கோவை: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, வெள்ளியங்கிரி மலைக்கு நாளை முதல் 20-ந் தேதி வரை பக்தர்கள் செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது. கோவை, பூண்டி வெள்ளியங்கிரி கோவிலை ஆண்டவர் ஒட்டியுள்ள மலைத் தொடரில், 7-வது மலையில், சுயம்பு லிங்கத்தை தரிசிக்க மார்ச் முதல் மே மாதம் வரையிலான, 3 மாதங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. மஹா சிவராத்திரியை ...

திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைகளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. நடை திறந்த முதல் நாளிலேயே நேற்று ஏராளமான பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்திருந்தனர். நேற்று அதிகாலை 5 மணிக்கு மாசி மாத பூஜைகள் தொடங்கியது. மாதத்தின் ...

சிவராத்திரி பண்டிகை வருகிற 18-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் 21 லட்சம் மக்கள் விளக்குகள் ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. சிவஜோதி அர்ப்பணம் 2023 என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விளக்குகள் ஏற்றப்படுவதாக முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கூறியுள்ளார். கடந்த ஆண்டு 11.71 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்ட ...

மதுரையில் புகழ்பெற்ற சித்திரை திருவிழா இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழா உலகப்பிரசித்தி பெற்றது. இங்கு எழுந்தருளியிருக்கும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நடந்து முடிந்ததும் அதைத்தொடர்ந்து தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது வழக்கமாகும். இந்த விழா ஆண்டுதோறும் நடைபெறுவதும் அதைத் தொடர்ந்து அழகர் ஆற்றில் ...

சேலம்: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 146 அடி உயருமுள்ள ஏத்தாப்பூர் ஸ்ரீ முத்துமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலையில் இருந்து சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. இதில் அதிகாலையில் இருந்து பக்தர்கள் திரண்ட வண்ணம் உள்ளனர், இந்த கோவில் பகுதிகளான வாழப்பாடி பெத்தநாயக்கன்பாளையம் ஆத்தூர் அயோத்தியாபட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை ...

கோவை அருகே உள்ள மருதமலை அருள்மிகுசுப்பிரமணிய சுவாமி கோவில் 7-வது படை வீடு என்று பக்தர்களால் போற்றப்படுகிறது .இந்த கோவிலில் இந்த ஆண்டுக்கான தைப்பூச விழா கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது .இதையொட்டி தினமும் காலை மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகள் யாகசாலை பூஜைகள் சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடந்தது. தைப்பூச ...

பழனி திருக்கோவிலில் ஆகமத்திற்கு விரோதமாக கும்பாபிஷேகம் நடத்தாமல் வம்பாபிஷேகம் நடத்தியுள்ளனர் என இந்து தமிழர் கட்சியின் மாநில தலைவர்.ராம ரவி குமார் ஜி கூறியுள்ளார். இந்து தமிழர் கட்சியின் மாநாடு மற்றும் இந்து தமிழர் கட்சியின் இணைப்பு இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த இருளப்பபுரத்தில் நடந்தது. இதில் சாதுக்கள், சன்னியாசிகள், மடாதிபதிகள், சிவனடியார்கள் மற்றும் ...

அனுமதியின்றி வெட்டப்படும் மரங்கள்: அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவிலின் அவலம் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் உள்ள பழமை வாய்ந்த அவினாசிலிங்கேஸ்வரர் பெரிய கோவிலில் சுமார் 80 ஆண்டுகள் பழமையான அரச மரத்தை கோவில் பராமரிப்பு என்ற பெயரில் சேதப்படுத்தி உள்ளனர். இதை தடுக்க வேண்டிய கோவில் அரசு நிர்வாகிகள் அதனை தடுத்து நிறுத்தி பாதுகாக்காமல் அலட்சியமாக ...

திருவனந்தபுரம்: சபரிமலையில் சமீபத்திய மண்டல, மகரவிளக்கு சீசனில் கட்டுக்கடங்காமல் பக்தர்கள் குவிந்தனர். தினமும் சராசரியாக 65 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வரை பக்தர்களும், மகரவிளக்கு காலத்தில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களும் சபரிமலைக்கு வந்தனர். பக்தர்கள் வருகை அதிகரித்ததால் கோயில் வருமானமும் அதிகரித்தது. இதுவரை வருமானம் ₹330 கோடியை தாண்டி உள்ளது. சபரிமலை கோயில் ...

கோவை மேட்டுப்பாளையம் ரோடு சாய்பாபா காலனியில் உள்ள சாய்பாபா கோவில் உள்ளது. ஸ்ரீ நாகசாய் அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் இந்த கோவில் செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இந்த கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 1-ந் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து ஸ்ரீ நாகசாய் அறக்கட்டளை துணைத்தலைவர் ...