கோவை: திருச்சியை சேர்ந்த 30 வயது பெண் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது 6 வயது மகள், 3 வயது மகனுடன் கோவை வந்தார் . அவர் புலியகுளத்தில் உள்ள பன்றி பண்ணையில் தங்கி இருந்து வேலை செய்தார். இந்த நிலையில் அந்த சிறுமியை நேற்று முன்தினம் திடீரென்று காணவில்லை. அக்கம் பக்கம் தேடியும் ...
கோவை உக்கடம் பில்லால் நகரை சேர்ந்தவர் மரியம் ரோஷினி (வயது 19). இவர் கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:- எனக்கும் தெற்கு உக்கடத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் முகமது சுபானி (29) என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்தது. எங்களுக்கு ஒரு ...
கார் வெடிப்பு சம்பவத்திலிருந்து ஜமேஷா முபின் பல்வேறு செல்போன்களை சிம்கார்டுகளை பயன்படுத்தி போலிப் பெயர்களில் வெடிபொருட்களை வாங்கியதும் போலீஸ் மற்றும் என்.ஐ.ஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆன்லைன் மூலம் வாங்கிய பொருள்கள் குறித்து விபரங்களை தனது செல்போனில் இருந்து உடனுக்குடன் அளித்துள்ளார். மேலும் சந்தேகம் வராமல் இருக்க வெவ்வேறு சிம்காடுகளை பயன்படுத்தி உள்ளார். போலீசார் ஜமேஷா ...
கோவை சேர்ந்த 61 வயது வழக்கறிஞர் ஒருவர் கோவை மாநகர ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் வழக்கறிஞரான தான் பெரிய வணிக நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கி வருவதாகவும், அவரை ஒரு பெண் தொலைபேசியில் தொடர்பு கொண்டு. அவர் நிறுவனத்திற்கு சட்ட ஆலோசனைகளை வழங்கும்படி கேட்டு உள்ளார். இதனால் அந்த பெண்ணை அவர் வீட்டில் ...
கன்னியாகுமரியில் 10 ஆயிரம் கொடுத்தால் 5 மடங்கு பணம் கொடுப்பதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட திமுக பிரமுகர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். குமரி மாவட்டம் குண்டல் பகுதியில் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்த 6 பேரைக் காண அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான நபர்கள் வந்து சென்றனர். இதனால், சந்தேகமடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு ...
கோவை சாய்பாபா காலனி பகுதியில் தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த நிறுவத்தில் இருந்த மரங்களில் வெட்டி கடத்தப்படுவதாக தங்களுக்கு மறுவாழ்வு அமைப்பிற்கு தகவல் கிடைத்தது. தகவல் அடிப்படையில் அந்த அமைப்பு தலைவர் சையது என்பவர் நேரல் சென்று பார்த்தார். அங்கு சிலர் மரங்களை வெட்டுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் ...
திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கில் 13 ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதிகோரிய வழக்கு விசாரணை நவ.7-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரரான கே.என்.ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) விசாரணை நடத்தி வருகிறது. விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சந்தேகப்படும் ...
கோவையில் குடியிருப்பு பகுதியில் புகுந்த மூன்று குட்டிகள் கொண்ட யானை கூட்டம்… கோவை மருதமலை அருகே ஐ.ஓ.பி காலனி குடியிருப்பு பகுதியில் நேற்று இரவு 3 குட்டிகள் உள்பட 5 யானை கூட்டம் மாலை 7 மணி அளவில் புகுந்தது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். உடனடியாக இது குறித்து வனத் துறைக்கு தகவல் ...
கோவையில் தமிழக அரசு நிறுவனத்தில் மரம் வெட்டி கடத்தல் கோவை சாய்பாபா காலனி பகுதியில் தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதையடுத்து அந்த நிறுவத்தில் இருந்த மரங்களை வெட்டி கடத்தப்படுவதாக மரங்களுக்கு மறுவாழ்வு அமைப்பிற்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அந்த அமைப்பு தலைவர் சையது என்பவர் நேரல் சென்று பார்த்தார். அங்கு ...
கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள சேர்மன் ராஜ் நகரை சேர்ந்தவர் முருகன், இவரது மனைவி லட்சுமி (வயது 38 )வீட்டு வேலை செய்து வந்தார். இவர் நேற்று மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள புது பஸ் நிலையம் அருகே நடந்து சென்றார் .அப்போது பைக்கில் வந்து ஒரு ஆசாமி இவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச் ...