கோவை ஏவுகணை உற்பத்தி தொழிற்சாலை இடமாற்றம்: ரூ.100 கோடி பணி ஆணைகள் பாதிப்பு- தொழில்துறையினர் தகவல்..!
கோவை: மும்பையை தலைமையகமாக கொண்டு செயல்படும் பிரபல தனியார் நிறுவனம் கோவை மாவட்டம் செட்டிபாளையம் அருகே ஏவுகணை உற்பத்தி தொழிற்சாலையை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் அமைத்தது. தேஜஸ் போர் விமானத்தின் இறக்கைகள் மற்றும் இந்திய ராணுவம் உள்பட பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏவுகணைகள் தயாரிக்கும் பணிஆணைகளை பெற்று செயல்பட்டு வந்தது. பீரங்கி தாக்குதல்களை எதிர்க்கும் ஏவுகணை, ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவுரையின் படி, மாநகர ஆயுதப்படைப்பிரிவில் பணியாற்றும் போலீசாருக்கு கடந்த 9-ந் தேதி வருடாந்திர படை திரட்டு கவாத்து பயிற்சி போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் தொடங்கியது. இந்த பயிற்சியில் போலீசாருக்கு நவீன ஆயுதங்களை கையாளுதல், கண்ணீர் புகை குண்டுகளை கையாளுதல், கலவர கூட்டத்தை கலைத்தல், அணிவகுப்பு கவாத்து, பாதுகாப்பு ...
பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள நாசிவழி தடுப்பூசியான iNCOVACC (BBV154)-இன் விலை ஒரு டோஸுக்கு அரசு மருத்துவமனைகளில் ரூ.325 எனவும், தனியார் மருத்துவமனைகளில் ரூ.800 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீனாவின் கொரோனா தொற்றுப்பரவல் அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தியா கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள நாசி ...
ஜனவரி 1, 2023 முதல் ஏற்படவுள்ள மாற்றங்கள்:இன்னும் சில நாட்களில் புதிய ஆண்டு பிறக்கவுள்ளது. மேலும், புதிய ஆண்டு பல மாற்றங்களுடன் தொடங்கவுள்ளது. இந்த ஆண்டில், வங்கி லாக்கர், கிரெடிட் கார்டு, மொபைல் தொடர்பான பல விதிகளில் மாற்றம் இருக்கும். இதனுடன் காஸ் சிலிண்டர் விலையும், வாகனங்களின் விலையும் உயரக்கூடும். இந்த மாற்றங்கள் அனைத்தும் சாமானியர்களை ...
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய பட்ஜெட்டில் 1900 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட உள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரகாரத்தை பிரவீன் பாரதி பவார் கூறியதாவது, ‘தமிழகத்தில் மகப்பேறு பிரசுரத்தில் சாய்சிய இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது இது பாராட்டுக்குரியது’ என்றார். மேலும் பேசிய அவர், ...
2037 ஆண்டுக்குள் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடக இந்தியா மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. 2037 ஆண்டுக்குள் பத்து ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா மாறும் என இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் ...
பெங்களூருவில் இருந்து அசாம் செல்லும் ரயிலில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் முன்பதிவின்றி ஏறியதால் ரயில் பாதியில் நிறுத்தப்பட்டது. பெங்களூருவில் இருந்து அசாம் செல்லும் ரயிலில் வடமாநிலத்தைச் சேர்ந்தகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்யாமல் முன்பதிவு பெட்டியில் ஏறியுள்ளனர். வெறும் unresverved டிக்கெட்டை வைத்துக்கொண்டு அனைத்து பெட்டிகளிலும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் அவதிக்குள்ளான பயணிகள் ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு ...
சென்னை: தமிழக சட்டம் – ஒழுங்கு நிலை குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திர பாபு நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு நிலை சரியில்லை என்றும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும், கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம், கோடநாடு கொலை – கொள்ளை வழக்கு விவகாரம், திருச்சி ராம ஜெயம் ...
கோவை: கடந்த 2017-ம் ஆண்டு கொடநாடு வழிப்பறி மற்றும் கொலை வழக்கில் நீலகிரி மாவட்டத்தில் எஸ்பியாக முரளி ரம்பா பணியாற்றி வந்தார். பின்னர், அவர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். இதற்கிடையில் இந்திய அரசு அவரை சிபிஐ எஸ்பியாக நியமித்தது. தற்போது ஆந்திர மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். மாநில அரசு கொடநாடு வழிப்பறி மற்றும் கொலை வழக்கை ...
கோவையில் இருந்து ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாத்துக்கு நாளை (28-ந் தேதி) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கிழக்கு மத்திய ரயில்வே சாா்பில் ஒரு மாா்க்கத்தில் மட்டும் இயக்கப்படும் சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (எண் 03358) நாளை அதிகாலை 12.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்படுகிறது. இந்த ரயில் ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, ரேனிகுண்டா, விஜயவாடா, விசாகப்பட்டினம், ...