கோவை மாவட்டத்தில் 172 இறைச்சிக் கடைகளில் தொழிலாளா் துறையினா் மேற்கொண்ட சோதனையில் எடையளவில் முரண்பாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடா்பாக, கோவை தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: தொழிலாளா் துணை ஆய்வா்கள், தொழிலாளா் உதவி ஆய்வா்கள் மற்றும் காவல் துறையினா் உதவியுடன் இணைந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மீன் மற்றும் இறைச்சிக் ...
புத்தாண்டின்போது பாதுகாப்பு சிறப்பாக இருந்ததாக காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை: புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அனைத்து மாநிலங்களிலும் மாவட்டங்களிலும் காவல்துறையின் பாதுகாப்பு சிறப்பாக செய்யப்பட்டிருந்தது என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் நேற்று முன்தினம் (டிச.31) இரவு முதல் நேற்று (ஜன.1) காலை வரை புத்தாண்டு கொண்டாடப்பட்டது. எந்தவித அசம்பாவித ...
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சபரிமலைகுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்வதற்கு வந்து செல்கின்றனர். இதனால், கேரளா அரசு பக்தர்களின் வசதிக்காக புதிய விமான நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பை கடந்த 2017-ஆம் ஆண்டு அறிவித்தது. அதற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு மாநில அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி, எரிமேலி ...
திருப்பூர்: ஆஸி., ஒப்பந்தம் நிறைவேறியுள்ள நிலையில், 2023ம் ஆண்டில், 50 ஆயிரம் மெட்ரிக் டன் பருத்தியை, வரியில்லாமல் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.இந்தியா – ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு வர்த்தக ஒப்பந்தம், கடந்த 29ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே வரியில்லாமல் இறக்குமதி – ஏற்றுமதி வர்த்தகம் செய்ய முடியும்.ஆஸி.,யில் ...
உங்களுக்கு பேங்க் சேப்டி லாக்கர் வசதி வேண்டும் என்றால், நீங்கள் கணக்கு வைத்திருக்கும், வங்கிக்கு சென்று குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி பெறலாம். நீங்கள் செலுத்தும் தொகைக்கு ஏற்ப, உங்களுக்கான பெட்டாக வசதி ஒதுக்கப்பட்டு, அதற்கான சாவியும் ஒதுக்கப்படும். நீங்கள் சென்று கேட்டால் மட்டுமே சாவி கையில் கொடுக்கப்படும். வங்கி ஊழியர்கள் கூட, நீங்கள் என்ன பொருளை ...
நீருக்கு அடியில் பயணிக்கும் இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் விரைவில் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக கொல்கத்தா மெட்ரோவைச் சேர்ந்த முக்கிய அதிகாரி ஒருவர் எதிர்பார்த்திராத ஓர் தகவலை வெளியிட்டுள்ளார். தற்போது நகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் வாகன நெரிசல் அதிகரித்துக் காணப்படுகின்றது. பொது போக்குவரத்தும் கூட்டம் மிகுந்துக் காணப்படுகின்றது. ...
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை காலத்தில் 39 விநாடிகள் மட்டுமே மின் தடை ஏற்படும் வகையில் சிறப்பாக செயல்பட்டதாக மின்சார வாரியத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், மகர விளக்கு பூஜை காலத்தில் தடையின்றி மின்சாரம் மற்றும் குடிநீர் கிடைக்கச் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில், மலைப்பகுதியில் அமைந்துள்ளதால், ...
சென்னை: ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் போராட்டத்தை தொடர் இடைநிலை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கடந்த 2009-ஆம் ...
கோவையில் பஸ் நிலையங்கள். ரயில் நிலையம் பகுதிகளில் இன்று முதல் 24 மணி நேரமும் ஓட்டல்கள்-கடைகள் திறந்து வைக்க அனுமதி. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேட்டி. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-கோவையில் கடந்த ஆண்டு 232 விபத்து வழக்குகள் பதிவானது. இதில் 234 பேர் பலியானார்கள். இந்த ஆண்டு258 வழக்குகள் ...
கோவை மாவட்டத்தில் கூற்றுலா தலங்களில் வால்பாறையும் ஒன்று. இங்கு முக்கியமான சுற்றுலா அம்சங்களாக சின்னக்காலர் அருவி, சோலையார் அணை, புல் குன்று, நல்ல முதி எஸ்டெட் ஆகியவை அறியப்படுகின்றன.மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.வால்பாறையில் எப்போதும் சீதோஷன நிலை இருந்து வருவதால் சுற்றுலா பயணிகள் வருகை ஆண்டு முழுவதும் இருக்கும். வால்பாறையில் ...