கோவை: திருப்பூர் மாவட்டம் ,தாராபுரம் கோகுலம் காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி மலர்விழி ( வயது 52) இவர் தாராபுரம் பஞ்சாயத்து யூனியன் தொடக்கப்பள்ளிக்கூடத்தில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். நேற்று இவர் தாராபுரத்தில் இருந்து தனியார் பஸ்சில் கோவைக்கு வந்து கொண்டிருந்தார்.டிக்கெட் எடுத்து விட்டு மீதி பணத்தை கண்டக்டரிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது ...

கோவை பொன்னையராஜபுரம்,சொக்கம்புதூர் ரோட்டில் உள்ள கவுரி ஆண்டவர் லே-அவுட்டை சேர்ந்தவர் ஆனந்தகுமார் ரமேஷ் (வயது 43)இவர் கே.ஜி. வீதியில் தங்கப்பட்டறை நடத்தி வருகிறார்.இவரிடம் 25 -6′ – 20 22 அன்று மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிரதீப் போலோ என்பவர் நகை செய்து கொடுப்பதாக 172 கிராம் தங்கம் வாங்கி இருந்தார் .நகை செய்து கொடுக்காமல் ...

கோவை பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை வேட்டைகாரன் புதூர் காமாட்சியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தைலப்பன் (வயது 88). இவருக்கு துளசியம்மாள், லட்சுமி என்ற 2 மனைவிகள். முதல் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இவரது 2-வது மனைவி லட்சுமியும் கடந்த 2 வருடத்துக்கு முன்பு ...

கோவை சுந்தராபுரம் அருகே உள்ள முருகன் நகரை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மனைவி கல்யாணி (வயது 56). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் தனது வீட்டிக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள் கண்இமைக்கு அவர் கழுத்தில் ...

கோவையை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது 22) ஆட்டோ டிரைவர் ,இவர் கோவையைச் சேர்ந்த 9-வது வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியுடன் நட்பாக பழகினார்.பின்னர் அந்த மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி அவரிடம் பேசுவதை தவிர்த்து உள்ளார். ஆனாலும் சந்தோஷ் குமார் விடவில்லை. அந்த மாணவியை பின் ...

பொள்ளாச்சி எரிப்பட்டி மேற்கு வீதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 28). டிரைவர். இவரது தங்கை தேவி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (24). மெக்கானிக். இவரும் தேவியும் பள்ளி நண்பர்கள். வீட்டின் அருகே இருந்ததாலும், நண்பர் என்பதாலும் தேவி, வெற்றிவேலிடம் பேசி வந்தார். இந்த நிலையில் வெற்றிவேலின் நடவடிக்கை ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதியை சேர்ந்தவர் திருமலைச்செல்வன். இவர் நேற்று இரவு சிறுமுகை அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்றார். அப்போது திடீரென அவரை கார் ஒன்று வழிமறித்தது. அதில் இருந்த இறங்கிய 3 பேர் திருமலைச்செல்வனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த பணம் ரூ.2ஆயிரத்தை பறித்தனர். இதைகண்டு அதிர்ச்சி ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே புஜங்கனூர் பகுதியில் பழங்கள் மற்றும் இதர பொருட்கள் பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் திராட்சை, முந்திரி, பெருங்காயம் ஆகியவைகளை மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு மொத்த விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று பொருட்களை ...

கோவையில் பெண் இயக்குநரை மிரட்டிய அதிரடி சரஸ்வதி அதிரடி கைது.. திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை இயக்கிய `செங்கடல்’, `மாடத்தி’ படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள ‘காளி’ எனும் ஆவண படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் காளி வேடத்தில் பெண் புகை பிடிப்பது போல் ...

கோவை ரத்தினபுரி அருகே உள்ள ஆறுமுக கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் பூபாலன் வயது 27 கட்டிட தொழிலாளி இவரது மனைவி ஷாலினி 25. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது நேற்று இரவு மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது இதில் ஆத்திரம் ...