காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடந்தது தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் 2வது முறையாக இன்று விசாரணை நடத்த உள்ளதாக பிடிஐ செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த முறை சோனியா காந்தி விசாரணைக்கு வந்தபோது, காங்கிரஸ் தொண்டர்கள், போராட்டம், எதிர்ப்பு,ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து, இன்று ராஜ்காட் பகுதியில் யாரும் போராட்டம் ...

சென்னை: ஊழல் புகாரில் சிக்கிய நிலையில் சென்னையில் இருந்து நெல்லைக்கு மாற்றம் செய்யப்பட்ட போக்குவரத்து துணை ஆணையர் நடராஜனை தமிழக அரசு அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் எழிலகம் கட்டத்தில் போக்குவரத்து துறை ஆணையரக அலுவலகம் உள்ளது. இங்கு துறை சார்ந்த பிற அலுவலகங்கள் உள்ளன. இங்கு போக்குவரத்து துறை துணை ஆணையராக நடராஜன் ...

மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கள்ள சாராயம் அருந்திய 18 பேர் உயிரிழப்பு. குஜராத்தில் மதுவிலக்கு அமல் உள்ள நிலையில் பொடாட் மாவட்டம் மற்றும் சில கிராமங்களில் கள்ள சாராயம் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பதாக சிலர் கள்ள சாராயம் வாங்கி அருந்தி உள்ளனர். இதனையடுத்து, கள்ளச்சாராயம் அருந்தியவர்களுக்கு ...

கோவை : நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சிங்கம்பாறை பகுதியை சேர்ந்தவர் சூர்யா ( வயது 27 )இவர் குனியமுத்தூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.இவர் நேற்று குனியமுத்தூர் சிறுவாணி டேங்க் ரோட்டில் தனது நண்பர்களை பார்க்கச் சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 பேர் இவரை வழிமறித்தனர். பின்னர் இவரை மிரட்டி இவரிடமிருந்து செல்போனை ...

கோவை ஆர். எஸ். புரம் தியாகராய புது வீதி இதைச் சேர்ந்தவர் மனைவி ரஞ்சன் எச் ஷா ( வயது66) இவர் நேற்று பூமார்க்கெட், ரங்கேகவுடர் வீதியில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த 2 ஆசாமிகள் இவரிடம் தாங்கள் ஆதித்யானந்த் கோவிலில் இருந்து வருவதாக கூறினார்கள். பின்னர் இவரிடம் நைசாக பேசி, கவனத்தை திசை ...

கோவை உப்பிலிபாளையம் தண்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் .இவரது மகள் கவி ஜா (வயது 24)ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரை கீர்த்திவர்மன் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தார். கீர்த்திவர்மன் கவி ஜாவை திருமண செய்து கொள்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று ஜாலியாக ...

கோவை: கோவை புலியகுளம் 7-வது வீதியில் உள்ள பாலசுப்பிரமணியம் நகரை சேர்ந்தவர் இம்மானுவேல் ( வயது 50))மளிகை கடை நடத்தி வருகிறார் .நேற்று இவர் அவரது கடையின் முன் நின்று கொண்டிருந்தார்.அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஜோஸ் என்ற ஜோஸ்வா,பெரிய சங்கீதா, சின்ன சங்கீதா ஆகியோர் அங்கு வந்தனர். முன் விரோதம் காரணமாக அவர்களுக்குள் தகராறு ...

கோவை மாவட்டம் சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் நேற்று மாலை சுல்தான் பேட்டையில் பல்லடம்- பாப்பம்பட்டி ரோட்டில் வாகன சோதனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது மொபட்டில் வந்த ஒரு வாலிபரை நிறுத்தி சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தார் .அவரிடம் 3 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ...

கோவை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள ஜமீன் ஊத்துக்குளியைச் சேர்ந்தவர் சுந்தரராஜ் இவரது மனைவி முத்துலட்சுமி (வயது63) இவர் அந்த பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். கடந்த10 நாட்களுக்கு முன்பு இவர் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது இவரது கடைக்கு 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சென்றார்.அவரிடம் பூ வாங்கினார் ...

ஆர்டர்லி வைத்திருப்பதாக தகவலோ, புகாரோ வந்தால் நன்னடத்தை விதிகளின் கீழ் சம்பந்தப்பட்ட காவல்துறை உயர் அதிகாரி மீது உள்துறை முதன்மை செயலாளர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. காவல் துறையில் தற்போது பணியாற்றும் அதிகாரிகளும், ஓய்வுபெற்ற அதிகாரிகளும் ஆர்டர்லிகளை பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது, தனிப்பட்ட வாகனங்களில் காவல்துறை ஸ்டிக்கர்கள், கறுப்பு ...