கேரள மாநிலம், ஆலப்புழாவில் வாத்து பண்ணையில் பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டது. இதனையடுத்து கோவை – கேரள எல்லைப் பகுதியில் கால்நடை பராமரிப்பு மற்றும் சுகாதாரத் துறை சாா்பில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மீது கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. இந்நிலையில் பறவைக் காய்ச்சல் பரவுவதை தடுக்கும் விதமாக கேரளாவில் இருந்து வரும் ...

இந்தியாவின் பண்பாடு, பாரம்பரிய மிக்க வரலாற்று சிறப்புள்ள சுற்றுலா தலங்களை மக்கள் பார்வையிட இந்திய ரயில்வே, பாரத் கௌரவ் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, ஆன்மிக சுற்றுலா ரயில்களை இயக்கி வருகிறது. சுற்றுலா நிறுவனம் மூலம் இதுவரை ஆறு ஆன்மீக சுற்றுலா ரயில்களை தெற்கு ரயில்வே இயக்கியுள்ளது. இதனால் 6.3 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

திருப்பூர்: பருத்தி நுால் விலை கிலோவுக்கு, 20 ரூபாய் குறைந்துள்ளதால் பின்னலாடை வர்த்தகத்தில் புதிய ஆர்டர்களை வசப்படுத்த முடியுமென, ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.பருத்தி ‘சீசன்’ துவங்கியுள்ள நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் இருந்து, பருத்தி நுாலிழை விலை குறைந்து வருகிறது. கடந்த மாதம் கிலோவுக்கு, 40 ரூபாய் விலை குறைந்திருந்த நிலையில், இம்மாதம் மேலும், 20 ரூபாய் ...

திண்டுக்கல்: அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘தமிழகத்தில் சுய உதவிக் குழுக் களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் மீண்டும் கடன் வழங்கப்பட உள்ளது. தற்போது தள்ளுபடி செய்த கடன்களுக்குரிய தணிக்கை பணி பாதி முடிந்துவிட்டது. இன்னும் ஒரு வாரத்தில் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிடும். ஏற்கெனவே முதல்வர் ஸ்டாலின் சுய உதவி குழுக்களுக்கான ரூ.2 ஆயிரத்து ...

கோவையில் தமிழக அரசு நிறுவனத்தில் மரம் வெட்டி கடத்தல் கோவை சாய்பாபா காலனி பகுதியில் தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த நிறுவத்தில் இருந்த மரங்களை வெட்டி கடத்தப்படுவதாக மரங்களுக்கு மறுவாழ்வு அமைப்பிற்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அந்த அமைப்பு தலைவர் சையது என்பவர் நேரல் சென்று பார்த்தார். அங்கு ...

கோவையில் பணத்தை பறிக்க பட்டப் பகலில் பட்டா கத்தியால் கொலை மிரட்டல்: அலறியடித்து ஓட்டம் பிடித்த பொதுமக்கள்… கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை வெள்ளிகுப்பம்பாளையம் பகுதியில் இரு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.ஏற்கனவே இந்த இரு மதுபான கடையில் ஒரு கடையின் பாரில் நுழைந்து கேஷியரை சரமாரி வெட்டிக்கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில் ...

கோவை: வடமாநிலங்களில் தொடர் பண்டிகை எதிரொலியாக, வரும், 6, 13, 20 ஆகிய தேதிகளில், கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலம் திப்ருகருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறியிப்பில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரியில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5.20 மணிக்கு புறப்படும் ரயில் (எண்:05905), புதன் ...

ட்விட்டர் நிறுவனத்தை நீண்ட இழுபறிக்குப் பின்னர் வாங்கிய எலான் மஸ்க் ட்விட்டரின் ஒற்றை இயக்குநராக தன்னைத்தானே அறிவித்துக் கொண்டார். நீண்ட இழுத்தடிப்புக்குப் பிறகு ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ளார். எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தில் முழுமூச்சாக செயல்பட்டுவருபவர். இந்நிலையில் அவர் கடந்த ஏப்ரல் மாதத்தில் ட்விட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீதப் பங்குகளை விலைக்கு வாங்கினார். ...

மும்பை: இந்தியாவில் முதல் முறையாக சோதனை அடிப்படையில் டிஜிட்டல் நாணயம் இன்று அறிமுகம் செய்யப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் மெய்நிகர் நாணயமான கிரிப்டோ கரன்சி பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் கிரிப்டோக்களின் மதிப்பு ஜெட் வேகத்தில் எகிறுவதால் இதில் முதலீடு செய்ய இளம் தலைமுறையினர் பலர் ஆர்வம் ...

சென்னை: தமிழ்நாடு சிறைத் துறை டிஜிபியாக அம்ரேஷ் பூஜாரியை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தமிழ்நாடு சிறைத் துறை டிஜிபியாக அம்ரேஷ் பூஜாரி நியமிக்கப்பட்டுள்ளார். சிபிசிஐடி ஏடிஜிபியாக அபய்குமார் சிங், சைபர் க்ரைம் ஏடிஜிபியாக சஞ்சய் குமார், ஆயுதப் படை ...