கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆச்சி பட்டி இட்டேரி பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பொள்ளாச்சி தாலுகா போலீசுக்கு நேற்று தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் அங்கு சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக வெள்ளிய கவுண்டன் புதூரைச் சேர்ந்த ரஞ்சித் குமார் ( வயது 24) கவியரசு ( ...

கோவை : தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த சித்திரைவேல், இவர் கோவை ஒண்டிப்புதூரில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தார்.  இந்நிலையில் வெள்ளலூரைச் சேர்ந்த ராஜன் என்பவருக்கு சித்திரவேலின் அண்ணன் மனைவியுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதனால் சித்திரைவேலின் மனைவி தனது கணவர் மற்றும் குழந்தைகளை விட்டு விட்டு கள்ள காதலன் ராஜனுடன் சென்று தனியாக ...

ஆன்லைனில் வெடிபொருட்கள் வாங்கிய இருவரை பிடித்து கோவையில் NIA மற்றும் காவல்துறையினர் விசாரணை கோவை சரவணம்பட்டி காவல் துறையினர் கோவில்பட்டியைச் சேர்ந்த கோமதி தேவன் என்பவருடைய மகன் மாரியப்பன், செந்தில்குமார் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் பழைய குற்றவாளி என்பதும் இவர் மீது கோவில்பட்டி காவல் நிலையத்தில் வழக்குகள் இருந்து வருவதும் தெரிய ...

கோவை சிங்காநல்லூர் திருக்குமரன் நகர் , 3-வது வீதியைச் சேர்ந்தவர் வீரமணி ,இவரது மனைவி செல்வி (வயது 50 )இவர் அடுக்குமாடி குடிப்பில் 3-வது மாடியில் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.நேற்று இவரது வீட்டின் முன் 2 ஆசாமிகள் நின்றனர். அவர்களிடம் நீங்கள் யார்? என்று கேட்டார். அதற்கு அவர்கள் தண்ணீர் டாங்க் பழுது ...

கோவை: மேட்டுப்பாளையம் அருகே காரமடை மாரியாபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில். இவர் நரசிம்ம நாயக்கன்பாளையத்தில் உள்ள வைர நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தாமணி (43). இவர் காரமடை பகுதியில் நகை கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று வியாபாரம் முடிந்து வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது ...

கோவை பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை, டெல்லி, பெங்களூரு, உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகள் மற்றும் சார்ஜா, சிங்கப்பூர் ,இலங்கை, உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது .நேற்று முன்தினம் அதிகாலை சார்ஜாவில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்து இறங்கியது. இந்த விமானத்தில் கிலோ கணக்கில் தங்கம் கடத்தி ...

இருசக்கர வாகனத்தில் நள்ளிரவில் உதிரி பாகங்களை திருடும் மர்ம நபர்கள்: கோவையில் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு… கோவை ரத்தினபுரி சுற்றுவட்டார பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகன உதிரிபாகங்கள் திருட்டப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக போலீசாரும் தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கோவை மாணிக்கவாசகம் நகரை சேர்ந்த ...

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள உளியம்பாளையம்,குமரன் நகரை சேர்ந்தவர் சோமசுந்தரம் .இவரது மனைவி சரஸ்வதி (வயது 60 ) இவர் நேற்று கோவை ரயில் நிலையத்திலிருந்து ஒண்டிபுதூருக்கு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார் .சுங்கம் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது இவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் செயினை காணவில்லை .யாரோ திருடிவிட்டனர். இதுகுறித்து ...

கோவை சாமி அய்யர் புது வீதியை சேர்ந்தவர் சங்கர் ( வயது 45) தங்கப்பட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் வடமாநிலத்தை சேர்ந்த அனிமேஷ் அஸ்ரா, ராம் புருசித் அஸ்ரா, சுராஜித் அஸ்ரா, சத்யஜித் அடக் ஆகியோர் கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்து வந்தனர்.இவர்களிடம் கடந்த 21-9-22 அன்று 500.165 கிராம் தங்கத்தை நகைகள் செய்ய ...

கோவை துடியலூரில் உள்ள டீச்சர்ஸ் காலனியில் ஒரு வீட்டில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக துடியலூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது, இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் அங்கு நேற்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட 119 .680 கிலோ எடை கொண்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ...