மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் பொள்ளாச்சி அருகே குரங்கு நீர்வீழ்ச்சி உள்ளது. கடந்த ஜனவரி மாதம் கொரோனா ஊரடங்கால் நீர்வீழ்ச்சிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. பின்னர் மழை இல்லாததால் நீர்வீழ்ச்சி தண்ணீர் இல்லாமல் வறண்டது. இதனால் சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பெய்த மழையால் குரங்கு நீர்வீழ்ச்சியில் காட்டாற்று ...

கோவை :இந்திய அளவில் சாலை விபத்துகளில் உயிர் இழப்புகளின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகமாக உள்ளது. குறிப்பாக ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்துக்கு உள்ளாகும் போது அதிக உயிரிழப்பு ஏற்படுவது ஆய்வில் தெரியவந்தது. எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர் .மேலும் ஹெல்மெட் ...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மாலை நேர தர்ணா போராட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மாலை நேர தர்ணா போராட்டம் மேற்கொண்டனர். அந்த போராட்டத்தில் “புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை வழங்க வேண்டும், காலியாக உள்ள ...

கோவை புத்தகத் திருவிழாவில் அறிவியல் செயல்முறை விளக்க காட்சியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து கலந்துரையாடினார் கோவை கொடிசியா வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் கொடிசியா தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து புத்தகத் திருவிழா நடத்தி வருகின்றனர். 31 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த புத்தக திருவிழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு ...

அரசு பள்ளி மாணவர்கள் கோரிக்கையை நிறைவேற்றிய தன்னார்வலர்கள் கடந்த வாரம் கொடிசியா வர்த்தக அரங்கில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியரின் போலாம் ரைட் நிகழ்ச்சியில் ஒத்தக்கால் மண்டபம் அரசு பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் பள்ளியில் செயல்பட்டு வரும் அறிவியல் மையத்திற்கு சிறப்பு கருவிகளும் தொலைநோக்கியம் தேவைப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இந்நிலையில் அதற்குண்டான ...

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் அன்னூரில் இளைஞர் திறன் திருவிழா. தமிழக மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மூலம் அன்னூர் வட்டாரத்தில் வட்டார அளவில் இளைஞர் திறன் திருவிழா வருகிற 30-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: கோவை மாவட்டம் ...

கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. தமிழ் சினிமாவில் வன்முறை காட்சிகள் அதிகமாகி விட்டது என்று கோவையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரியும், திரைப்பட இயக்குனருமான ஞான ராஜசேகரன் கூறினார். கோவை மாவட்ட நிர்வாகம், ...

டெல்லி: பாகிஸ்தானுடனான கார்கில் யுத்தத்தில் நமது நாட்டின் ராணுவ வீரர்கள் இன்னுயிர் ஈந்து மகத்தான வெற்றியை பெற்ற தினம் இன்று.. ஆண்டுதோறும் ஜூன் 26-ந் தேதி கார்கில் யுத்த வெற்றி நாள் – கார்கில் விஜய் திவாஸ் என கடைபிடிக்கப்படுகிறது. கார்கில் யுத்தத்தில் எல்லைகளைக் காக்க வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கு இன்று நமது தேசம் வீரவணக்கம் ...

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், காற்றிலிருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தின் செயல்பாட்டை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். காற்றிலிருந்து குடிநீர் தயாரிப்பு திட்டத்தைத் தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களைச் சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பக்தர்களின் வசதிக்காகக் கோயில்களில் பல்வேறு வசதிகள் தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், இதில் மாற்றுக்கருத்து ...

அருள்மிகு வன பத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆடிக் குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி  வெகுவிமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம். கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்த பெற்ற கோவில்களில் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி அருள்மிகு வன பத்ரகாளியம்மன் கோயில் இருந்து வருகிறது. கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ...