கோவை அருகே உள்ள சூலூர், காந்திநகரை சேர்ந்தவர் சரோஜினி ( வயது 82 )இவர் கடந்த சில நாட்களுக்கு முன் கை,கால், மற்றும் வாயில் பிளாஸ்திரி ஒட்டி கட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவர் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ...

கோவையில் தேசியகொடி அவமதிப்பு நாட்டின் 75 வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு இந்தியா முழுவதும் மூன்று நாட்கள் தேசிய கொடியேற்றி மரியாதை செய்யப்பட்டது. இந்த நிலையில் கோவை சுந்திராபுரம், மாச்சம்பாளையம் 94 வது வார்டில் சண்முகம் என்பவரது வீட்டில் தேசியகொடியின் கீழ் யேசுவே இந்தியாவை ஆசீர் வதிப்பீர் என்ற வாசகத்துடன் கொடியேற்றி உள்ளார்கள். மேலும் 13 ...

இயேசுவே உலக மக்களை காப்பாற்று….என்று எழுதி வீட்டில் தேசிய கொடி ஏற்றிய ஆசிரியர்: கைது செய்த போலீஸ்!!! திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தனது வீட்டில் ஏற்றிய தேசியக் கொடியை சில வார்த்தைகளை எழுதியதோடு, தேசிய கொடியை அவமதித்ததாக புகார் எழுந்த நிலையில், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தனியார் பள்ளி ஆசிரியரை கைது ...

டாஸ்மாக் கடை பாரின் கேஷியரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த கும்பல்: பரபரப்பு சி.சி.டி.வி காட்சிகள் வெளியீடு… சிவகங்கை மாவட்டம் கன்டானபட்டி கிராமத்தை சேர்ந்தவர் காளையப்பன் (வயது 28).இவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகையில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடை எண் 1812 பாரில் கேஷியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இன்று ...

கோவையில் இருசக்கர வாகனம் மரத்தில் மோதி இருவர் உயிரிழப்பு : அதிர்ச்சி அளிக்கும் சி.சி.டி.வி காட்சிகள்  பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த சந்தோஷ் மற்றும் குணா இருவரும் நண்பர்கள் இன்று விடுமுறை தினம் என்பதால் ஊழியரை சுற்றிப்பார்க்க சென்று விற்று இன்று மதியம் பொள்ளாச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர் அப்போது அங்கலக்குறிச்சி தனியார் கல்லூரி ...

கோவை குனியமுத்தூர் ,சாய் கார்டன் ,முதல் வீதியை சேர்ந்தவர் இப்ராஹிம் இவரது மனைவி சப்ரின் ( வயது 24) இவர்கள் இருவருக்கும் கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது .இந்த நிலையில் சப்ரின் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் தனது கணவர் இப்ராஹிம், மாமியார் உமுசாய்மா, சகோதரி செவியம்மாள் ஆகியோர் சேர்ந்து ...

கோவை பாப்பம்பட்டி பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 39). இவர் கடந்த 5 வருடத்துக்கு முன்பு மணி என்கிற மகாமுனி (43) என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் மகாமுனிக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் அவர் அடிக்கடி லட்சுமியிடம் குடிக்க பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று வழக்கம் ...

சென்னை நகை கொள்ளை விவகாரம் – கோவை மாநகர போலீசார் விசாரணை சென்னை அரும்பாக்கத்தில் தனியார் வங்கியில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு கோவையில் தங்க நகை கடை உரிமையாளர் ஸ்ரீ வஸ்தவ் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் நகைகடை உரிமையாளர் ஸ்ரீ வஸ்தவ் என்பவரிடம் ...

கிராம சபை கூட்டத்தில் மனுக்களை வாங்க மறுத்த ஊராட்சி தலைவரால் கோவையில் பரபரப்பு 75 ஆவது சுதந்திர தினமான இன்று கோவை தீத்திபாளையம் ஊராட்சியில் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் மக்களுடைய மனுக்களை கிராம  ஊராட்சித் மன்ற தலைவர் புல்லட் கந்தசாமி வாங்க மறுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ...

சுதந்திர தினத்தில் கோவையில் குடிமகன்கள் மகிழ்ச்சி … நாடு முழுவதும் 75வது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடி வரும் நிலையில் கோவை ஏழாவது வீதி ரத்தினபுரி பகுதியில் குடிமகன்களுக்காக திறந்து வைத்த டாஸ்மார்க் பார் இந்த பார் காவல் நிலையம் அருகே உள்ளது. இங்கு அனைத்து நாட்களிலும் இரவு நேரங்களில் 24 ...