கோவை அருகே உள்ள சேரன்மா நகரைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் .இவரது மனைவி வினுதா (வயது 41) சுய தொழில் செய்து வந்தார். இதில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் சுங்கம் ராமநாதபுரம் பார்க் டவுன் பகுதியில் உள்ள ஒரு பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ. 36 லட்சத்து 60 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார். இதற்காக ரூ.7 லட்சத்து ...

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கோவைக்கு கஞ்சா சாக்லெட் சப்ளை. பிடிக்க தனிப்படை விரைவு.போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேட்டி. கோவை: கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவையில் கஞ்சா விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களில் 60 கிலோ கஞ்சா ,45 கிலோ சாக்லெட் மற்றும் ஏராளமான ...

கோவில் இடத்தில் நடைபெறும் சந்தை வாடகையை வசூல் செய்யவதாக மேயரின் கணவர் சர்ச்சை ஆடியோ என ஆடியோ சமூக வலைதளங்களில் வைரல் கோவை மாநகர மேயர் கல்பனாவின் கணவர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் சந்தை நடைபெறுவது வழக்கம் சந்தைக்கு வசூல் செய்யப்படும் பணம் அனைத்தும் கோவிலுக்கு சொந்தமாகும் இதை இனிமேல் தாங்கள் வசூல் செய்து கொள்வதாகவும் ...

நொய்டா: நொய்டாவில் பெண் ஒருவரை சீண்டிய பாஜக நிர்வாகிக்கு சொந்தமான கட்டிடத்தை உள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் புல்டோசர் உதவியுடன் இடித்தனர். சொந்த கட்சியா இருந்தா என்ன? பெண்ணை தாக்கிய பாஜக புள்ளி வீட்டுக்கு புல்டோசர் அனுப்பிய யோகி பாஜகவின் விவசாயிகள் நலப்பிரிவு உறுப்பினராக உத்தர பிரதேசத்தில் இருப்பவர் ஸ்ரீகாந்த் தியாகி. இவருக்கு சொந்தமான கட்டிடம் நொய்டாவில் ...

மதுரை மீனாட்சியம்மன் கோவில் யானையை, ஒருவர் தாக்கியதில் அதற்கு ரத்தம் கொட்டியது. இது அங்கு குவிந்த பக்தர்களுக்கு வேதனையளித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பெண் பக்தர் புகார் அளித்துள்ளார். மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கடந்த 28 ஆம் தேதி தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது. இந்நிலையில் நேற்று அம்மனுக்கு நடைபெற்ற ...

கோவை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்பனை தடுக்க தனிப்படை அமைத்து பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.அதன்படி, கிடைக்கப்பெறும் தகவலின் அடிப்படையிலும், ரோந்துகளை தீவிரப்படுத்தியும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பவர்களை போலீசார் கையும் களவுமாக பிடித்து வருகின்றனர். குறிப்பாக, போதை பொருட்கள் கல்லூரி மாணவர்களை குறித்து வைத்து விற்கப்பட்டு வருவதால், மாணவர்கள் விடுதி மற்றும் ...

இன்ஸ்டாகிராமில் பெண்ணை ஆபாசமாக சித்தரித்து வீடியோ: புகைப்படத்தை வைத்து போலி கணக்கு துவங்கியவர் கைது கோவையை சேர்ந்த ஒரு பெண்ணின் பெயர் மற்றும் புகைப்படத்தை வைத்து சமூக வலைதளத்தில் போலி கணக்கு ஆரம்பித்த நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் செட்டிபாளையம் பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணின் பெயர் மற்றும் புகைப்படத்தை ...

கோவை மதுக்கரையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் இன்ஸ்பெக்டர் வைரம்,சப் இன்ஸ்பெக்டர் கவியரசு ஆகியோர் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள் அப்போது அங்கு தொழிலாளர்கள் தங்கி இருந்த அறையில் 10 .870 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.விசாரணையில் அவர்கள் உத்திரபிரதேசத்தைச் சேர்ந்த கோகுல் (வயது23) தர்மேந்திரா பாரதி ...

கோவை அருகே உள்ள எஸ். எஸ். குளம், குரும்பபாளையத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 49) இவரது மனைவி திவ்யா (வயது 35)இவர் பீளமேடு சித்ராவில் லேப் டெக்னிஷனாக வேலை பார்த்து வருகிறார்.இவரது 9 பவுன் நகையை அவரது கணவர் பாலசுப்பிரமணியம் மனைவிக்கு தெரியாமல் பைனான்சில் அடகு வைத்து விட்டார். இதை அவரது மனைவி திவ்யா அவரிடம் ...

கோவை கணபதி, பி .என். டி. காலனியை சேர்ந்தவர் வீரராகவன் .இவரது மனைவி மீனா  ( வயது 73) இவர் நேற்று மதியம் அங்குள்ள கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆசாமி அவரது கழுத்தில் கிடந்த 4.5 பவுன் தங்கச் சங்கிலி பறித்தான்.அப்போது மீனாராகவன் ...