மாநிலக் கல்லூரியில் மட்டும் 40 ஆயிரத்து 30 விண்ணப்பங்கள் பதிவு.. தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு சிறப்பு பிரிவினருக்கு நாளை முதல் 31ஆம் தேதி வரையில் கலந்தாய்வு நடைபெறுகிறது. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர நாளை முதல் கலந்தாய்வு துவக்கம் சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் ...

இந்தியா முழுவதும் உள்ள 8 மாநிலங்களில் 150க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாக வாய்ப்பு என தகவல்.. இந்தியா முழுவதும் உள்ள 8 மாநிலங்களில் 150க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகள், விதிமுறைகளுக்கு கட்டுப்படாத மற்றும் போதிய ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் இல்லாத காரணத்தால் NMC-யின் அங்கீகாரத்தை இழக்க நேரிடும் என்று அதிர்ச்சி ரிப்போர்ட் ஒன்று ...

2023 – 24 ஆம் கல்வியாண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு 2 லட்சத்தை நெருங்கியுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகள், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2023-24-ம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க்., பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மே ...

1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 7ஆம் தேதி முதல் பள்ளிகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு சென்னை: தமிழகத்தில்1 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஜூன் 7ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் ...

தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு ஜூன் ஒன்றாம் தேதியா அல்லது ஐந்தாம் தேதியா என்பது குறித்து முதலமைச்சருடன் பேசியதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.. தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் முதன்மை கல்வி அலுவலர்களுக்கான இணைய வழிக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. திருச்சியில் இருந்து இணைய வழியாக ...

பாரதியார் பல்கலைக் கழக எம்ஃபில், பிஹெச்.டி. எழுத்துத் தேர்வுக்கான தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. பாரதியார் பல்கலைக் கழகத்தில் எம்.ஃபில்., பிஹெச்.டி. (பகுதி 1), எக்ஸ்டர்னல் பிஹெச்.டி. (பகுதி 1) பட்டத்துக்கான எழுத்துத் தேர்வுகள் வரும் மே 29, 31, ஜூன் 2 ஆம் தேதிகளில் நடைபெறுகின்றன. இதற்கான தேர்வு மையங்களை தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ...

கோவை மாவட்டத்தில் இயங்கும் தனியார் பள்ளிகளில் அரசு விதிமுறைகளின் படி பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கையை நடத்திட உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கொங்குநாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் இன்று பதினோராம் வகுப்பு மாணவர் சேர்க்கை துவங்கப்பட்ட நிலையில் பல்வேறு இடங்களில் மாணவர்கள் காலையிலிருந்து ...

ஜூன் 1ம் தேதி திட்டமிட்டபடி 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதாக அமைச்சர் அறிவிப்பு. தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறையில் உள்ளநிலையில், 6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 5ஆம் தேதி ...

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகா பண்ணைக்காடு பேரூராட்சியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி. இந்த மலை கிராமத்தில் சுமார் 1 லட்சத்திற்கு மேல் மக்கள் வசித்து வருகின்றனர். சுற்று வட்டார பகுதிகள் பூலத்தூர், கும்பரை, தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, ஊத்து, மூலையாறு, வடகரைபாறை போன்ற மலை கிராம ஊர்களில் இருந்து மாணவ, மாணவிகள் இங்கு வந்து உயர் ...

சென்னை: பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று (மே 19) வெளியானது. இதில் 90.93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழ் பாடத்தில் 9 பேர் 100 சதவீத மதிப்பெண் பெற்றனர்.தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் கடந்த மார்ச், ஏப்ரலில் நடத்தப்பட்டன. பிளஸ் 2 ...