மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மத்திய பட்ஜெட்டில் 1900 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட உள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பிரகாரத்தை பிரவீன் பாரதி பவார் கூறியதாவது, ‘தமிழகத்தில் மகப்பேறு பிரசுரத்தில் சாய்சிய இறப்பு விகிதம் குறைக்கப்பட்டுள்ளது இது பாராட்டுக்குரியது’ என்றார். மேலும் பேசிய அவர், ...

2037 ஆண்டுக்குள் உலகின் 3வது பெரிய பொருளாதார நாடக இந்தியா மாறும் என கணிக்கப்பட்டுள்ளது. 2037 ஆண்டுக்குள் பத்து ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா மாறும் என இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதம் ...

பெங்களூருவில் இருந்து அசாம் செல்லும் ரயிலில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் முன்பதிவின்றி ஏறியதால் ரயில் பாதியில் நிறுத்தப்பட்டது. பெங்களூருவில் இருந்து அசாம் செல்லும் ரயிலில் வடமாநிலத்தைச் சேர்ந்தகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்யாமல் முன்பதிவு பெட்டியில் ஏறியுள்ளனர். வெறும் unresverved டிக்கெட்டை வைத்துக்கொண்டு அனைத்து பெட்டிகளிலும் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் அவதிக்குள்ளான பயணிகள் ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு ...

சென்னை: தமிழக சட்டம் – ஒழுங்கு நிலை குறித்து போலீஸ் அதிகாரிகளுடன் டிஜிபி சைலேந்திர பாபு நேற்று ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், சட்டம்-ஒழுங்கு நிலை சரியில்லை என்றும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். மேலும், கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம், கோடநாடு கொலை – கொள்ளை வழக்கு விவகாரம், திருச்சி ராம ஜெயம் ...

கோவை: கடந்த 2017-ம் ஆண்டு கொடநாடு வழிப்பறி மற்றும் கொலை வழக்கில் நீலகிரி மாவட்டத்தில் எஸ்பியாக முரளி ரம்பா பணியாற்றி வந்தார். பின்னர், அவர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். இதற்கிடையில் இந்திய அரசு அவரை சிபிஐ எஸ்பியாக நியமித்தது. தற்போது ஆந்திர மாநிலத்தில் பணியாற்றி வருகிறார். மாநில அரசு கொடநாடு வழிப்பறி மற்றும் கொலை வழக்கை ...

கோவையில் இருந்து ஜாா்க்கண்ட் மாநிலம் தன்பாத்துக்கு நாளை (28-ந் தேதி) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கிழக்கு மத்திய ரயில்வே சாா்பில் ஒரு மாா்க்கத்தில் மட்டும் இயக்கப்படும் சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (எண் 03358) நாளை அதிகாலை 12.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்படுகிறது. இந்த ரயில் ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, ரேனிகுண்டா, விஜயவாடா, விசாகப்பட்டினம், ...

இயற்கை உரம் வாங்கி ரூ.82.65 லட்சம் மோசடி: பஞ்சாப் வாலிபர் கைத கோவை இருகூர் அருகே உள்ள ஏ.ஜி.புதூரில் நண்டுவில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் மையம் நடத்தி வருபவர் விக்ரம் சுதாகர். இவரது நண்பர் திருநாவுக்கரசு பஞ்சாபில் உள்ளார். அவரை பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த கரம்வீர் செர்கில், பங்கஜ் மித்தல் ஆகிய இரண்டு பேர் ...

கோவை: பாரதிய ஜனதா கட்சி – விவசாய அணி அளித்த மனுவில் கூறியதாவது வர இருக்கும் விவசாயிகளின் பண்டிகையான தைப் பொங்கல் அன்று தமிழக மக்களுக்கு வழங்க இருக்கும் பரிசு தொகுப்பில் சர்க்கரை மற்றும் பச்சரிசி உடன் ரூ.1000 மட்டும் வழங்கப்பட உள்ளது. இத்துடன் சேர்த்து விவசாயிகள் பயரிட்ட செங்கரும்பு, வெல்லம், தேங்காய் ஆகியவற்றை சேர்த்து ...

கோவை: மோசமான வானிலை காரணமாக கோவை-ராமேஸ்வரம் ரயில் சேவையில் நாளை மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பாம்பன் ரயில்வே பாலத்தில் ரயில்கள் செல்லும்போது அதிக சப்தம் எழுவதால் அது குறித்து ஆய்வு செய்வதற்காக கடந்த சில நாட்களாக அந்த பாதையில் ரயில்கள் இயக்கப்படவில்லை. மேலும் மோசமான ...

கோவை: கொரோனா நோய்த் தொற்று 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கி பெரும்பாலான நாடுகளில் 2 ஆண்டுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடா்ந்து, 2021-ம் ஆண்டு கொரோனா தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பயனாக கொரோனா நோய்த் தொற்று பரவல் கடந்த ஓராண்டாக குறைந்தது. இந்நிலையில் சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் மீண்டும் ...