மத்திய அரசின் அனைத்துப் பெண் ஊழியர்களுக்கும் குழந்தை பிறக்கும்போதோ அல்லது அதற்குப் பின்னரோ இறந்தால் 60 நாட்கள் சிறப்பு மகப்பேறு விடுப்புக்கு உரிமை உண்டு. இது குறித்து பணியாளர் மற்றும் பயிற்சித் துறை வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவில், மத்திய அரசின் அனைத்துப் பெண் ஊழியர்களுக்கும் குழந்தை பிறக்கும்போதோ அல்லது அதற்குப் பின்னரோ இறந்தால் 60 நாட்கள் ...
கோவை அடுத்த அத்திப்பாளையம் அருகே கோவிந்தநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசன். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆன்லைன் நிறுவனத்தில் செல்போன் ரூபாய் 25 ஆயிரம் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று செலுத்தினார். அப்பொழுது ஒரு வாரத்திற்குள் செல்போன் வந்து சேரும் என்று ஆன்லைன் நிறுவனம் தெரிவித்தது. ஆனால் அந்த நிறுவனம் செல்போனை ...
கொச்சி:கடற்படை வரலாற்றில் முதன்முறையாக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பிரமாண்ட, ‘ஐ.என்.எஸ்., விக்ராந்த்’ விமானம் தாங்கி போர் கப்பலை பிரதமர் நரேந்திர மோடி இன்று(செப்.,2) நாட்டுக்கு அர்ப்பணிக்த்தார்.கடற்படைக்காக, ஐ.என்.எஸ்., விக்ராந்த் என்ற பிரமாண்ட விமானம் தாங்கி போர் கப்பலை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இந்திய கடற்படைக்கு சொந்தமான, ‘வார்ஷிப் டிசைன் பீரோ’ என்ற நிறுவனம் இந்த கப்பலை வடிவமைத்தது. கேரளாவின் கொச்சியில் ...
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்படும் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கிறான். தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆயுதம், போதைப்பொருள் கடத்தல், இந்தியாவுக்குள் கள்ள நோட்டுகளைக் கடத்திக் கொண்டு வருதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறான். ஆனால் தாவூத் தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் கூறிவருகிறது. தாவூத் இப்ராஹிம் மற்றும் அவன் கூட்டாளிகளுக்கு எதிராக ...
சென்னை: வீட்டுக்கு ஒரு நூலகம் என்பதே தமிழ்நாட்டில் நடக்காத காரியம். ஆனால் வீதிக்கு ஒரு நூலகம் எனக் கோவை முழுக்க 100 நூலகங்களை நிறுவ உள்ளார் கோவை காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன். ஆம். அப்படி ஒரு கனவுடன் தனது பயணத்தைத் தொடங்கி இருக்கும் பாலகிருஷ்ணனிடம் பேசினோம். “சின்ன வயசுல இருந்தே நிறையப் புத்தகங்கள் படிப்பேன். அம்புலி ...
கோவை மாவட்ட கலெக்டர் ஜி. எஸ். சமீரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் வருகிற 4-ந் தேதி (ஞாயிறு) ஒருங்கிணைந்த ராணுவ தேர்வுகள் நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான கோவை மாவட்டத்தில் 5 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வு 1,856 பேர் எழுத உள்ளனர் .இதற்காக தேர்வாணைய மாவட்ட ...
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் சார்பில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 769 காலியிடங்களை நிரப்ப குரூப் ‘டி’ தேர்வு 3 கட்டமாக நடத்தப்படுகிறது. இதில், முதல் கட்ட தேர்வு முடிந்துள்ள நிலையில், வட மத்திய ரயில்வே (அலகாபாத்), வடமேற்கு ரயில்வே (ஜெய்ப்பூர்). தென்கிழக்கு மத்திய ரயில்வே (பிலாஸ்பூர்) ஆகியவற்றுக்கான 2-வது கட்ட தேர்வு கடந்த 26-ந் ...
கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து கோவை வழியாக கோர்பாவுக்கு இயக்கப்பட்டு வந்த வாராந்திர ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பாலக்காடு ரயில்வே கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து கோவை வழியாக கோர்பாவுக்கு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலை கேரளா மட்டும் அல்லாமல் தமிழகத்தைச் சேர்ந்த பயணிகளும் அதிகம் பயன்படுத்திவருகிறார்கள்இந்நிலையில், ...
ஐரோப்பாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், ஸ்பெயின் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஸ்பெயின் முழுவதும், பணவீக்க விகிதங்கள் விரைவாக அதிகரித்து வருகிறது. அரசுக்கு சொந்தமான சேவையில் பொதுப் போக்குவரத்துக்கான கட்டணங்கள் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளன. எனினும் பயணிகளுக்கு வசதியாக, ரயில் பயணத்தில் 100 சதவீதம் தள்ளுபடி வழங்க ...
வேலூர்: விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் நிலையில், அதற்கு போலீசார் தரப்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை நேற்று முன் தினம் கோலமாகக் கொண்டாடப்பட்டது. இதற்காக அரசியல் தலைவர்கள் தொடங்கி, பலரும் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். இதற்காக நாடு முழுதும் விநாயகர் சிலைகளும் வைக்கப்பட்டு இருந்தன. இந்த விநாயகர் சிலைகளுக்குப் ...













