இன்று ஏப்ரல் 4ம் தேதி நாடு முழுவதும் மஹாவீரர் ஜெயந்தி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று பங்குச்சந்தைக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு பல மாநிலங்களில் மதுபான கடைகளைத் திறக்கவும், மதுபான பார்களைத் திறக்கவும் ...

மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கிய கொரோனா பரவல் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு செலுத்தப்பட்டபோதிலும், உயிரிழப்புகளை தடுக்க முடிந்ததே தவிர, நோய்த் தொற்றிலிருந்து முழுமையாக விடுபட முடியவில்லை. பல்வேறு வகையிலான கொரோனா வைரஸால் ...

கேரள ரயிலில் ஏற்பட்ட தீ சம்பவம் பயங்கரவாதிகளின் சதியா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. நேற்றிரவு ஆலப்புழா – கண்ணூர் விரைவு ரயிலில் மர்ம நபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். தீயை கண்டதும் ஓடும் ரயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண், ஒரு ஆண் என 3 பேர் ...

அதிமுக-வின் கர்நாடக மாநிலக் நிர்வாகிகளை நியமித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, மாநிலக் கழக அவைத் தலைவர் A.ஆனந்தராஜ், மாநிலக் கழகச் செயலாளர் கே.குமார், மாநில கழக இணைச் செயலாளர் கே.வசந்த ராணி, மாநிலக் கழக துணைச் செயலாளர் ஜி.ராஜு, மாநிலக் கழகத் துணைச் செயலாளர் ஆர்.அனிதா, மாநில கழகப் பொருளாளர் மனோகர், BTM சட்டமன்ற ...

டெல்லி: நாட்டின் ஒற்றுமையை பலப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் முக்கியமானது என்று பிரதமர் மோடி கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டு மக்களுடன் காசி நீண்ட தொடர்பை கொண்டுள்ளது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கும் ஈரோட்டை சேர்ந்த யோக தட்சிணா மூர்த்தி உள்ளிட்ட பலருக்கு பிரதமர் மோடி தமிழில் கடிதம் எழுதியுள்ளார். காசி தமிழ்ச் சங்கமத்தின் மீது காட்டிய ...

கோவை உக்கடம் ஜி. எம். நகரை சேர்ந்தவர் ராவுத்தர் கனி (வயது 25) இவர் கோவை வ.உ.சி பூங்கா அருகே பானி பூரி கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வரும் ஆசாத் (வயது 32) சர்புதீன் ( வயது 29) ஆகியோருக்கும் இடையே தொழில் போட்டி ...

கோவை: ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியைச் சேர்ந்தவர் நவீன். இவர் சென்னையில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி காயத்ரி. இவர்களது 5 மாத பெண் குழந்தை பிரதிக் ஷா அந்த குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும் நிகழ்ச்சிக்காக குடும்பத்தினர் 7 பேருடன் நேற்று காரில் குருவாயூர் கோயிலுக்கு சென்றனர். அங்கு உணவு ஊட்டும் நிகழ்ச்சி முடிந்ததும் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள விண்ணப்பள்ளி அரசு மறுவாழ்வு இல்லம் அருகே வசித்து வருபவர் மாணிக்கம் (53). விவசாயியான இவர் தனது தோட்டத்தில் ஆடு, மாடுகள் வைத்து பராமரித்து வருகிறார். இந்நிலையில்  தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகள் சத்தம் போடுவதை கண்ட மாணிக்கம் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோர் அங்கு சென்று ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலமான கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் ...

கலாஷேத்ரா பாலியல் வழக்கில் கைதான உதவி பேராசிரியர் ஹரி பத்மனுக்கு ஏப்ரல் 13 வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவு.  சென்னையில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் செய்ததாக புகார்கள் எழுந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான உதவிப்பேராசிரியர் ஹரிபத்மன், பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்தநிலையில் நேற்று ...