கோவை ஆர் .எஸ். புரம் , சர், சண்முகம் ரோட்டை சேர்ந்தவர் ஸ்ரீதேவி (வயது 42) இவரது வீட்டில் இருகூர், கணபதி தேவர் வீதியை சேர்ந்த சாந்தி ( வயது 38) என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார். இவர் கடந்த 11-ம் தேதி முதல் வேலைக்கு வராமல் திடீரென்று நின்று விட்டார்.அப்போது வீட்டில் உள்ள ...
கோவை அவிநாசி ரோடு உள்ள லட்சுமிமில் சந்திப்பில் தனியார் வங்கி உள்ளது. நேற்று மதியம் வங்கி மேனேஜர் தமிழ்வாணன் சாப்பிட சென்றிருந்தார்.அப்போது யாரோ இவரது அறைக்குள் புகுந்து 2 லேப்டாப்களை திருடி சென்று விட்டனர். இது குறித்து வங்கி மேனேஜர் தமிழ்வாணன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ...
கோவை சரவணம்பட்டி எல்.ஜி.பி நகரை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மனைவி தீபிகா. கோவை சத்தி சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் வேலை பார்த்து வருகிறார். சுதாகர் நண்பர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் தனது குடும்பத்துடன் போத்தனூர் பகுதியில் தங்கியிருந்து மீன் வியாபாரம் செய்து வருகிறார். எல்.ஜி.பி நகருக்கு மீன் வியாபாரத்திற்கு ...
பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு: நடுரோட்டில் பெண்ணுக்கு கத்தி குத்தி – மீன் வியாபாரி கைது கோவை சரவணம்பட்டி எல்.ஜி.பி நகரை சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மனைவி தீபிகா. கோவை சத்தி சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் வேலை பார்த்து வருகிறார். சுதாகர் நண்பர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் தனது ...
டெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் 2 நாட்கள் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் தற்போது ஆபத்தான முறையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2012ம் ஆண்டு டெல்லியில் பேருந்து ஒன்றில் ஆண் நண்பரோடு தனியாக சிக்கிய நிர்பயா (புனைவு பெயர்) என்ற பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டது, மற்றும் எதிர்த்தபோது ...
சென்னை: பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக 10 ஆண்டுகளுக்கு பிறகு அளித்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கடந்த ...
கோவை : கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்தவர்சுபி பல்லதி (வயது 59) விவசாயி நேற்று இவர் கோவை ரயில் நிலையத்திலிருந்து,பீளமேட்டுக்கு செல்லும் தனியார் டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.அப்போது இவரது மனிபர்சை யாரோ திருடி விட்டனர். இதில் ரூ. 12 ஆயிரம் பணம், ஆதார் கார்டு , பேன் கார்டு, 2 ஏ.டி.எம். கார்டு ...
கோவை சுகுனாபுரம் பகுதியை சேர்ந்தவர் தேவபிரசாத். இவரது மகள் அபிநயஸ்ரீ (வயது 20). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வழக்கம் போல கல்லூரிக்கு சென்றார். மாலை கல்லூரி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக சுகுனாபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து நடந்து சென்றார். அப்போது அங்கு வாலிபர் ஒருவர் ...
கோவை வெரைட்டிஹால் ரோடு அருகே உள்ள சண்முகா நகரை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 45). இவர் எம்.என்.ஜி. வீதியில் தங்க நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் வெரைட்டிஹால் ரோடு போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:- எனது பட்டறையில் தொழிலாளியாக நோவா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பிமோத் விட்டல் ...
கோவை ராமநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபா தேவி, இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் நேற்று சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு கல்லூரி அருகே திடீர் சோதனை நடத்தினார்கள் .அப்போது அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்ததாக ரத்தினபுரி, கண்ணப்ப நகர் சேர்ந்த அன்வர் பாட்ஷா மனைவி முபினா (வயது 38) கவுண்டம்பாளையம், எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த முகம்மது ராசிக் ...