காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழ்கிறது வரதராஜ பெருமாள் ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று வாலாஜாபாத் அருகே உள்ள பழைய சீவரம் கிராமத்திற்கு எழுந்தருளி பார்வேட்டை உற்சவம் நடைபெறுவது வழக்கம் அதன்படி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்ட வரதராஜ பெருமாள் வாலாஜாபாத் அருகே பழைய சீ ...
சத்தியமங்கலம் : காணும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அணை பூங்காவில் பார்வையாளர்கள் குவிந்தனர். பவானிசாகர் அணை முன்பு 15 ஏக்கர் பரப்பளவில் அணைப்பூங்கா அமைந்துள்ளது. நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள இந்த பூங்காவிற்கு தினமும் பார்வையாளர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று காணும் பொங்கல் பண்டிகை என்பதால் காலை ...
அயோத்தி: அயோத்தியில் உள்ள ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடக்கிறது.இதனை முன்னிட்டு பலரும் பல்வேறு ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். நாக்பூரை சேர்ந்த சமையல் கலைஞர் விஷ்ணு மனோகர் 7000 கிலோ ரவை அல்வாவை செய்வார்.இதில், 900 கிலோ ரவை, 1000 கிலோ சர்க்கரை, 1000 கிலோ நெய், 2000 லிட்டர் பால், 2500 ...
தமிழ்நாட்டின் ஆன்மீக அடையாளங்களில் ஒன்றாக திகழும் ஆதியோகியை கடந்தாண்டு 80 லட்சம் பேர் நேரில் தரிசனம் செய்துள்ளனர். ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான ஜனவரி 1-ம் தேதி மட்டும் 1 லட்சத்து 26 ஆயிரம் பேர் ஈஷாவிற்கு வருகை தந்துள்ளனர். கோவையில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்திற்கு யோகா கற்றுக்கொள்வதற்காக உலகம் முழுவதும் இருந்தும் லட்சக்கணக்கான ...
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் ஜனவரி 22ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த பிரம்மாண்ட திறப்பு விழாவுக்கான இறுதிக்கட்ட ஆயத்த பணிகள் நடந்து வருகிறது.அதன்படி கோயில் நுழைவு வாயிலில் தங்க கதவுகள் அமைக்கும் பணியை கோவில் நிர்வாகம் தொடங்கி உள்ளது. கும்பாபிஷேக விழாவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அயோத்தியில் உள்ள ராமர் ...
பிரதமர் மோடி உள்பட 6 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவை முன்னிறுத்தி அயோத்தியில் மிக பிரம்மாண்டமான ஏற்பாடுகள் பல நூறு கோடி ரூபாய் செலவில் செய்யப்பட்டு வருகின்றன. மூன்று அடுக்குகளுடன் உருவாகி இருக்கும் ராமர் கோவிலில் 392 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. எண்கோண வடிவமைப்பு கொண்ட இந்த ஆலயத்துக்குள் செல்ல ...
அயோத்தியில் வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு அயோத்தியில் இருந்து கொண்டு வந்த அட்சதை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கோவை மாநகரில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு அட்சதை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பொருட்டு ராமநாதபுரம் மண்டலில் உள்ள அம்மன் குளத்தில் இந்த மாதிரி இந்து ...
மஹாசிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் ஆதியோகி ரத யாத்திரை கோவை ஈஷா யோக மையத்தில் நேற்று (ஜன 5) கோலாகலமாக தொடங்கியது. பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் இந்த யாத்திரையை தொடங்கி வைத்தார். கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவரத்திரி விழா ஆண்டுதோறும் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது . இதையொட்டி தென் ...
கேரள மாநிலம் சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகரித்து வருவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது எந்தவித அடிப்படை வசதியும் செய்யாமல் எதைப் பற்றியும் கண்டு கொள்ளாத கேரளா அரசு மற்றும் தேவசம்போர்டு குழந்தைகளோடு வரும் ஐயப்ப பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதவிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது இதனால் பல பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யாமல் சொந்த ...
நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை உறுதிசெய்ய சட்டம் இயற்றியதற்காக, பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லும் நிகழ்ச்சி, கேரளாவில் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. ஸ்ரீ சக்தி சங்கமம் என்று பெயரிடப்பட்ட இந்த மாநாட்டில் பங்கேற்க திருச்சூர் வந்த பிரதமருக்கு சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டது. திறந்த வாகனத்தில் பிரதமர் சென்ற போது சாலையில் இரு பக்கத்திலும் ...













