கன்னியாகுமரியில் 10 ஆயிரம் கொடுத்தால் 5 மடங்கு பணம் கொடுப்பதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட திமுக பிரமுகர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். குமரி மாவட்டம் குண்டல் பகுதியில் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த 6 பேரைக் காண அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான நபர்கள் வந்து சென்றனர். இதனால், சந்தேகமடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு ...
கோவை சாய்பாபா காலனி பகுதியில் தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த நிறுவத்தில் இருந்த மரங்களில் வெட்டி கடத்தப்படுவதாக தங்களுக்கு மறுவாழ்வு அமைப்பிற்கு தகவல் கிடைத்தது. தகவல் அடிப்படையில் அந்த அமைப்பு தலைவர் சையது என்பவர் நேரல் சென்று பார்த்தார். அங்கு சிலர் மரங்களை வெட்டுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் ...
திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கில் 13 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதிகோரிய வழக்கு விசாரணை நவ.7-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரான கே.என்.ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சந்தேகப்படும் ...
கோவையில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மூன்று குட்டிகள் கொண்ட யானை கூட்டம்… கோவை மருதமலை அருகே ஐ.ஓ.பி காலனி குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு 3 குட்டிகள் உள்பட 5 யானை கூட்டம் மாலை 7 மணி அளவில் புகுந்தது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். உடனடியாக இது குறித்து வனத் துறைக்கு தகவல் ...
கோவையில் தமிழக அரசு நிறுவனத்தில் மரம் வெட்டி கடத்தல் கோவை சாய்பாபா காலனி பகுதியில் தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த நிறுவத்தில் இருந்த மரங்களை வெட்டி கடத்தப்படுவதாக மரங்களுக்கு மறுவாழ்வு அமைப்பிற்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அந்த அமைப்பு தலைவர் சையது என்பவர் நேரல் சென்று பார்த்தார். அங்கு ...
கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள சேர்மன் ராஜ் நகரை சேர்ந்தவர் முருகன், இவரது மனைவி லட்சுமி (வயது 38 )வீட்டு வேலை செய்து வந்தார். இவர் நேற்று மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள புது பஸ் நிலையம் அருகே நடந்து சென்றார் .அப்போது பைக்கில் வந்து ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் ...
கோவை : ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ் ( வயது 25) இவர் குனியமுத்தூர் அறிவொளி நகர் எம் ஜி ஆர் நகரில் உள்ள டாஸ்மாக் பாரில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் கடையில் இருந்த போது குனியமுத்தூர் பி. கே. புதூரை சேர்ந்த அஜித்( வயது 24)கோவைப்புதூர் விவேகானந்தர் சதுக்கத்தை சேர்ந்த ...
கோவையில் பணத்தை பறிக்க பட்டப் பகலில் பட்டா கத்தியால் கொலை மிரட்டல்: அலறியடித்து ஓட்டம் பிடித்த பொதுமக்கள்… கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை வெள்ளிகுப்பம்பாளையம் பகுதியில் இரு டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.ஏற்கனவே இந்த இரு மதுபான கடையில் ஒரு கடையின் பாரில் நுழைந்து கேஷியரை சரமாரி வெட்டிக்கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில் ...
கோவை கருப்பகவுண்டர் வீதியில் உள்ள ” டை” பட்டறையில் பணம் வைத்து சீட்டாட்டம் நடப்பதாக வெரைட்டி ஹால் ரோடு போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் அருள்பெருமாள் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினார் .அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக கோபால் ( 67 )அப்பன் சாமி (59) கோவிந்தன் ( 40 ) ...
கோவை கார்வெடிப்பு சம்பவத்தில் ஜமேசா முபின் ( வயது 28 )பலியானார் அல்லவா? இந்த சம்பவத்தில் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக முகமது அசாருதீன் (வயது 23) அப்சர் கான் ( வயது 28) முகமது தர்கா (வயது 23) முகமது ரியாஸ் ( வயது 27) பெரோஸ் இஸ்மாயில்( வயது 26) முகமது நவாஸ் இஸ்மாயில்( ...













