கோவை: தஞ்சாவூர் மாவட்டம், திரிபுவனத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது, 41).சரவணம்பட்டி பக்கமுள்ள விசுவாசபுரத்தில், மனைவி, 3 குழந்தையுடன் வசிக்கிறார். இவரது மனைவி சத்துணவு மையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.இவருடன் பணிபுரிந்த தொழிலாளியான ஜெகதீசன் (வயது 32), சில வாரங்களாக கார்த்திகேயன் வீட்டில் தங்கி வந்தார். அப்போது ஜெகதீசனுக்கும், தனது மனைவிக்கும் தொடர்பு இருப்பதாக கார்த்திகேயனுக்கு சந்தேகம் ...

கோவை அருகே உள்ள சூலூர் சேர்ந்தவர் முத்துவேல். இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார் .சம்பவத்தன்று கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.மறுநாள் வந்து பார்த்தபோது கடையின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ2 ஆயிரத்தை காணவில்லை யாரோ திருடி சென்று விட்டனர் .இது ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவருக்கு உறவினரான கூலித் தொழிலாளி டி.நல்லிகவுண்டன்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 20) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் தீவிரமாக காதலித்து வந்தனர். கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு சதீஷ்குமார் ...

கோவையில் 120 அடி கிணற்றில் பாய்ந்து கார் விபத்து: 3 பேர் சம்பவ இடத்தில் பலி கோவை – சிறுவாணி சாலையில் உள்ள கிளப்பில் நேற்று இரவு ஓணம் பண்டிகை கொண்டாடிவிட்டு காலை வீட்டுக்கு புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் தென்னநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் 120 அடி ஆழ கிணற்றில் ...

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம். அதிமுக ஆட்சியில் போக்குவரத்துதுறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த போது போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு தருவதாக பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருந்தபோது, ஆட்சி ...

கோவை அருகே உள்ள குனியமுத்தூர், இ.பி.காலனியை சேர்ந்தவர் தென்னரசன்.இவரது காரை சரவணம்பட்டியை சேர்ந்த இவரது நண்பர் சூர்யா 10 நாட்களுக்கு இரவல் வாங்கி ஓட்டினார்.பின்னர் அந்த காரை கருரைச் சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் கொடுத்துவிட்டாராம். கார்த்திக்சரவணம்பட்டி சரவணனிடம் கொடுத்துவிட்டார்.காரை திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்து விட்டனர். இதுகுறித்து கார் ஓணர் தென்னரசு காட்டூர் போலீசில் புகார் ...

கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள பொன்னாக் காணியை சேர்ந்தவர் மனோகரன் (வயது 58) விவசாயி .இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த வேலுசாமி (வயது 56) இவரும் விவசாயி செய்து வந்தார்.இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் நெகமம் அருகே பனப்பட்டியில் இருந்து பொன்னாக்காணி செல்லும் ரோட்டில் உள்ள துளசி தோட்டத்தில் அமர்ந்து மது குடித்து ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சி பட்டியில் இந்தியன் வங்கி கிளை உள்ளது.இங்குள்ள ஏடிஎம் மையத்தில் நேற்று இரவு அபாய அலாரம் ஒலித்தது.இந்த தகவல் வங்கி கிளை மேலாளர் ஜெபசேகருக்கு மெசேஜ் மூலம் சென்றது.உடனே மேனேஜர் ஜெபசேகர் அங்கு விரைந்து சென்றார்.இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் கொள்ளையர்கள் அங்கிருந்து ...

கோவை கணபதி, காந்தி நகர், 3-வது கிராசை சேர்ந்தவர் ரியாசுதீன் மதானி ( வயது 63) இவர் காந்திபுரம் 100 ரோட்டில் கைக்கடிகாரம் ( வாட்ச்) கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினமும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார் .நேற்று காலையில் வந்து பார்த்தபோது கடையின் முன் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று ...

கோவை:கோவை பாப்பநாயக்கன்பாளையம், பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஜான் ஜெபசிங் ( வயது 56) இவர் கல் குவாரி தொழில் செய்து வருகிறார். தொழில் அபிவிருத்திக்காக ‘அம்மன் குளம், வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசிக்கும் இனியன் என்ற முருகேசன் (வயது 53)என்பவரிடம் 3 ரூபாய் வட்டிக்கு ரூ 6 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.இதற்காக ...