கோவை: பொள்ளாச்சி தாலுகா போலீசாருக்கு ஆச்சிபட்டி பகுதியில் சூதாட்டம் நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு தோட்டத்தில் 4 பேர் கொண்ட கும்பல் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயற்சி செய்தனர். அவர்களை ...

கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் பாஜக நிர்வாகிகள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக அடுத்தடுத்து பாஜக நிர்வாகி மற்றும் ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. இந்த சம்வத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். ...

பெட்ரோல் குண்டு வீச்சு: ஒரே நபர்கள் தான் விரைவில் அவர்கள் கைது செய்வோம் – மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் ஐ.பி.எஸ் பேட்டி கோவை பந்தய சாலை பகுதியில் உள்ள மேற்கு மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் ஐ.பி.எஸ் ஈரோடு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பந்தமாக செய்தியாளர்களை ...

பா.ஜ.க விற்கும் தி.மு.க விற்கும் நடைபெறும் போரில் காவல்துறை உள்ளே வரக் கூடாது – பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். தமிழகத்தில் பா.ஜ.க தொண்டர்கள் மீது வன்முறை கட்ட விழ்த்தப்பட்டு உள்ளத்காகவும், மதுரையில் நடந்த சம்பவம் எல்லோருக்கும் தெரியும் எனவும், பிரச்சினைகள் குறித்து ...

கோவையில் நடந்த இரண்டு எரிபொருள் வீச்சு சம்பவங்களில் இருவர் கைது – கோவை மாநகர காவல் ஆணையாளர் பேட்டி. கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நகரில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அவர் இந்த செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது:- கோவை மாநகரில் நடைபெற்ற ...

இரு தரப்பினரிடையே மோதல்: இருவர் படுகாயம் – இருவர் கைது கோவை கண்ணப்பன் நகர் பகுதியில் நேற்று மாலை இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இரு தரப்பினர் மீதும் ரத்தினபுரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் தொடர்புடைய பாரத்சேனா அமைப்பை சேர்ந்த படையப்பா மற்றும் நந்தபிரகாஷ் ஆகிய இருவரை கைது செய்து சிறையில் ...

ஈரோடு மாவட்டம், பவானி லட்சுமி நகர், பைபாஸ் சாலையில் உள்ள காவிரி புதிய பாலத்தின் கீழே  அடையாளம் தெரியாத நபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பவானி காவல் நிலையத்திற்கு வாட்ஸ் ஆப் மூலம் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் பவானி போலீசார் விசாரிக்கையில் இறந்து போனவர் சேலம் மாவட்டம், இளம்பிள்ளை, இடகணசாலை, ராசி கவுண்டனூர் பகுதியை ...

கோவை மாவட்டம் அன்னூர் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. அங்குள்ள ஒரு மேல்நிலைபள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். அந்த மாணவிக்கும் அன்னூரைச் சேர்ந்த டிரைவர் பிரபாகரன் ( வயது 22 )என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது .இந்த நிலையில் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பிரபாகரன் ...

கோவையில் பாரதிய ஜனதா கட்சி மண்டல தலைவர் கடையில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு கோவை காந்திபுரம் 1 வது வீதி அருகே வேணி ட்ரேடர்ஸ் கடையை நடத்தி வருபவர் பாரதிய ஜனதா கட்சி ரத்தினபுரி மண்டல் தலைவர் மோகன். இவரது கடைக்கு இன்று காலை 9.30 மணி அளவில் மர்ம நபர்கள் கடையின் ...

திருப்பூர் மாவட்டம், 15 வேலம்பாளையம் ராமகிருஷ்ணா நகரைச் சேர்ந்தவா் முஹமது அலமின் (53). இவர் சென்னை, சேலம், கோவை உள்ளிட்ட பல பகுதிகளில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு பணம், பொருள்கள் உள்ளிட்டவற்றை மோசடி செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கோவையில் ஒருவரிடம் தன்னை ஐ.ஏ.எஸ்.அதிகாரி எனக்கூறி ரூ.50 ஆயிரம் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் பேரில் ...