கோவையில் வீட்டின் கதவை உடைத்து நகை பணம் கொள்ளை கோவை கணுவாய் பகுதியில் திருப்பதிக்குச் சென்றவரின் வீட்டின் கதவை உடைத்து 2 ½ சவரன் தங்க சங்கிலி மற்றும் 2500 ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ள சபவம் அப்பகுதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தடாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை ...
நான் கடவுள் திரைப்பட பாணியில் ஆதரவற்றவர்களை கடத்தும் கும்பல்: பொதுமக்கள் குவிந்ததால் கோவையில் பரபரப்பு – போலீசார் விசாரணை கோவை தொண்டாமுத்தூர் அடுத்த அட்டுக்கல் மலை அடிவாரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தடை செய்யப்பட்ட கிருஸ்தவ விடுதியில் கடந்த இரண்டு தினங்களாக அடையாளம் தெரியாதவர்கள் வாகனங்களில் கொண்டு வந்து தங்க வைத்து வந்து உள்ளனர். இது ...
மெடிக்கல் காலேஜ் கட்டுவதாக கூறி ரூ.85 லட்சம் மோசடி :4 பேருக்கு போலீஸ் வலை கோவை சாய்பாபா காலனி அடுத்த ரவீந்திரன் (39). கம்ப்யூட்டர் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இவரை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கோவை காளப்பட்டியிலும் சாய்பாபா காலனிி பகுதியிலும்்கேரள மாநிலம் பாலக்காடு பகுதியிலும் செயல்பட்டு வந்த ஹைட்ரோ வேலி சொலுஷன் ...
கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே இன்று அதிகாலை மின்கம்பியில் டிப்பர் உரசியதில் தீப்பிடித்து எரிந்தது. இதில் லாரி ஓட்டுநர் ஆறுமுகம் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார். கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில தினங்களாக இரவு பகலாக நடைபெற்று வருகிறது .இன்று அதிகாலை 4 ...
திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து கஞ்சா கடத்தல் 3 இளைஞர்கள் கைது – 28 கிலோ கஞ்சா மற்றும் ரூ.3 லட்சம் பணம் பறிமுதல்… கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் சுமார் 28 கிலோ கஞ்சா பொட்டலங்களுடன் நின்றிருந்த திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர். காந்திபுரம் வெளியூர் பேருந்து நிலையத்தில் போலீஸார் காத்திருந்தனர். ...
கடைக்கு சென்ற மூதாட்டியிடம் 5 பவுன் செயின் பறிப்பு. கோவை: கோவை காந்திபுரம் 1 -வது வீதியை ( விரிவாக்கம் )சேர்ந்தவர் கனகராஜ். இவரது மனைவி கலைச்செல்வி ( வயது 61) நேற்று இவர் அங்குள்ள கடைக்கு சாமான்கள் வாங்க நடந்து சென்றார் .அப்போது அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த 2 ஆசாமிகள் கலைச்செல்வி கழுத்தில் ...
கோவை:பெரியநாயக்கன்பாளையம் பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவர் தனது உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார் .அப்போது காற்றுடன் நல்ல மழை பெய்தது .இதனால் மழையில் நனையாமல் இருக்க அங்கிருந்த தனியார் மண்டபம் அருகே போய் நின்று உள்ளார். அப்போது அந்த திருமண மண்டபத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்த சாமி செட்டிபாளையம் தென்றல் நகரை சேர்ந்த ...
கோவை: கோவையை அடுத்த கோவில்பாளையம், கொண்டயம்பாளையம் பக்கம் உள்ள வரதையங்கார் பாளையத்தில் வசிப்பவர் செல்வராஜ், இவரது மகன் வினோத்குமார் ( வயது 33) இவர் கோவையில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி பிரசவத்துக்காக சிவானந்தா மில் பகுதியில் உள்ள பெற்றோர்கள் வீட்டுக்கு சென்று விட்டார்.கடந்த 14ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு ...
கோவை: கோவை காந்தி பார்க்,சுக்கிரவர் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேல். இவரது மனைவி ராணி. இவர்களது மகன் குமார் ( வயது 29) சென்ட்ரிங் தொழில் செய்து வந்தார். இவர் வேறு ஜாதி பெண் ஒருவரை காதலித்து வந்தார். இது இவரது தாய் ராணிக்கு பிடிக்கவில்லை.குமாரை கண்டித்தார் காதலை கைவிடுமாறு எச்சரிக்கை விடுத்தார். ஆனால் குமார் ...
கோவை : மேட்டுப்பாளையம் புளு ஹில்ஸ் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் முகமதுசபிக் (வயது 28) இவர் சிறுமுகை,பக்கம் உள்ள ஜடையம்பாளையம் மார்க்கெட்டில் வெள்ளை பூண்டு கடை வைத்துள்ளார். கடந்த 20 ஆம் தேதி கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார் .மார்க்கெட் கூலித் தொழிலாளி அஜ்மல் என்பவர் இவருக்கு போன் செய்து கடைக்குள் தீ பிடித்து ...













