கோவை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் அரங்கேறியது. அப்போது பல்வேறு ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளை சம்பவத்தின்போது, அதனை தடுக்க முயன்ற காவலாளி ஒம்பகதூர் என்பவரும் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் ...

பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்யவும், புனே மற்றும் மும்பை ரயில் நிலையங்களில் குண்டு வைக்கவும் சதி திட்டம் தீட்டப்படுகிறது என்று மர்ம நபர் ஒருவர் புகார் அளித்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். புனே போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு சம்பவத்தன்று மர்ம நபர் போன் செய்து பிம்பிரி சின்ச்வாட் தெகு ரோடு பகுதியில் இருக்கும் ஒரு அடுக்குமாடி ...

துபாயில் இருந்து இன்று டெல்லி வந்த விமான பயணிகளிடம் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். அப்போது ஒரு பயனிடம் இருந்து விலை உயர்ந்த வாட்ச் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில் அந்த பயணியின் பையை சோதனை செய்த போது அதில் ரோலக்ஸ் ஜேக்கப் அண்ட் கோ, பைகெட், லிம்லைட் ஸ்டெல்லா உள்ளிட்ட விலை உயர்ந்த ஏழு ...

சிவகங்கை: சிவகங்கையில் நாம் தமிழர் கட்சிப் பிரமுகர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி பிரமுகர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரி எதிரே உள்ள விக்னேஷ்வரன் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ...

கோவை புலியகுளம் பக்கம் உள்ள அம்மன்குளம் . நியூ அவுசிங் யூனிட்டில் குப்பை கொட்டுவது தொடர்பாக இரு கோஷ்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.இந்த தாக்குதலில் ஒரு கோஷ்டியை சேர்ந்த வினோத் (வயது 25) அவரது தம்பி விவேக்( வயது 21)ஆகியோர் காயமடைந்தனர் .மற்றொரு கோஷ்டியை சேர்ந்த ஜீவா மகன் ...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி பிரவீனா. சேகர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். பிரவீனா பல்லடத்தில் அழகு நிலையம் நடத்திவந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரவீனாவின் தாய் பிலோமீனாள் பல்லடம் போலீசில் புகார் அளித்தார். அதில் தனது மகளை 2 நாட்களாக காணவில்லை. அவரை கண்டுபிடித்து தருமாறு கூறியிருந்தார். ...

கோவையில் இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து; இருவர் பலியான அதிர்ச்சி சி.சி.டி.வி காட்சிகள்…  கோவை சரவணம்பட்டியை சேர்ந்த கதிரவன் என்பவர் தனது காரில் பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை நோக்கி சுற்றுலா சென்று விட்டு மீண்டும் கோவைக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, அவரது கார் வால்பாறை – பொள்ளாச்சி சாலையில் ஆழியார் வனத்துறை சோதனைச்சாவடி ...

கோவையில் வீட்டில் கஞ்சா செடிகள் வளர்த்த தொழிலாளி கைது கோவை ஒத்தக்கால்மண்டபம் ஒக்கிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (50). கூலி தொழிலாளியான இவரது வீட்டு அருகே கஞ்சா செடி வாசம் வருவதாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில், செட்டிபாளையம் போலீசார் முத்துப்பாண்டி வீட்டின் அருகே சென்று சோதனை செய்தனர். அப்போது அவரது ...

அரசு பேருந்தை பிடித்து ஸ்கேட்டிங் செய்த வெளிநாட்டவரால் கோவையில் பரபரப்பு…. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளது. உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டமும் கோவை மாவட்டம் அருகே உள்ளதால் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அதிகமான சுற்றுலா பயணிகள் கோவை விமான நிலையத்திற்கு வருகின்றனர். இந்நிலையில் இன்று கோவை விமான ...

கோவை நகை கடைகளுக்கு விநியோகம் செய்ய அனுப்பிய ரூ. 6.5 கோடி தங்க நகைகள் கையாடல். பெங்களூரில் 25 வருடமாக இயங்கி மொத்த வியாபார நகைக் கடையில் இருந்து, கோவை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு நகைகள் விநியோகம் செய்யபட்டு வருகிறது. இந்த நகைக் கடையில் ஊழியராக பணியாற்றுபவர் ராஜஸ்தானை சார்ந்த அனுமன் துவேசி. இவர், பெங்களூரில் ...