புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான கீழ்புத்துபட்டு அருள்மிகு பராசக்தி கோவில் அமைந்துள்ளது. இதன் கும்பாபிஷேக விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக யாக சாலை அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து கலசம் புறப்பாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து விமான கோபுரத்திற்கும், மூலமூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகமானது நடைபெற்றது. விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை ...
தி கேரளா ஸ்டோரி’ வெளியாகும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் (டிஜிபி) சி.சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளாா். இயக்குநா் சுதீப்டோ சென் இயக்கியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற திரைப்படம் வெள்ளிக்கிழமை (மே 5) வெளியாகிறது. முன்னதாக, வெளியான இந்தப் படத்தின் ‘டீசரில்’ கேரளத்தில் இருந்து இளம் பெண்கள் மாயமாவது போன்றும், ...
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உழவர் சந்தையில் தானியங்கி மஞ்சப்பை வழங்கும் இயந்திரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கரபாண்டியன் பொது மக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார். இந்த தானியங்கி மஞ்சப்பை இயந்திரத்தில் பத்து ரூபாய் நாணயத்தை செலுத்தி மஞ்சப்பை பெற்றுக் கொள்ளும் பணிகளை துவக்கி வைத்தார். இந்த மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரத்தில் போன் பே பே டி ...
விடுதலை பெற்ற 660 முன்னாள் சிறை வாசிகளுக்கு 3.30 கோடி மதிப்பில் உதவி தொகை வழங்கும் விழா -முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு… தமிழ்நாடு சிறை மீண்டோர் நலச்சங்கம் சார்பாக சென்னை ராஜா அண்ணாமலை மன்றம் எஸ் பிளனேடு சாலையில் இன்று விடுதலை பெற்ற 660 முன்னாள் சிறைவாசிகளுக்கு 3.30 கோடி மதிப்பில் உதவித்தொகையை முதல்வர் மு.க. ...
பழங்குடியின மக்களின் கைவினைப் பொருட்களை ரசித்து பார்வையிட்டு, குறைகளை கேட்டு அறிந்த வனத்துறை அமைச்சர் – பொதுமக்கள் பாராட்டு… கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற மேல் தொகுதியான வால்பாறை பகுதியில் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு மேற்க் கொண்டார். முன்னதாக அட்டகட்டி பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதை ...
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் மாதந்தோறும் பௌர்ணமி தினத்தன்று ஆயிரக்கணக்கான மக்கள் கிரிவலம் செல்வது வழக்கம். பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக கருதப்படும் திருவண்ணாமலையில் பௌர்ணமி நாட்களில் 14 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் மலைபாதைகளில் கிரிவலம் செல்வர். அந்த வகையில் சித்திரை மாதத்தில் ...
மதுரையில் சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வுகளான மீனாட்சி திருக்கல்யாண உற்சவம், தேர்த்திருவிழா நடைபெற்று முடிந்துள்ளது. இன்று விழாவின் சிகர நிகழ்ச்சியாக அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற்று வருகிறது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை முதல் தொடங்கியது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தால் மதுரை மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இதனை ...
கோவை, காளப்பட்டி சாலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு சுற்றித் திரிந்த தெரு நாய், உடல்நிலை முடியாமல் எழுந்து நடக்க இயலாமல் தரையில் படுத்து இருந்தது. இதைப் பார்த்து அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அந்த நாயை எடுத்துக் கொண்டு தனது வீட்டில் தகுந்த சிகிச்சை கொடுத்து வளர்ந்து வந்தார். இந்நிலையில் அந்த நாய்க்கு மீனு ...
ப்ரீ வெட்டிங், என்கேஜ்மென்ட் வெட்டிங், பிரக்னன்ஸி என திருமண நிச்சயதார்த்தம் முதல் கருவுற்று தாயாகப் போவது வரை வாழ்வின் கொண்டாட்ட தருணங்களை மட்டுமே போட்டோஷூட் செய்து பார்த்திருப்போம். ஆனால், திருமண உறவில் இருந்து விலகும் நிகழ்வை, கணவரை பிரியும் விவாகரத்தை விமர்சையாக போட்டோஷூட் செய்து, அதை வெளியிட்டு மகிழ்ச்சியாக கொண்டாடி இருக்கிறார் சின்னத்திரை நடிகை ஷாலினி. ...
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கவுதம் காம்பீர் மற்றும் விராட் கோலியிடையே நேற்று நடந்த மோதல் நாடு முழுவதும் பேசப்பட்டு வரும் நிலையில், விராட் கோலியிடம் கவுதம் காம்பீர் கூறியது குறித்து புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி ...













