கோவை மாநகராட்சியில் பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இந்நிலையில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாநகராட்சி கமிஷனர் பிரதாப் மற்றும் ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று மாலை செய்தியாளர்களுக்கு பேட்டி எடுத்தார் .அப்போது அவர் கூறியதாவது:- கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகே கேஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றி வந்த கார் அதிகாலை 4 மணி அளவில் வெடித்து சிதறியதில் அந்த கார் ஓட்டி வந்த கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் ...

மதுக் கடைகளுக்கு விடுமுறை அளிக்குமா ? தமிழக அரசு: பண்டிகை காலத்தில் குடும்பங்கள் நிம்மதியாக வாழ வேண்டும் – பா.ஜ.க மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மோடி மகள் திட்டம்: தந்தையை இழந்த பெண் குழந்தைகளுக்கு ரூ.10,000 கல்வி உதவி தொகை – பா.ஜ.க, தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் ...

தீபாவளி என்றாலே, பலகாரம், பட்டாசு,புத்தாடை,புதுப்படம் என கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கிவிடும். அந்த வகையில் வரும் 24-ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி சினிமா ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் சிறப்பு காட்சிகள் குறித்து அரசு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மற்ற நாட்களைவிட பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு தியேட்டருக்கு சென்று படத்தை பார்ப்பது என்பது அலாதி பிரியம்தான். அதனாலேயே ...

சென்னை: மதுபானங்கள் விலை உயரப்போவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த விலை உயர்வுக்கான காரணமும் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் மது விற்பனையை தமிழக அரசே டாஸ்மாக் மூலம் முழுமையாக நடத்தி வருகிறது. டாஸ்டாக் மதுக்கடைகளுக்கு பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து மதுபாட்டில்கள் வினியோகம் செய்யப்படுகின்றன. இப்போது, தமிழ்நாட்டில் 11 இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான உற்பத்தி ...

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பருத்தித் துறையானது கடந்த 1922ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. இதுவரை 17 காஸிபியம் ஹிருகூட்டம், 1 காஸிபியம் பார்படென்ஸ் மற்றும் 1 வீரிய ஒட்டு ரகங்களை வெளியிட்டு சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் பருத்தித் துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தாவர இனப்பெருக்கம் மற்றும் மரபியல் மையம் மற்றும் இந்திய பயிர் ...

கோவையில் கஞ்சா,போதை மாத்திரைகள்,ஸ்டாம்பு போல் இருக்கும் போதை வஸ்துகள் அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. குறிப்பாக கல்லூரி மற்றும் இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. போதை மாத்திரை விற்பனை செய்பவர்களை கண்டுபிடித்து கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் மருந்து கடைகளிலும் போதை தடுப்பு இன்ஸ்பெக்டருடன் சென்று அடிக்கடி ஆய்வு ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வாரந்தோறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, கோட்டூர் மற்றும் உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆடுகள் விற்பனைக்கு வரும். புரட்டாசி மாதம் என்பதால் கடந்த 4 வாரங்களாக ஆடுகள் விற்பனை மந்தமாகவே இருந்தது. குறைவான அளவிலேயே ஆடுகள் விற்பனைக்கு வந்தன. இந்த நிலையில் நேற்று ...

கோவை காவலர் பயிற்சி பள்ளி (PRS) மைதானத்தில், அக்டோபர் 21 ஆம் தேதி என்.சி.சி மாணவர்கள் மற்றும் ஊர் காவல்படை, ஆயுதப்படை காவலர்களுக்கு பாரா சைலிங் (Parasailing) பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்காக, கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்திற்குபாரா சைலிங் தளவாடங்கள் கொண்டுவரப்பட்டது. அதனை, இன்று கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் நேரில் பார்த்து ...

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சம்சுதின் (55). எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வருகிறார். இவர் பணி செய்யும் போது வாயில் வைத்திருந்த போல்ட் நட்டை தெரியாமல் விழுங்கி விட்டார்.   இதனால் ஏற்பட்டமூச்சு திணறல் காரணமாக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், காது மூக்கு தொண்டை பிரிவில் நேற்று காலை 10 மணியளவில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து,உடனடியாக ...