ஆவின் மூலம் குடிநீர் பாட்டில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று அமைச்சர் அறிவிப்பு. தமிழகத்தில் விரைவில் ஆவின் மூலம் குடிநீர் பாட்டில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஆவினுக்கு சொந்தமான 28 auro plant உள்ளது. இந்த plant மூலம் தண்ணீர் பாட்டில் தயாரிக்க உள்ளதாக கூறியுள்ளார். அரை லிட்டர் மற்றும் ஒரு ...
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் வேளாண், ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:- வேளாண் உழவர் நல அமைச்சகத்தின் 2-வது முன்கூட்டிய அறிக்கையின் படி 2021-22 ஆம் ஆண்டு இந்தியாவில் வாழை 9.59 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு 3.51 கோடி டன்கள் உற்பத்தியாகும் என்று அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தேனி, கன்னியாகுமரி, கோவை, திருச்சி, நெல்லை, ...
கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கோவை மாநகராட்சி பகுதிகளில் பருவ மழை காலங்களில் மழைநீர் அதிகம் தேங்க கூடிய கிக்கானி பள்ளி சாலை, லங்கா கார்னர், மணியகாரன்பாளையம் சாலை, அவினாசி மேம்பாலம், வாலாங்குளம் ஆகிய 5 இடங்களில் புதிதாக கான்கிரீட் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட உள்ளது. இதேபோல் ...
பேரூர் கோவிலில் வசூல் வேட்டை: அதிர்ச்சியில் பக்தர்கள் கடந்த சில நாட்களுக்கு முன் ஆடி அமாவாசையை முன்னிட்டு பேரூர் படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களின் வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்த பேரூராட்சிக்கு பல்வேறு அரசில் கட்சியினர் மற்றும் இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் ஆடி ...
25 கிலோ வரையிலான அடைக்கப்பட்ட Brand & Non Brand அரிசிகளுக்கு 5% வரி விதிப்பு உள்ளதால் பெரும்பாலான அரிசி ஆலைகள் 26 கிலோ பையாக தயாரிக்க தொடங்கியுள்ளனர். 47 வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த கூட்டத்தில் அரிசி உட்பட சில பொருட்களுக்கு 5% வரி விதிப்பை மத்திய அரசு ...
கர்நாடக மாநில தேன் உற்பத்தி செய்யும் விவசாயி மதுகேஷ்வர் ஹெக்டேவுக்கு பிரதமர் மோடி தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன்கி பாத் நிகழ்ச்சியில் பாராட்டுத் தெரிவித்தார். ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் பிரதமர் மோடி மன் கி பாத் வாணொலி நிகழ்ச்சியில் மக்களுக்கு உரையாற்றி வருகிறார். ஜூலை மாதம் நடந்த 91-வது மன் கி பாத் ...
இந்தியாவில் கடந்த சிலவாரங்களாக பல்வேறு பகுதிகளில் பெருமழையும் அதனால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சில இடங்களில் நிலச்சரிவுகள், சாலையில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் ரயில் தண்டவாளங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. ரயில் பாதைகளில் சிக்னல் கோளாறுகளும் ஏற்பட்டுள்ளன. இதற்கான பராமரிப்பு பணிகளை படிப்படியாக ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதன் ...
*பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ செய்தியாளர் சந்திப்பு* கோவை பா.ஜ.க மாவட்ட அலுவலகத்தில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 75 – வது சுதந்திர தினத்தை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடுவதற்கு பிரதமர் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் ...
சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் கோட்டத்தில் பிக்வான் – வாஷிம்பே ரெயில் நிலையங்களுக்கு இடையே இரட்டைப் பாதைகள் அமைப்பதற்கான பொறியியல் பணிகள் நடந்து வருகிறது. எனவே கோவை வழியாக செல்லும் 4 ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரியில் இருந்து கோவை, சேலம் வழியாக ...
முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட ஐ.என்.எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பலை கடற்படையில் கொச்சி கப்பல் கட்டும் தளம் வழங்கியது. இது ஐ.என்.எஸ் விக்ராந்த் என்ற பெயரில் கடற்படையில் சேரும். கொச்சி கப்பல் கட்டும் தளம் கடற்படைக்காக ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பலை கட்டி முடித்துள்ளது. முற்றிலும் உள்நாட்டில் வடிவமைத்து கட்டி முடிக்கப்பட்ட இந்த போர்க் கப்பலை ...