300 பேரிடம் ரூ110 கோடி மோசடி செய்த பணத்தை வைத்து சினிமா பட தயாரிப்பாளர் மாடல் அழகிகளுடன் உல்லாசம்..!
கோவை : கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சேலக்கரா பகுதியை சேர்ந்த சஜீவ் கருண் (வயது 35 )இவர் “ஜென் டூ ஜென் “என்ற நிறுவனத்தை பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டம்பட்டியில் தொடங்கினார். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி தரப்படும் என்று அறிவித்தார். மேலும் சிலரிடம் ரூ 1 லட்சம் கொடுத்தால் ரூ. ...
ராஞ்சி: ரூ.1000 கோடி சுரங்க முறைகேடு விவகாரம் தொடர்பாக ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 9 மணி நேரம் விசாரணை நடத்தினர். ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மீது சட்ட விரோத சுரங்க ஒதுக்கீடு குற்றச்சாட்டின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இவ்வழக்கு தொடர்பாக சிலரை அமலாக்கத்துறை கைது செய்தும், அவர்களுக்கு ...
சென்னை: கால்பந்து விளையாட்டு வீராங்கனை மாணவி பிரியா உயிரிழந்த வழக்கில் மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதேபோல வேண்டுமானால் காவல்துறையில் சரணடைய வேண்டும் என்றும் மருத்துவர்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மாணவி பிரியா உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் முன்ஜாமீன் கோரி பிரியாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் நீதிமன்றத்தை நாடினர். ...
மின் விளக்கை எரிய விட்டு மர்ம நபர் செல்போன் திருடிச் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் கோவை பீளமேடு ஹோப் காலேஜ் மசக்காளிபாளையம் சாலையில் தினேஷ் பாபு என்பவர் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர் கடையை மூடி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் கடையை திறக்க வந்து பார்த்த போது கடையில் பூட்டு உடைக்கப்பட்டு ...
கோவை ராம்நகர் செங்குப்தா வீதியை சேர்ந்தவர் பாலாஜி இவரது மகள் மணிஷா(வயது 23) பிளே ஸ்கூல் நடத்தி வருகிறார். இவரிடம் மயிலம்பட்டி யை சேர்ந்த அன்புச்செல்வி அவரது கணவர் மாரியப்பன் ஆகியோர் காளப்பட்டியில் உள்ள திருச்செந்தூர் முருகன் நகரில் வீடு கட்டி தருவதாக ரூ.32 லட்சம் வாங்கினார்கள். பல மாதங்கள் ஆகியும் வீடு கட்டி கொடுக்கவில்லை.பணத்தை ...
கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள கே.கே.புதூர், ராமலிங்கம் நகரைச் சேர்ந்தவர். அருள் பிரகாஷ், இவரது மனைவி சுபத்ரா (வயது 32) நேற்று இவர் குடும்பத்துடன் சாய்பாபா காலனியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தார். திரும்பி வரும் போது பைக்கில் வந்த ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் தாலிச் சங்கிலியை பறித்து ...
கோவில்பாளையம் அருகே உள்ள கோட்டையாம்பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் சின்னத்தம்பி என்ற செல்லத்துரை (வயது 50). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இரவு இவர் தனது மனைவி ராஜேஸ்வரியுடன் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு யாரோ மர்ம நபர் கதவு இடைவெளியில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு சென்றனர். தீ எரிவதை கண்டு தூக்கத்தில் இருந்து திடுக்கிட்டு ...
கோவை மாவட்ட ஊரக வளா்ச்சி உதவி இயக்குநராகப் பணியாற்றி வந்தவர் முருகேசன். இவர் மருதூர் ஊராட்சியில் பலகோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சித் தலைவா் மீது புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்காமல் முருகேசன் உடந்தையாக செயல்பட்டுள்ளதாகவும், கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும் புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து ஊரக வளர்ச்சி உதவி ...
கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவிலில் கடந்த மாதம் 23ஆம் தேதி கார் வெடித்தது .இதில் அதே பகுதியை ஜமேஷாமு பின் என்பவர் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக முபின் கூட்டாளிகள் முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகம்மது ரியாஸ் பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டு கோவை ...
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக லட்ச கணக்கில் மோசடி செய்த இன்ஜினியர் கைது தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டையை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் இன்ஜினியர். இவர் கோவை பீளமேடு ஹட்கோ காலனியில் வசித்து வருகிறார். பீளமேடு அண்ணாநகர் எஸ்.டி குளோபல் என்ற வேலைவாய்ப்பு நிறுவனத்தை தொடங்கினார். அவர் தனது நிறுவனம் குறித்து ஆன்லைனில் வேலை வாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டார். ...













