு ரூ.18 லட்சத்து 25 ஆயிரம் இருக்கும். இது பற்றி ...

கோவை : சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் வெள்ளகுட்டி. இவரது மகள் மோகனா (வயது 17) இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கி உள்ளார் . இவர் சில நாட்களாக மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று இவர் தங்கி இருந்த அறையில் ...

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் மணிகண்டன் நகரை சேர்ந்தவர் அஜித் குமார். இவரது மனைவி செல்வராணி என்ற மரியம் பாத்திமா ( வயது 20) இவர்களுக்கு முகமத் அயன் (வயது 2) என்ற ஆண் குழந்தை உள்ளது செல்வராணிஅவரது உறவினர் ஒருவருடன் சில நாட்களாக நட்பு வைத்திருந்தாராம்.  இந்த நிலையில் நேற்று இரவு கணவர் தூங்கிய பிறகு ...

கோவை : நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட்டுள்ளது .அதற்கு முன்னதாக தமிழகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட துணை ராணுவத்தினர் அழைக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக 3 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் 2 – ம் கட்டமாக 2 கம்பெனி துணை ராணுவத்தினர் கோவைக்கு ரயில் மூலம் வந்தனர். இதில் ஒரு கம்பெனி துணை ராணுவத்தினர் சேலத்திற்கு அனுப்பப்பட்டனர். ...