நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க தான் வெற்றி பெற்றது. அதனை மாற்றி விட்டனர். இதனை மறைப்பதற்காக லஞ்ச ஒழிப்பு துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். கோவைக்கு மிகப்பெரிய சக்தி முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி முடியாது என்பது தற்போதுள்ள அமைச்சர்களுக்கு தெரியும். அதை உடைப்பதற்காக இதுபோன்ற லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். ...

கோவை : கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் எஸ்.பி.வேலுமணிக்குசொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்குச் நெருங்கியவர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடைபெற்றது. இந்த ...

திருவண்ணாமலை : ”தமிழகத்தில், கொரோனா நான்காவது அலை வர வாய்ப்புள்ளது. மக்கள் ஓரிரு மாதங்களுக்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கடைப்பிடிக்க வேண்டும்,” என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.திருவண்ணாமலை அடுத்த கண்ணக்குறுக்கை கிராமத்தில், புதிய துணை சுகாதார நிலைய கட்டடத்தை துவங்கி வைத்த அவர் கூறியதாவது: ஜூனில் கொரோனா நான்காவது அலை வர வாய்ப்புள்ளது என, ...

மதுரை : “ஆகஸ்ட்டில் சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவப்படும். இத்திட்டம் வெற்றி தரும்” என இஸ்ரோவின் (வி.ஏ.எல்.எப்.) துணை இயக்குனர் வெங்கட்ராமன் தெரிவித்தார்.மதுரை குயின்மீரா இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடிய அவர், இஸ்ரோ செயல்பாடுகள் குறித்து விளக்கினார். அவர் பேசியதாவது:சாமானியர்களுக்கு பயன்படும் வகையில் அறிவியல் ஆய்வு மேற்கொள்ளவேண்டும். இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் ஆராய்ச்சியில் ஈடுபட ஆர்வம் ...

சாலைகளில் 15 வருடங்களுக்கு மேல்பழமையான வாகனங்கள் பயணிப்பதால்தான் காற்றுமாசு அதிகமாகிறது என புகார்கள் வருகிறது. இந்த புகாரின்படி 15 வருடங்கள் பழசான வாகனங்களை அழிக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதாவது இதற்கான பழைய வாகனங்களின் பதிவு புதுப்பித்தலுக்கான கட்டணத்தினை அதிகரித்து இருக்கிறது. சர்வதேச அளவில் காற்றுமாசு அதிகமாக உள்ள நாடுகளில் ...

மக்களுக்கு குறைந்தவிலையில், தரமான மருந்துகளை, வழங்கி வரும் பிரதம மந்திரி மக்கள் மருந்துகத்தில் இனிமேல் மக்கள் உடல்நலனை ஊக்குவிக்கும் புரோட்டீன் பவுடர், சத்துமாவுகள், நோய்எதிர்ப்புச் சக்தி மாத்திரைகள், சத்துமாவு சார்ந்த பொருட்களும் கிடைக்கும். தற்போது நாடு முழுவதும் பிரதம மந்திரி பாரதிய ஜன்அவுஷதி பாரியோஜனா எனப்படும் பிரதமரின் மலிவுவிலை மக்கள் மருந்தகத்தில் 1451 வகையான மருந்துகள், ...

மதுரை: ஐகோர்ட் மதுரை கிளையில் அதன் பதிவாளர் தாக்கல் செய்த மனுவில், தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தகவலை தமிழில் தர ஐகோர்ட்டுக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டின் அலுவல் மொழியாக ஆங்கிலம் தான் உள்ளது. எனவே, ஆர்டிஐ தொடர்பான கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் தான் பதிலளிக்க முடியும். எனவே, தமிழில் பதில் ...

சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று மதியம் 12 மணிக்கு ஆளுநர் ஆர்.என் ரவியை ராஜ் பவனில் சந்திக்க உள்ளார். தமிழ்நாட்டில் நீட் தேர்வு விலக்கு விவகாரம் முக்கிய பேசுபொருளாகவே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் கிட்டதட்ட அனைத்து கட்சிகளும் நீட் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். நீட் பாதிப்பு தொடர்பாக ஆய்வு ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் பக்கம் உள்ள பொங்களியூர் வாய்க்கால் மேடு பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவது கோட்டூர் காவல் நிலையத்திற்கு நேற்று மாலை தகவல் வந்தது. ‘சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் குமார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக மலையாண்டிபட்டினம் பிரகாஷ் (வயது 36) சேத்துமடை ...

கோவை மாநகர போலீஸ், ஐ.ஜி அந்தஸ்திலான போலீஸ் கமிஷனர் தலைமையில் இயங்கி வருகிறது. 72 வார்டுகளாக இருந்த கோவை மாநகராட்சி கடந்த 2011-&ம் ஆண்டு 11 உள்ளாட்சி அமைப்புகளை சேர்த்து 100 வார்டுகளாக விரிவாக்கம் செய்யப்பட்டது. விரிவாக்கத்துக்கு முன்பு வரை இருந்த பகுதிகள் மாநகர போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியிலும், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகள் மாவட்ட போலீஸ் ...