கோவை :புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பக்கம் உள்ள கருத்தம்பட்டியை சேர்ந்தவர் சுப்ரமணி இவரது மகள் செல்வி அபிநயா (வயது 21)இவர் கோவை பீளமேட்டில் மனிஷ் தியேட்டர் அருகே உள்ள பெண்கள் தங்கும் விடுதியில் தங்கி இருந்து அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவர் வேலை செய்யும்நிறுவனத்தில் பணி புரியும்ஒரு வாலிபரை காதலித்து வந்தாராம்.இந்த ...

கோவை கணபதி மாநகர் சுப்பிரமணியம் நகரை சேர்ந்தவர் சுதர்சன் ( வயது 33)இவர் அங்கு முட்டை மற்றும் கூல்டிரிங்ஸ் மொத்த வியாபாரம் செய்து வருகிறார் . இவரிடம் சேலம் பச்சை மலையை சேர்ந்த வசந்தகுமார் என்பவர் ஊழியராக வேலை செய்து வந்தார் .இவர் நேற்று முன்தினம் கடையில் இருந்த ரு 1.50 லட்சத்தை எடுத்துவிட்டு எங்கோ ...

கோவை: நாமக்கல், எஸ்.பி.ரோட்டை சேர்ந்தவர் ரவீந்திரன் ( வயது 34 ) இவர் நாமக்கல்லில் சொந்தமாக டெக்ஸ்டைல்ஸ் மில் நடத்தி வருகிறார் .இவர் நேற்று கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தனது “ஸ்கோடா ” காரில் வந்திருந்தார் .காரை ஓட்டல் வளாகத்தில் நிறுத்திவிட்டு கூட்டத்தில் கலந்து கொள்ள ...

கோவை அருகே உள்ள மசக்ககாளிபாளையம், வரதராஜபுரத்தில் உள்ள கம்பன் நகரை சேர்ந்தவர் தாசிம் ( வயது 26) இவர் டி.வி, கேஸ் ஸ்டவ், விற்பனை நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் சூலூர் கண்ணம் பாளையம் பகுதியில் ஒரு டி.வியை விற்பனைக்காக கொண்டு சென்றார் .அப்போது அங்கு வந்தசூலூர் காவல் நிலையத்தில் இரண்டாம் ...

கோவை குனியமுத்தூர் அருகே உள்ள பி.கே .புதூர் மதுரைவீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 67)கட்டிட தொழிலாளி. நேற்று இவர் மாச்சே கவுண்டன்பாளையம் அன்பு நகரில் வசிக்கும் மாதவன் என்பவரது வீட்டில் கட்டிட வேலை செய்து கொண்டிருந்தார். இதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் பலியானார்.இது குறித்து மதுக்கரை போலீசில் ...

கோவையில் வங்கி ஏ.டி.எம். எந்திரங்களில் நூதன முறையில் ரூ.3¾ லட்சம் மோசடி நடந்துள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையை சேர்ந்த தனியார் வங்கியின் மண்டல மேலாளர் ஜெயகணேசன் கோவை மாநகர் சைபர் கிரைம் போலீசில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- . எங்கள் வங்கியின் ...

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள ஜடையம்பாளையம், வடக்கு வீதியை சேர்ந்தவர் முருகையன் (வயது 62))அந்தப் பகுதியில் 8 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி சரோஜினி (வயது 60)) இவர்களுக்கு சுரேஷ்குமார் ( வயது 34) என்ற மகனும் நித்திய பிரியா (வயது 33) என்ற மகளும் உள்ளனர். ...

வங்கியில் விவசாயி முதலீடு செய்த ரூ.17 லட்சத்தை ஊழியர் கையாடல் செய்த நிலையில், அந்த தொகையை திருப்பி வழங்காமல் இழுத்தடித்ததால் வட்டியுடன் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி விவசாயி. இவர் விவசாயத்தில் கிடைத்த வருமானம் ரூ.17 லட்சத்தை பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையில் ...

சென்னை: அதிமுக பெயர் மற்றும் கொடியை பயன்படுத்துவது தொடர்பாக விளக்கம் கேட்டு ஓ.பன்னீர் செல்வத்துக்கு அதிமுக தலைமையகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிமுக கட்சிக்குள் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை பிரச்னையால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் அணிகளாக பிரிந்துள்ளன. கட்சியை உரிமை கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சென்னை வேப்பேரியில் உள்ள ...

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா பரவல் அதி உச்சத்தை எட்டியுள்ள நிலையில் அந்நாட்டின் சரித்திரத்தில் முதல் முறையாக கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்கிறதாம். ஒட்டுமொத்த உலக நாடுகளை கடந்த 3 ஆண்டுகளாக பேரழிவுக்கு தள்ளிவிட்டது கொரோனா வைரஸ். 2019-ம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவியது இந்த கொரோனா வைரஸ். பல லட்சம் மக்களை காவு ...