இனி ரேஷன் கடையில் சிலிண்டர் விற்கப்படும். அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு. நேற்று மதுரையில் உள்ள நியாய விலை கடைகளை பார்வையிட்ட கூட்டுறவுத் துறை செய்லர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதவாறு:! வருகிற அக்டோபர் 6-தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் 5 கிலோ எடையுள்ள சமையல் சிலிண்டர் விற்பனை ...
இனி வாட்ஸ் அப்-பில் “வியூ ஒன்ஸ்” முறையில் வரும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பயனர்கள் ஸ்கிரீன்ஷாட் அல்லது பதிவு செய்ய இயலாத புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சில தளங்களில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட “வியூ ஒன்ஸ்” வசதி கடந்த ஆண்டு வாட்ஸ் அப்-பில் அறிமுகப்படுத்தப்பட்டது. “வியூ ஒன்ஸ்” மூலம் வரும் புகைப்படங்களை ...
கோவையில் வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்த தொழிலாளி கைது கோவை ஒத்தக்கால்மண்டபம் ஒக்கிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (50). கூலி தொழிலாளியான இவரது வீட்டு அருகே கஞ்சா செடி வாசம் வருவதாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில், செட்டிபாளையம் போலீசார் முத்துப்பாண்டி வீட்டின் அருகே சென்று சோதனை செய்தனர். அப்போது அவரது ...
கோவை நகை கடைகளுக்கு விநியோகம் செய்ய அனுப்பிய ரூ. 6.5 கோடி தங்க நகைகள் கையாடல். பெங்களூரில் 25 வருடமாக இயங்கி மொத்த வியாபார நகைக் கடையில் இருந்து, கோவை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு நகைகள் விநியோகம் செய்யபட்டு வருகிறது. இந்த நகைக் கடையில் ஊழியராக பணியாற்றுபவர் ராஜஸ்தானை சார்ந்த அனுமன் துவேசி. இவர், பெங்களூரில் ...
கோவை விமான நிலையத்தில் 5.6 கிலோ தங்கம் பறிமுதல் : சென்னையை சேர்ந்த இருவர் கைது… சிங்கப்பூரில் இருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான மூலம் கடத்தி வரப்பட்ட 5.6 கிலோ தங்க நகைகளை கோவை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவரை கைது செய்தனர். சிங்கப்பூரில் இருந்து ...
நடத்தையில் சந்தேகம்: பெண் செவிலியரை கத்திக் குத்திய கணவன் – பட்டப் பகலில் கோவையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!! கோவை சிவானந்தா காலனி பகுதியைச் சேர்ந்த நான்சி என்ற பெண் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கடந்த ஐந்தாண்டுகளாக செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக நான்சி நடத்தையில் கணவர் ...
கோவை மாவட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கூலி உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் தொழிற்சங்கத்தினர் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். ஏற்கனவே கோரிக்கை மற்றும் வேலை நிறுத்தம் தொடர்பாக கலெக்டர் மற்றும் மாநகராட்சி கமிஷனர் உள்பட பலருக்கும் முன் அறிவிப்பு கொடுத்தனர். ...
விவசாயிகளை அநாகரீமாக பேசிய வேளாண் துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோவை கலெக்டரிடம் வலியுறுத்தல்.!
கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் கலெக்டர் சமரன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் விவசாயிகள் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டம் முடிவடைந்த ...
சென்னையில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த இன்று முதல் 15 நாட்களுக்கு காவல்துறை தடை. சென்னையில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த 15 நாட்களுக்கு தடை விதித்து மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். செப்டம்பர் 30-ஆம் தேதி (நேற்று) இரவு 11 மணிக்கு தொடங்கி அக்.15-ஆம் தேதி இரவு 11 மணி வரை தடை உத்தரவில் அமலில் இருக்கும் என ...
மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்கப்படுகிறது. டெல்லியில் போக்குவரத்து துறை அமைச்சர் கோபால் ராய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 29-ஆம் தேதி மாசு கட்டுப்பாடு சான்றிதழ் கட்டாயம் என்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் சுற்றுச்சூழல், போக்குவரத்து, போலீசார் என பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் ...