நாடு முழுவதும் 800 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. அதில் 566 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவற்றில் 48 சுங்கச்சாவடிகள் தமிழகத்தில் உள்ளன. தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை பராமரித்தல் மற்றும் மேம்படுத்துவதற்கும் சாலை வரி வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 28 சுங்க சாவடிகளில் இன்று முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக ஒன்றிய அரசு ...

கோவையில் இருந்து மதுரைக்கு செல்ல, கோவை, ஈரோடு, கரூா், திண்டுக்கல், மதுரை வழித்தடத்தில் இயக்கப்படும் கோவை – நாகா்கோவில் ரயிலில் வழக்கமாக கூட்டம் அதிகமாகக் காணப்படும். பயணிகள் வசதிக்காக கோவை – மதுரை இடையே நேரிடையாக விரைவு ரயில் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில், கோவை – ...

கோவை: கேரள மாநிலம், கொச்சியில் இருந்து கோவை வழியாக கோா்பாவுக்கு இயக்கப்படும் வாராந்திர ரயில் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாலக்காடு ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- தென்கிழக்கு மத்திய ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட நாக்பூா் அருகே கச்சேவாணி பகுதியில் சிக்னல் பராமரிப்பு மற்றும் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ...

சென்னை: இந்தியன் ஆயில் நிறுவனம், ‘முன்னா’ என்ற பெயரில் 2 கிலோ எடையுள்ள சிலிண்டர்களை பல்பொருள் அங்காடிகளில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இடம் பெயரும் தொழிலாளர்கள், விடுதிகளில் தங்கியிருப்பவர்களின் வசதிக்காக ‘சோட்டு’ என்ற பெயரில் 5 கிலோ எடை கொண்ட சமையல் காஸ் சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ‘முன்னா’ என்ற பெயரில் 2 கிலோ ...

பதிவு தபால் மற்றும் பார்சல்களுக்கு ‘யுபிஐ க்யூஆர் கோடு’ ஸ்கேன் செய்து கட்டணம் செலுத்தும் புதிய வசதியை அஞ்சல் துறை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஜி.நடராஜன் கூறியதாவது; “மத்திய அரசு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், அனைத்து அரசு அலுவலகங்களிலும் மின்னணு சேவையை அறிமுகம் செய்து வருகிறது. ...

இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி உலகின் 3ஆவது பெரும் பணக்காரராக உருவெடுத்துள்ளார். ஆனால் இந்தியாவில் மிக அதிக கடன் வாங்கிய நிறுவனங்களின் பட்டியலிலும் அவரது நிறுவனம்தான் முன்னணியில் இருக்கிறது. அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி சுமார் 11 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் உலகின் 3ஆவது பெரிய பணக்காரர் ...

ஊட்டி: தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் இணைந்து செப்டம்பர் 1-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளத்தினால் பாதிக்கபட கூடிய 5 இடங்களில் அனைத்து துறைகளும் இணைந்து வெள்ளம் குறித்த மாதிரி ஒத்திகைப் பயிற்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை ...

கோவை வழியாக செல்லும் ரயில்கள் இன்று மற்றும் நாளை தாமதமாக இயக்கப்படுகிறது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது. இதனால் கே.எஸ்.ஆர் பெங்களூருவில் இருந்து கோவைக்கு இன்று பிற்பகல் 2.15 மணிக்கு புறப்பட வேண்டிய உதய் எக்ஸ்பிரஸ் ரயில் ...

கோவை அவிநாசி ரோட்டில் உள்ள பி.ஆர்.எஸ். மைதானத்தில் மாநகர ஆயுதப்படை மற்றும் சட்டம், ஒழுங்கு போலீசாருக்கு கலவர தடுப்பு பயிற்சி நடைபெற்றது. பயிற்சி கோவை மாநகர ஆயுதப்படை, சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு கலவரத் தடுப்பு கவாத்து பயிற்சியில் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியில் கலவரத்தில் ஈடுபடுபவர்களை எப்படி ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வருபவர் பாலகிருஷ்ணன் இவர் பொறுப்பேற்ற நாள் முதல் கஞ்சா, போதை மாத்திரை, குட்கா போன்ற போதை பொருள்களை ஒழிப்பதில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.இவர் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கல்லூரி பள்ளிக்கூடங்களில் பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி வருகிறார்.இந்த நிலையில் போலீஸ் கமிஷனருடன் காபி”என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி ...