கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள எல்.எஸ்.புரத்தை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள மெட்ரிக்குலேசன் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியில் அரையாண்டு தேர்வுகள் நடந்தது. இந்த தேர்வை மாணவி சரியாக எழுதவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக தேர்வில் மதிப்பெண்கள் குறைந்து விடுமோ ...

கோவை வடவள்ளியை அடுத்த காளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். சம்பவத்தன்று இவர் வீட்டில் குளித்து கொண்டு இருந்தார். அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது செல்போனில் அந்த இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் ...

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று அதிகாலை உயிரிழந்தார். தாயார் மறைவு செய்தி கேட்டதும் உடனடியாக குஜராத் சென்ற பிரதமர் மோடி, தனது தயார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெற்றது. இதையடுத்து காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த ...

பிரதமர் மோடியின் தாயார் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் காந்தி நகரில் இளைய மகன் பங்கஜ் மோடியின் வீட்டில் வசித்து வந்த இவர் சில நாட்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனிறி பரிதாபமாக உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு நாட்டிலுள்ள ...

பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 100. வயதுமூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நல பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த அவர், கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாயாரின் மறைவால் மனமுடைந்து போன பிரதமர் நரேந்திர மோடிக்கு ...

தாயார் ஹீராபென் மறைவை அடுத்து, பிரதமர் மோடி அகமதாபாத் சென்றடைந்தார். விமான தளத்தில் இருந்து தனது தம்பி பங்கஜ் மோடியின் வீட்டுக்கு பிரதமர் சென்றார். அங்கு வைக்கப்பட்டுள்ள தனது தாயின் உடலை பார்த்து, சொல்ல முடியாத துயரத்தில் கண் கலங்கி அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் இன்று பிரதமர் மோடி 7800 கோடியில் ...

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரிஷப் பண்ட் விளையாடினார். இதைத் தொடர்ந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணி ...

டெல்லி: பாகிஸ்தான் உளவு அமைப்புடன் இணைந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க சில சக்திகள் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திருச்சியில் அண்மையில் கைது செய்யபப்ட்ட 9 பேரிடம் விசாரணை நடத்த இலங்கை அதிகாரிகள் குழு இந்தியா வருகை தர உள்ளதாக கொழும்பு ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாமில் ...

பெய்ஜிங்: சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மோசம் அடைந்து வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், “அப்படியெல்லாம் இல்லையே.. இங்க எல்லாம் நார்மலாதானே இருக்கு” என்ற ரீதியில் சீனா கருத்து தெரிவித்துள்ளது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை கோபமடையச் செய்துள்ளது. கடந்த முறையை போலவே இந்த முறையும் சீனா தங்கள் நாட்டு கொரோனா பாதிப்புகளை ...

வாக்களிப்பது வயது வந்த அனைவருக்கும் அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமை. ஆனால் பலர் வீட்டை விட்டு வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் இருப்பதால் வாக்களிக்க முடியாமல் தவிக்கின்றனர். ஆனால், தற்போது வீட்டை விட்டு வெளியில் வசிப்பவர்களும் வாக்களிக்கக்கூடிய வகையில் தேர்தல் ஆணையம் ஒரு புதிய தீர்வைக் கொண்டு வந்துள்ளது. அதாவது தேர்தல் ஆணையம் உள்நாட்டு வெளிநாட்டு வாக்காளர்களுக்காக ரிமோட் ...