கடந்த 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023-ஆம் ஆண்டு சா்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கவே செய்யும். கடந்த 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023-ஆம் ஆண்டு சா்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி அதிகரிக்கவே செய்யும். அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய யூனியன் உள்பட உலக பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கு நடப்பு ஆண்டில் பொருளாதார முடக்கத்தை எதிா்கொள்ளும் என்று சா்வதேச ...
தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் மாதம் கொரோனா நோய் தொற்று பரவத் தொடங்கியது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிக்க, மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) மூலமாகவும், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் நியமிக்கப்பட்டனர். மாதம் ரூ.14 ஆயிரம் ஊதியத்தில் பணியமர்த்தப்பட்ட அவர்களுக்கு, ஒவ்வொரு 6 மாத இடைவெளியில் பணி ...
சென்னை: நீண்ட தூரம் இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களை படுக்கை வசதி கொண்டதாக தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். அதன்படி, சென்னை ஐசிஎஃப் நிறுவனத்தில் படுக்கை வசதி கொண்ட 42 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்படும் என்று ரயில்வே அதிகாரி தெரிவித்தார். சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ரூ.97 கோடியில் ...
கோவை ஒண்டிபுதூர் பகுதில் 1698 என்ற பதிவு எண் கொண்ட டாஸ்மாக் மதுபான கடை அமைந்து உள்ளது. அந்த டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளர் எடிசன் என்பவர் பணி புரியும் வருகிறார். இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் மது வாங்க கடைக்கு சென்று உள்ளார். அப்போது அவர் வாங்கிய மதுவிற்கு அதிக பணம் கேட்டு ...
கோவை மாவட்டத்தில் 172 இறைச்சிக் கடைகளில் தொழிலாளா் துறையினா் மேற்கொண்ட சோதனையில் எடையளவில் முரண்பாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடா்பாக, கோவை தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: தொழிலாளா் துணை ஆய்வா்கள், தொழிலாளா் உதவி ஆய்வா்கள் மற்றும் காவல் துறையினா் உதவியுடன் இணைந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மீன் மற்றும் இறைச்சிக் ...
புத்தாண்டின்போது பாதுகாப்பு சிறப்பாக இருந்ததாக காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை: புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அனைத்து மாநிலங்களிலும் மாவட்டங்களிலும் காவல்துறையின் பாதுகாப்பு சிறப்பாக செய்யப்பட்டிருந்தது என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் நேற்று முன்தினம் (டிச.31) இரவு முதல் நேற்று (ஜன.1) காலை வரை புத்தாண்டு கொண்டாடப்பட்டது. எந்தவித அசம்பாவித ...
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சபரிமலைகுக்கு வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்வதற்கு வந்து செல்கின்றனர். இதனால், கேரளா அரசு பக்தர்களின் வசதிக்காக புதிய விமான நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பை கடந்த 2017-ஆம் ஆண்டு அறிவித்தது. அதற்காக நிலம் கையகப்படுத்துவதற்கு மாநில அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி, எரிமேலி ...
திருப்பூர்: ஆஸி., ஒப்பந்தம் நிறைவேறியுள்ள நிலையில், 2023ம் ஆண்டில், 50 ஆயிரம் மெட்ரிக் டன் பருத்தியை, வரியில்லாமல் இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.இந்தியா – ஆஸ்திரேலியா பொருளாதார ஒத்துழைப்பு வர்த்தக ஒப்பந்தம், கடந்த 29ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே வரியில்லாமல் இறக்குமதி – ஏற்றுமதி வர்த்தகம் செய்ய முடியும்.ஆஸி.,யில் ...
உங்களுக்கு பேங்க் சேப்டி லாக்கர் வசதி வேண்டும் என்றால், நீங்கள் கணக்கு வைத்திருக்கும், வங்கிக்கு சென்று குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி பெறலாம். நீங்கள் செலுத்தும் தொகைக்கு ஏற்ப, உங்களுக்கான பெட்டாக வசதி ஒதுக்கப்பட்டு, அதற்கான சாவியும் ஒதுக்கப்படும். நீங்கள் சென்று கேட்டால் மட்டுமே சாவி கையில் கொடுக்கப்படும். வங்கி ஊழியர்கள் கூட, நீங்கள் என்ன பொருளை ...
நீருக்கு அடியில் பயணிக்கும் இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் விரைவில் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக கொல்கத்தா மெட்ரோவைச் சேர்ந்த முக்கிய அதிகாரி ஒருவர் எதிர்பார்த்திராத ஓர் தகவலை வெளியிட்டுள்ளார். தற்போது நகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் வாகன நெரிசல் அதிகரித்துக் காணப்படுகின்றது. பொது போக்குவரத்தும் கூட்டம் மிகுந்துக் காணப்படுகின்றது. ...