புதுச்சேரி அரியாங்குப்பத்தில் இயங்கி வரும் ஆதித்யாஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் ஹோட்டல் மேலாண்மை கல்லூரியில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பதற்காக பழங்கள் ஊற வைக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இந்த விழாவில் உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகள் ஒயினில் கலந்து ஊற வைக்கப் பட்டன. இந்த ஊறல் கிறிஸ்துமஸ் ...
சென்னை: எம்ஜிஆர் படத்தை முதல் நாளாக நான் பார்ப்பேன் என்றும் எம்ஜிஆருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு தனக்கு கிடைத்தது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். பெரியப்பா என்ற உரிமையுடன் நான் நன்றாக படிக்க வேண்டும் என்று நிறைய புத்திமதிகளையும் கூறியுள்ளார் எம்ஜிஆர் என்றும் முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பேசினார். ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு தொடக்க விழா ...
நாட்டுக்காகவும், சமுதாயத்திற்கும் சேவையாற்ற இளைஞர்களுக்கு அழைப்பு : ஹிந்துஸ்தான் சாரண – சாரணியர் இயக்க ஹிந்துஸ்தான் சாரணர், சாரணியர் இயக்கத்தின் சார்பாக காஸ்மோ பாலிட்டன் கிளப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக ஹிந்துஸ்தான் சாரணர் சாரணியர் இயக்க தேசிய ஆணையர் கே.எஸ்.செளஹான் , கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்: சாரணர், சாரணியர் ...
பழநி: பழநி முருகன் கோயிலில் தினமும் 5,000 பக்தர்களுக்கு தலா நூறு மி.லி. சுக்கு காபி இலவசமாக வழங்கப்படுகிறது. பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். சபரிமலை ஐயப்ப சீசனை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் வருகை ஒரு வாரமாக அதிகரித்துள்ளது. அதிகாலை 4.30 ...
கோவை: தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடத்தப்படும் திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.10 ஆயிரம் பரிசு பெற விரும்பும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் புவனேஸ்வரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருக்குறளில் உள்ள 1,330 குகளையும் மனப்பாடம் செய்து ...
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் தனது டுவிட்டர் பக்கத்தில் பாம்பு ஒன்று செருப்பை வாயில் கவ்விச் செல்வது போன்ற வீடியோவை பதிவு செய்து இருக்கிறார். பாம்பு தனது வாயில் ரப்பர் செருப்பை கவ்விக் கொண்டு தலையை தூக்கியவாறு செல்கிறது. தனது பதிவில், ”பாம்பால் செருப்பை தூக்கிச் செல்ல முடியுமா என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அதற்கு ...
மூட்டு தேய்மானம்: மூட்டு மாற்று அறுவை சிகிச்சையே தீா்வு – கங்கா மருத்துவமனைத் தலைவா் எஸ்.ராஜசேகா் கோவை கங்கா மருத்துவமனை மற்றும் ஜான்சன்& ஜான்சன் நிறுவனம் இணைந்து மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் ரோபோட்டிக் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளனா். இது தொடா்பான செய்தியாளா்கள் சந்திப்பு கங்கா மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் கங்கா மருத்துவமனைத் தலைவா் எஸ்.ராஜசேகா் ...
நான் தாங் டெங்கு … ஊது வேண்டா சங்கு … டெங்கு விழிப்புணர்வு குறித்து சம்பத் என்பவர் கொசு வேடம் அணிந்து விழிப்புணர்வு … மழைக் காலம் என்றாலே மனசுக்கு ஒருபுறம் மகிழ்ச்சி. மறுபுறம் பதற்றம் பீதி. மழைக் கால தொற்று நோய்கள் ஏதேனும் பொது மக்களை ஆட்கொண்டு பெரும் ஆபத்தை நோக்கி பயணிக்க வைத்து ...
மதுரை: குறவன்- குறத்தி ஆட்டம் என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடுவதை அனுமதிக்கக் கூடாது. இது தொடர்பாக சுற்றறிக்கை பிறப்பிப்பது தொடர்பாக டிஜிபி பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த முத்துமுருகன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ‘திருவிழாக்களில் ஆடல், பாடல் என்ற பெயரில் குறவன் – குறத்தி ...
கோயம்புத்தூர் மாவட்டம் உருவான தினம்; இன்று வயது 218. பவானியை தலைமையிடமாக வடகொங்கு, தாராபுரத்தை தலைமையிடமாக தென்கொங்கு என இரண்டு மாவட்டங்களாக இருந்த கோவை ஒன்றுபட்ட கோவை மாவட்டமாக பிறந்து இன்றுடன் 217 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கி.பி 1804 நவம்பர் 24-ல் கோவை மாவட்டம் உதயமானது. அதையொட்டி நவம்பர் 24 – ம் தேதியை கோயமுத்தூர் ...













