சத்தியமங்கலம் : விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தாளவாடி மலைப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் இந்து முன்னணி சார்பில் 18 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டம் தாளவாடி, அண்ணாநகர், தொட்டகாஜனூர், ஓசூர், ராமாபுரம், பாரதிபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் டிராக்டர்கள் மற்றும் சரக்கு ...
சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம் மாங்கல் மொக்கை செல்வகணபதி நகரில் அமைந்துள்ள மகா கணபதி ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக நேற்று முன் தினம் மாலை 6 மணிக்கு கணபதி ஹோமம் முதல் கால பூஜை, கலச பூஜைகள், திரவ்ய யாகம், பூர்ணாகுதி, தீபாராதனை மற்றும் சுவாமி ...
கோவை;விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, கோவை மாவட்டம் முழுவதும், 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.விநாயகர் சதுர்த்தி விழா, இன்று கொண்டாடப்பட உள்ளது. சிலை ஊர்வலம் மற்றும் பொது இடங்களில் சிலை வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார், கோவை மாவட்டம் முழுவதும் பல இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு ...
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல, மகரவிளக்கு பூஜை தவிர தமிழ் மாதப் பிறப்பையொட்டி முதல் 5 நாள்கள் நடை திறக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில், புரட்டாசி மாத பூஜைக்காக செப்டம்பர் 17(ஞாயிற்றுக்கிழமை) மாலை நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்துவைத்து குத்துவிளக்கு ...
கோவை : விநாயகர் சதுர்த்திவிழாவையொட்டி கோவை மாநகரில், 676 சிலைகள் வைக்க அனுமதிஅளிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வரும் 18ம் தேதி, சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.இதற்காக இந்து அமைப்புகள், பொதுமக்கள் தயாராகி வருகின்றனர். இதை அமைதியாக நடத்துவது குறித்து இந்து-மற்றும் இஸ்லாமிய அமைப்பினருடன், கடந்த சில நாட்களுக்கு முன், போலீஸ்கமிஷனர் பாலகிருஷ்ணன் ஆலோசனை நடத்தினர்.இதையடுத்து, ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். அமாவாசை தினம் என்பதால் காலை முதலே கோவிலுக்கு பக்தர்கள் வருகை ...
சனாதனம் அடிப்படையாக அற உணர்வை போதிப்பதே தவிர பாகுபாடுகளையோ, வேறுபாடுகளையோ உணர்த்த கூடியது அல்ல. என்பதை உணர்ந்து வேற்றுமையில் ஒற்றுமை காணுகிற பாரதத்தில் வேண்டாத விஷயங்களை விதைப்பது ஏற்க தகுந்தது அல்ல என வேளாக்குறிச்சி ஆதினம் ஸ்ரீலஸ்ரீ சத்திய ஞான மகா தேவ தேசிக பரமாச்சரிய சுவாமிகள் கருத்து தெரிவித்து உள்ளார். தஞ்சை மாவட்டம் பருத்திக்கோட்டையில் ...
ஆவணி மாத பிரதோஷத்தை முன்னிட்டு தஞ்சை பெருவுடையார் கோயில் மஹாநந்தியம் பெருமானுக்கு பால், சந்தனம், திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. ஏராளமானவர்கள் நந்தியம் பெருமானை வழிபட்டனர். உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரியகோவிலில் மூலவர் சன்னதிக்கும், கொடிமரத்துக்கும், முன்பு நந்தி மண்டபம் அமைந்துள்ளது. ஆவணி மாதம் பிரதோஷத்தை ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் உண்டியல்கள் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தனவாசி காடு பகுதியில் ஒரு கோடி சிவலிங்கங்கள் கொண்ட ஆலயம் நிர்மாணிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது முதல் கட்டமாக அப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட சிவலிங்கங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே மங்களநாதர் சிலை மற்றும் எட்டு அடி உயரம் கொண்ட ஐந்து முகங்கள் கொண்ட பஞ்ச முக நாகலிங்க ...