கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஆட்சியர் சமீரன் தலைமை தாங்கினார். மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். இதில் ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், பேக்கரி சங்க நிர்வாகிகள், நுகர்வோர் அமைப்பினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய ...

கோவை மாவட்டம் கே.ஜி சாவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், காவல் துறையினர் வாகன தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களை சோதனை செய்ததில், அவர்கள் உயர் ரக போதைப் பொருளான “Methamphedamine” ஐ ...

மேக்கப் போட்டு செல்வதோடு சரி பணிகள் எதுவும் நடைபெறுவதில்லை பொதுமக்கள் கேள்வியால் நகர் மன்ற உறுப்பினர் வேதனை கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் மாதாந்திர நகர் மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம் தலைமையில் நகராட்சி ஆணையாளர் பாலு, நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில்குமார், நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், மேலாளர் ஜலாலுதீன், ...

பணம் வாங்கிய புஷ்பா : சரியாக பேசாததை தட்டி கேட்டவருக்கு அடி உதை கோவை உக்கடம் புள்ளுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (4). கூலி தொழிலாளியாக பணி புரிந்து வருகிறார் . இவருக்கு நன்கு அறிமுகமான அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரின் மனைவி புஷ்பா என்பவருடன் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்து வந்துள்ளது. கடந்த ...

கோவை: தமிழகம் முழுவதும் 26 சார் பதிவாளர்கள் உதவியாளர்களாக பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளனர். சார் பதிவாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2010-11 முதல் 2022-23 வரை பணிமூப்பு தொடர்பாக திருத்திய பட்டியலை தமிழ்நாடு பதிவுத்துறை வெளியிட்டது. இதில் கோவை சிங்காநல்லூர், கிணத்துகடவு,மேட்டுப்பாளையம் உட்பட 26 ...

கோவை சரவணம்பட்டியில் உள்ள அம்புலி நகரை சேர்ந்தவர் சாய் கிருஷ்ண பிரசாத். இவரது மனைவி ரம்யா ( வயது 34 )இவர்கள் இருவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள்.இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.ரம்யா தான் சம்பாதிக்கும் பணத்தை கோவையில் வீடு வாங்குவதற்காக தனது கணவரின் வங்கி கணக்கிற்கு அனுப்பி ...

கோவை போத்தனூரில் உள்ள பாரதி நகரை சேர்ந்தவர் பார்த்திபன் .இவரது மகன் செரிப் என்ற செல்வராஜ் ( வயது 40) இவர் குறிச்சி, காந்திஜி ரோட்டில் உள்ள உழவர் சந்தை அருகே கேட்ரிங் மற்றும் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது ஓட்டலில் ஈரோட்டை சேர்ந்த பவித்ரா ( வயது 21) என்பவர் கடந்த 15 நாட்களுக்கு ...

கோவை கிணத்துக்கடவு வாலி தோட்டத்தை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). இவர் செட்டிப்பாளையத்தை அடுத்த தேங்கனி பகுதியில் குவாரி வைத்துள்ளார். இங்கு வடமாநிலத்தை சேர்ந்த சிக்கந்தர், சாகானி, பங்கச் சாகானி, நித்திஷ் ஆகியோர் கூலி வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று அவர்கள் வழக்கம் போல வேலைகளை முடித்து குவாரியில் உள்ள தங்களாது அறைக்கு தூங்க சென்றனர். ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வீட்டில் இருந்த சிறுமி திடீரென மாயமானார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு இடங்களில் சிறுமியை தேடி வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுமி ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர்91 வயது மூதாட்டி .இவர் அவரது வீட்டில் உள்ள ஒரு அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 2020 ஆண்டு நவம்பர் 10-ந் தேதி இரவு 11 மணிக்கு திடீரென்று அந்த மூதாட்டி சத்தத்துடன் அலறினார். உடனே வீட்டில் இருந்தவர்கள் போய் பார்த்தபோது ...