கோடை விழாவில் தொழிலாளர்கள் அனைவருக்கும் முழு விடுமுறை அளிக்க வேண்டும்: வால்பாறை நகராட்சியில் அவசர கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர் வலியுறுத்தல் !!! கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் அவசர கூட்டம் நகர்மன்ற தலைவி அழகு சுந்தரவல்லி செல்வம் தலைமையில் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், நகர மன்ற துணைத் தலைவர் த.ம.ச. செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் ...
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் இன்று காலை அன்னூரில் இருந்து தேனிக்கு சென்ற அரசு விரைவு பேருந்தில் செல்லும் பயணிகள் பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தற்பொழுது உள்ள மேற்கத்திய கலாச்சாரம் அதிக அளவில் நகல் மத்தியில் பரவி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை உட்பட பெருநகரங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் இளைஞர்கள் எல்லை ...
பெங்களூரு-தன் வீட்டில் வளர்த்த நாய்க்கு புத்தாடை, தொப்பி அணிவித்து, பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அரவிந்த் லிம்பாவளி ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்.பாஜக வை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் அரவிந்த லிம்பாவளி. இவர், மஹாதேவபுரா முன்னாள் எம்.எல்.ஏ.,நடந்து முடிந்த தேர்தலில், இவரது மனைவி மஞ்சுளா இதே தொகுதியில் வெற்றி பெற்றார்.பெங்களூரு நியூ திப்பசந்திராவில் தன் வீட்டில் உள்ள ...
மலைகளின் இளவரசியான திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை சீசன் ரம்மியாக உள்ளது. கோடை சீசனை அனுபவிக்க வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுற்றுலாப் பயணிகளை கவர பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.மேலும் அரசின் சார்பில் ஆண்டுதோறும் மலர்க்கண்காட்சியும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு கண்காட்சி ...
சென்னைக்கு அடுத்தாக தமிழ்நாட்டில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் முக்கிய நகரமாக விளங்கும் கோவையில் அடுத்தடுத்து பல முன்னணி ஐ.டி சேவை நிறுவனங்கள் தங்களது அலுவலகத்தை விரிவாக்கம் செய்து வருவதோடு, ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் புகழிடமாக மாறி வருகிறது. இதை உறுதி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசு மெட்ரோ திட்டம் முதல் பல இன்பரா கட்டமைப்புகளை ...
பிளஸ் 2 பொதுத் தேர்வு: ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்.. நடந்து முடிந்த பிளஸ் டூ பொதுத் தேர்வில் கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த இரட்டையர் வெவ்வேறு பாடப் பிரிவுகளில் ஒரே மதிப்பெண் எடுத்து உள்ளனர். கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலை வேம்பு அவென்யூவை சேர்ந்தவர் சுவாமிநாதன், ஜெயசுதா தம்பதி இவர்களது மகன் நிரஞ்சன், மகள் ...
இந்தியா முழுவதும் கடந்த சில ஆண்டுகளாக வெங்காய விலை திடீர் திடீரென உயர்ந்து வருகிறது. மேலும் பூக்களின் விலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மல்லிகை பூ கிலோ 1000-த்தை தாண்டிய விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் தற்போது பெண்கள் மிளகாய் விட்டு வைக்காமல் பூவாக சூடிக்கொள்ளும் புகைப்படம் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. எனவே ...
மதுரை: மதுரை சித்திரைத் திருவிழாவில் 400க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் எழுந்தருளி சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அருளாசி வழங்கிய கள்ளழகர் நேற்று காலையில் அழகர்மலையிலுள்ள கோயிலை சென்றடைந்தார். கோயிலுக்குள் நுழைந்த கள்ளழகருக்கு 21 பெண்கள் பூசணிக்காயில் சூடமேற்றி திருஷ்டிக் கழித்தனர். அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா மே 1-ம் தேதி திருவீதி ...
லால் சலாம் படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்தின் பெயர் ‘மொய்தீன் பாய்’ என படக்குழு அறிவித்துள்ளது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2012-ஆம் ஆண்டு தனது இணையரான நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இந்த படமும், படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாடலும் இந்திய அளவில் பிரபலமானதோடு, மாபெரும் ...
கோவை : கண்ணீர் புகையுடன் பறந்து சென்று கலகக் கூட்டத்தின் மீது துல்லியமாக கண்ணீர் புகை வீசும் திறன கொண்ட ட்ரோன் கருவியை கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்பக் கல்லூரியுடன் இணைந்து கோவை மாநகர காவல் துறை உருவாக்கி உள்ளது. இதன் ஒத்திகை நிகழ்ச்சி கோவை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடந்தது. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ...













