கோவை காளப்பட்டி அருகே உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர்’ கிருஷ்ண சந்தர்,இவரது மனைவி தேவி பிரியா ( வயது 38)சொந்தமாக தொழில் செய்து வருகிறார்கள்.இவர் தான் அணியும் நகைகளை வழக்கமாக பீரோவில் வைப்பார்.இந்த நிலையில் 6 -ந்தேதி பீரோவில் கழட்டி வைத்த 20 பவுன் நகைகளை காணவில்லை.வீட்டில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.இதுகுறித்து பீளமேடு போலீசில் தேவி ...

கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஒரு வழக்கு தொடர்பாக மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் .அவர் சிறையில் இருந்து நேற்று ஜாமினில் வரும்போது சிறை வாசல் முன் பா.ஜ.க.வினர் தாரை தப்பட்ட முழங்க வரவேற்பு கொடுத்தனர்.இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது.அனுமதி இல்லாமல் சிறை வாசல் முன் கூடி ,தாரை ...

கோவை வெள்ளலூர் ரோட்டில் உள்ள மகாலிங்கபுரத்தை சேர்ந்தவர் வரதராஜ் ( வயது 43) திருமணம் ஆகி 7 வயதில் ஒரு மகன் உள்ளான். மனைவி தற்போது கர்ப்பமாகி பிரசவத்துக்காக புதுக்கோட்டையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார்.இந்த நிலையில் வரதராஜ் அதே பகுதியில் வசிக்கும் மனநிலை பாதிக்கப்பட்ட 22 வயது பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் மோகன் குமார் ( வயது 22 )அங்குள்ள கல்லூரியில் படித்து வருகிறார் .இவருக்கும் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவிக்கும் காதல் ஏற்பட்டது. அவர்கள் பல இடங்களுக்கு சென்று வந்தனர் .அப்போது அவர் அந்த மாணவியுடன் செல்பி எடுத்துக் கொண்டார் .இதையடுத்து அவர் அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ...

கோவை மாவட்டத்தில் காந்தி மாநகர் மற்றும் லட்சுமில்ஸ் பகுதியில் அரசு சார்பில் 2 காப்பகங்கள் உள்ளன. தவிர, 45 தனியார் காப்பகங்கள் உள்ளன. இந்த காப்பகங்களில் ஏராளமான குழந்தைகள் தங்கியுள்ளனர். திருப்பூரில் கெட்டுபோன உணவை உட்கொண்டு 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து கோவை சேர்ந்த 47 காப்பகங்களுக்கு முக்கிய உத்தரவு ஒன்று நேற்று பிறக்கப்பட்டது. ...

கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் புறநகர் பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் இந்நிலையில் மதுக்கரை அருகே உள்ள ஈச்சனாரி தனியார் கல்லூரி அருகே மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுக்கரை உதவி ஆய்வாளர் ...

கோவை ஜி என் மில்ஸ், சுப்ரமணியன் பாளையத்தைச் சேர்ந்தவர் ஜி கார்த்திக், இவர் தனது மனைவியின் பெயரில் வாங்கிய இரண்டு வீட்டு மனைகளின் கட்டட வரைபட அனுமதிக்காக, பிளிச்சி பஞ்சாயத்து அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார், அதற்கான அரசு கட்டணங்களை செலுத்திய நிலையில், கடந்த 30ஆம் தேதி, வரைபட அனுமதிக்காக எழுச்சி பஞ்சாயத்தின் தலைவர் சாவித்திரியை சந்தித்த நிலையில், ...

திருவொற்றியூர்: சென்னை துறைமுகத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ.1 லட்சம் மதிப்புள்ள 37 வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு கன்டெய்னர்களில் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதேபோல் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கன்டெய்னர்களில் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதில், அரசுக்கு வரி ஏய்ப்பு செய்து சட்ட விரோதமாக பொருட்களை ...

திருவனந்தபுரம்: கேரளாவில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலாவுக்கு புறப்பட்ட பள்ளி மாணவர்கள் விபத்தில் பலியான சம்பவத்துக்கு காரணமான பஸ் டிரைவர், இருக்கையில் இருந்து எழுந்து நின்று நடனமாடிய வீடியோ வைரலாகி இருக்கிறது. கேரள மாநிலம், எர்ணாகுளத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஊட்டிக்கு இருதினங்களுக்கு முன் சுற்றுலா புறப்பட்டனர். அவர்கள் சென்ற பஸ், பாலக்காடு ...

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி போன்ற இணையதள அடிப்படையிலான விளையாட்டுகளில் முழ்கி ஏராளமான இளைஞர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். பொதுமக்கள், குறிப்பாக நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களைச் சார்ந்தவர்கள் இதில் அதிகமாக ஈடுபட்டு, அதில் பெருமளவில் பணத்தை இழந்து வந்தனர். இதனால் பல்வேறு குற்றங்களும், தற்கொலை சம்பவங்களும் நிகழ்ந்தது. இதையடுத்து, கடந்த ஜூன் 10ம் தேதி ஓய்வு பெற்ற ...