கோவை மாவட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் வேளாண் விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழ் தமிழக முதலமைச்சரின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு, உலக உணவு தினமான அக்டோபர் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக உழவர் இல்லத்தில் உயர்தர உள்ளூர் பயிர் ரகங்களை பிரபலப்படுத்தும் கண்காட்சி நடத்தப்பட உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் ...

பாரதியார் பல்கலைக்கழகத்தில் பனியாற்றி வரும் 45 ஆசிரியர்கள் CAS (Career Advancement Scheme) திட்டம் மூலம் பதவி உயர்விற்கு நேர்கானலில் கலந்துகொண்டு, பதவி உயர்வு முடிவுகள் எடுக்கப்பட்டு 3 மாதங்கள் ஆன பின்பும் உத்தரவுகள் வழங்காமல் பல்கலைக்கழகம் காலம் தாழ்த்தி வருகிறது. UGC 11-வது திட்ட காலத்தில், தற்காலிகமாக பணியில் சேர்ந்து, 12-வது திட்ட காலத்தில் ...

கோவை மாவட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்கள், விசைத்தறி, ஆட்டோ மொபைல், ஜவுளி நிறுவனங்களில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊர் செல்லவார்கள். 3 லட்சம் தொழிலாளர்கள் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல தயாராகி வருவதால், அவர்கள் திரும்ப ஒரு வாரமாகலாம். இதனால் தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை தீவிரப்படுத்தியுள்ளது. ஒரு மாதம் இருப்பு ...

டெல்லி : உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யுயு லலித்தின் பதவிக்காலம் நவம்பர் 8ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திர சூட்டி பெயர் பரிந்துரைக்கப்பட்டது. அதற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்தியாவின் உச்ச அதிகாரம் கொண்ட நீதி அமைப்பான உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ...

மத்திய அரசு புதிய டோல்கேட் கட்டண கொள்கையை வரையறை செய்து வருகிறது. அதன்படி டோல்கேட்களில் தற்போது உள்ளதை விட டோல்கேட் கட்டணம் குறைய வாய்ப்புள்ளது. இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு அப்பகுதி வழியாகக் கடந்து செல்லும் வாகனங்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்காக ஃபாஸ்ட் டேக் கார்டு அறிமுகம் செய்யப்பட்டு, அதில் தானியங்கி முறையில் இந்த ...

தமிழகத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து வருகிறது. குறிப்பாக ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் தமிழகத்திற்கு காய்கறிகள் வருகின்றன. தற்போது தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக காய்கறிகளின் விலை தற்போது தமிழகத்தில் உயர்ந்துள்ளது குறிப்பாக சின்ன ...

கோவை மாவட்டம் வால்பாறை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட வால்பாறை,முடீஸ், ஷேக்கல்முடி, காடம்பாறை ஆகிய காவல் நிலைய சரகங்களில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிற்கிணங்க காவல் துணை கண்காணிப்பாளர் ஆலோசனையின் பேரில் வால்பாறை காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில் சில்லரை மது விற்பனை, குட்கா உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை தொடர்ந்து ...

கோவை: பருவ மழைக் காலங்களில் டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்த் தொற்றுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளன. தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை விரைவில் தொடங்க உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் வட்டார அளவில் 12 குழுக்களும், மாவட்ட அளவில் ஒரு குழுவும் என மொத்தமாக 13 சிறப்பு மருத்துவக் குழுக்கள் ...

கோவை: தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக ஒரு பவுன் ரூ. 39 ஆயிரம் வரை என விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த செப்டம்பர் 10-ந் தேதி ரூ.39,056-க்கு விற்ற நிலையில் அக்டோபர் 15-ந் தேதி ரூ.37,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தின் விலை ஒரு மாதத்தில் மட்டும் ரூ. 1,656 ...

இந்தியா தற்போது உலக அளவில் 3 வது மிகப் பெரிய பொருளாதார நாடாக உள்ளது என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் வரும் 2028ஆம் ஆண்டில் உலக அளவில் இந்தியா மூன்றாவது மிகப் பெரிய பொருளாதார நாடாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளை அடுத்து இந்தியா மிகப் ...