பந்தயத்தை ஊக்குவிக்கும் வகையிலான விளம்பரங்களை ஊடக நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் விளம்பர நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் பந்தயம் தொடர்பான இணையதளங்களில் அதனை ஊக்குவிக்கும் விதமான விளம்பரங்களை முக்கிய ஆங்கிலம் மற்றும் ஹிந்தி நாளிதழ்கள் சமீப ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பண்ணாரி அம்மன் கோவில் உண்டியல் காணிக்கை என்னும் பணி நேற்று நடைபெற்றது. கோவில் துணை ஆணையர் மேனகா, பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர் சுவாமிநாதன் என்றும் பரம்பரை அறங்காவலர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு கோயில் பணியாளர்கள் தனியார் கல்லூரி, சத்தியமங்கலம் அரசு கலைக் கல்லூரி ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் பங்குனி குண்டம் திருவிழாவை ஒட்டி புஷ்பரத ஊர்வலம் நடைபெற்றது. பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்ற வருகிறது. இதனிடையே நேற்று முன்தினம் இரவில் கோவில் முன்பு அலங்கரிக்கப்பட்ட புஷ்பரதம் மாட்டு வண்டியில் சிம்ம வாகனத்தில் பண்ணாரி அம்மன் எழுந்தருளி அருள் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்  2022-2023ம் ஆண்டு சட்டமன்ற அறிவிப்பு எண்:160ன் படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில் ஒன்பது நிலை இராஜகோபுரம் கட்டப்படும் என்று வெளியிட்ட அறிவிப்பினைத் தொடர்ந்து, ரூ.11.50 கோடி மதிப்பீட்டில் 112 அடி உயரம் கொண்ட ஒன்பது நிலை இராஜகோபுரம் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி தொழில்நுட்ப அங்கீகாரம் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் ...

சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா இன்று  மற்றும் நாளை நடைபெற உள்ளதால் கோவிலில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வன பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி மாத குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த மார்ச் 20 பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து சத்தியமங்கலம் சுற்றுவட்டார ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். லட்சக்கணக்கான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டு தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்த ஆண்டு திருவிழா கடந்த 20 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. முக்கிய ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் குண்டம் திருவிழா ஏப்ரல் 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 20 ஆம் தேதி திங்கட்கிழமை இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத் ...

இன்று தொடங்குகிறது ரமலான் நோன்பு.. இஸ்லாமியர்களின் புனித மாதமாக ரமலான் மாதம் அனுசரிக்கப்படுகிறது. ரமலான் பிறை நேற்று வானில் தென்பட்டதன் காரணமாக இன்று முதல் நோன்பு தொடங்குகிறது. இன்று தொடங்கும் நோன்பு அடுத்த 30 நட்களுக்கு கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. புதன்கிழமை மாலை பிறை தென்படாததால் நேற்று ...