கோவை :பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் நேற்று அவிநாசி- கோவை சர்வீஸ் ரோட்டில் ,கருமத்தம்பட்டி நால்ரோடு சந்திப்பில் வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அதில் 1,050 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அதைக் கடத்தி வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து வனபத்ரகாளியம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டிஎம் .மையம் உள்ளது. அந்த பகுதியில் நேற்று அதிகாலை 4 மணிக்கு மேட்டுப்பாளையம் போலீசார் ரோந்து சென்றனர் .அவர்கள் ஏ.டி.எம் .மையத்தில் வைக்கப்பட்டிருந்த நோட்டுப் புத்தகத்தில் கையெழுத்திட கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றனர் ...
கோவை ஆர். எஸ். புரம் .லாலி ரோடு, திருமூர்த்தி லே-அவுட்டை சேர்ந்தவர் குல்சந்த் ஜெயின்.வியாபாரி.இவரது மனைவி சுசிலா பாய் ( வயது 72) இவர் நேற்று,அங்குள்ள ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 35 வயது மதிக்கத்தக்க ஒரு ஆசாமி இவர் கழுத்தில் கிடந்த 12 கிராம் எடை கொண்ட தங்கச் ...
ஈரோடு கருங்கல்பாளையத்தில் பண்ணை வீட்டில் பணம் வைத்து மெகா சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேரை கைதுசெய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.3.16 லட்சம் பணம், 3 சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கருங்கல்பாளையம் சாய்குரு நகரில் உள்ள பண்ணை வீட்டில் சட்டவிரோதமாக ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள தமிழ்மணி நகரை சேர்ந்தவர் பிரசாந்த். இவரது மனைவி சுவேதா ( வயது 29 )இவர்களுக்கு 13- 12- 20 21 அன்று திருமணம் நடந்தது.பின்னர் சுவேதாவை அவரது கணவர் பிரசாந்த், மாமனார் கோபால், மாமியார் திலகவதி, நாத்தனார் பிரிய லட்சுமி ஆகியோர் சேர்ந்து கொடுமைபடுத்தினார்களாம்.விவாகரத்து நோட்டீசும் அனுப்பினார்கள் .இதுகுறித்து சுவேதா ...
கோவை: கோவை சூலூர் அருகே உள்ள முத்து கவுண்டன் புதூரில் உள்ள ஒரு ஸ்டீல் கம்பெனியிலிருந்து பாலக்காட்டுக்கு “கூலிங் சீட்’ ஏற்றிய லாரி சென்று கொண்டிருந்தது.லாரியை டிரைவர் ரவி என்பவர் ஓட்டி சென்றார்.எட்டி மடையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே லாரியை நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.மறுநாள் வந்து பார்த்த போது லாரியை காணவில்லை. யாரோ ...
கந்து வட்டி கேட்டு மிரட்டும் வாலிபர்: கோவை கலெக்டர் அலுவலத்தில் தற்கொலைக்கு முயன்ற மாற்றுதிறனாளி..!!
கோவை அன்னூரை அடுத்த பதுவம்பள்ளியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 47). மாற்றுதிறனாளி. இவர் அங்கு கூலி வேலை செய்து வருகிறார். இவர் அன்னூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் தென்னம்பாளையம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் (38) என்பவரிடம் எனது வீட்டு பத்திரத்தை வைத்து ரூ.3 லட்சத்தை கந்து ...
கோவை வடவள்ளி தனியார் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் விஷ்வ தர்ஷினி (வயது 42). சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவர் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனக்கும் எனது முதல் கணவருக்கும் விவகாரத்து ஏற்பட்டது. அதன் பின்னர் 2 மாதங்கள் கழித்து வடவள்ளி காந்தி நகரை சேர்ந்த ...
கோவை அருகில் உள்ள துடியலூர் பகுதியில் கடந்த 15ஆம் தேதி குப்பைத்தொட்டியில் துண்டிக்கப்பட்ட ஒரு ஆணின் கை கிடந்தது.இதை கைப்பற்றிபோலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே காட்டூர் போலீஸ் நிலையத்தில் பிரபு என்பவர் மாயமானதாக வந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஒரு விசாரித்த போது துண்டிக்கப்பட்ட கைக்கு உரியவர் பிரபு (வயது ...
தம்மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரும் எஸ்.பி. வேலுமணி மனுவை எம்.பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு அமர்வு விசாரிக்கும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி தனக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ள டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். எம்.பி, எம்.எல்.ஏ வழக்குகளை விசாரிக்கும் ...