ராமேஸ்வரத்திலிருந்து கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1500க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ரமேஷ், ரோடிக், அஜித் ,கொலம்பஸ், இமான், லின்சன் ,சவுத்தி ,இஸ்ரேல் ஆகிய 8 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர், அத்துடன் ...

சென்னை: சிறிய மருத்துவப் பரிசோதனைக் கூடங்களுக்கான பதிவுக் கட்டணத்தை ரூ.5,000-ல் இருந்து ரூ.1,000 ஆக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். பாரா மெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச் சங்கத்தின் சார்பில்,தரக் கட்டுப்பாடு நிர்ணயம் குறித்த கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடந்தது. சங்கத்தின் அகில இந்திய தலைவர் தலைமைவகித்தார். ...

டாஸ்மாக் கடைகளில் மது பானங்களுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும் என தமிழக டாஸ்மாக் மேலாண்மை இயக்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் மேலாண்மை நிர்வாகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் இனிமேல் மது பானங்களுக்கு கட்டாயம் ரசீது வழங்க வேண்டும். உயர்ரக மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பில் புத்தகம், சரக்கு இருப்பு ...

மாஸ்கோ: ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்ட அனைத்து இறக்குமதிக்கும் சில நாடுகள் தடைவித்துத்துள்ளதால், இந்தியாவுக்கு அதிக அளவில் எண்ணெய் வழங்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருகிறது. இரு நாடுகளையும் போரை கைவிடும் படி உலக நாடுகள் கேட்டுக்கொண்டன. அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தும், போர் நிறுத்த ஒப்பந்தம் ...

தமிழகத்தில் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை நிறுவ மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் தொடா்பாக மின்வாரிய வட்டாரத்தினா் கூறியதாவது: திட்டம் தொடங்குவது குறித்து அறிவுரைகள் வழங்கும் ஆலோசகா்களைத் தோந்தெடுக்க மாா்ச் 20-ஆம் தேதி முதல் இணையவழி ஒப்பந்தம் கோரப்படுகிறது. தோவாகும் ஆலோசகா்கள், சூரிய மின் உற்பத்தி நிலையத்தை ...

5 மாநில தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க பெரும்பான்மையான இடத்தை பிடித்து வெற்றி பெற்ற வேளையில் கடந்த 10 நாட்களாக சரிவில் இருந்த பங்குச்சந்தை என்று மீண்டும் எழுந்துள்ளது. இன்று 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்ராகண்ட் என ஐந்து மாநிலங்களில் 690 ...

புதுடில்லி: மீண்டும் அனுமதி…கொரோனா பரவலை தடுப்பதற்காக ரயில் பயணிகளுக்கு போர்வை, தலையணை வழங்குவதற்கு தடைசெய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது தடை நீக்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகள் சிரமத்தை தவிர்ப்பதற்காக தலையணை மற்றும் போர்வை பெறும் வசதி ரயில்வே நிர்வாகத்தால் அமல்படுத்தப்பட்டிருந்தது. அதன்படி ஆன்லைனில் முன்பதிவு செய்து போர்வை மற்றும் தலையணையை பயணிகள் பெற்றுவந்தனர். இடையே கொரோனா தொற்று காரணமாக இந்த ...

மின்னணு வர்த்தகத்தில் உலகஅளவில் அதிக முதலீட்டை ஈர்த்த நாடுகள் வரிசை பட்டியலில் இந்தியா 2-வது இடத்தை பிடித்து உள்ளது. இது தொடர்பாக லண்டன் அண்டு பார்ட்னர்ஸ் ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனா தொற்றை அடுத்து உலக அளவில் ஆன்லைன்’ மூலம் பொருட்களை வாங்குவது அதிகரித்துள்ளது. இதனையடுத்து மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்கான தேவைகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ...

சென்னையில் இரண்டாவதாக விமான நிலையம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகி இருக்கிறது. இந்திய விமான நிலைய ஆணையம் கிரீன்ஃபீல்டு வசதியை அமைப்பதற்காக, தமிழநாடு அரசு சிறப்பான நான்கு இடங்களை தேர்வு செய்து இருக்கிறது. தற்போதுள்ள மீனம்பாக்கம் விமான நிலைய வசதிகள் போலவே செய்து தரப்படும் என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் இரண்டாவதாக விமான நிலையத்தை அமைக்க ...

தஞ்சாவூர்: நெல் கொள்முதலில் ஏற்படும் முறைகேட்டை தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் தமிழ்நாடு நுகர்பொரூள் வாணிப கழகத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த கண்காணிப்பாளர் நிலையில் உள்ள (கொள்முதல் பணியாளர்கள்) 313 பேர் ஒரே நாளில் பணியிடமாற்றம் செய்து மேலாண்மை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை தமிழக அரசின் தமிழ்நாடு நுகர்பொருள் ...