கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள உளியம்பாளையம்,குமரன் நகரை சேர்ந்தவர் சோமசுந்தரம் .இவரது மனைவி சரஸ்வதி (வயது 60 ) இவர் நேற்று கோவை ரயில் நிலையத்திலிருந்து ஒண்டிபுதூருக்கு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார் .சுங்கம் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது இவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் செயினை காணவில்லை .யாரோ திருடிவிட்டனர். இதுகுறித்து ...

கோவை சாமி அய்யர் புது வீதியை சேர்ந்தவர் சங்கர் ( வயது 45) தங்கப்பட்டறை நடத்தி வருகிறார். இவரிடம் வடமாநிலத்தை சேர்ந்த அனிமேஷ் அஸ்ரா, ராம் புருசித் அஸ்ரா, சுராஜித் அஸ்ரா, சத்யஜித் அடக் ஆகியோர் கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்து வந்தனர்.இவர்களிடம் கடந்த 21-9-22 அன்று 500.165 கிராம் தங்கத்தை நகைகள் செய்ய ...

கோவை துடியலூரில் உள்ள டீச்சர்ஸ் காலனியில் ஒரு வீட்டில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக துடியலூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது, இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் அங்கு நேற்று திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட 119 .680 கிலோ எடை கொண்ட குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ...

மங்களூரு குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக உதகை ஆசிரியரிடம் நடத்தப்பட்ட 60 மணி நேர விசாரணை நிறைவடைந்த நிலையில், அவர் மேல் விசாரணைக்காக மங்களூரு அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கர்நாடகா மாநிலம் மங்களூருவில், ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த வழக்கின் குற்றவாளியாக கருதப்படும் முகமது ஷாரிக் தமிழகத்தில் கோவை, ...

கோவையில் பட்டபகலில் வீடு புகுந்த பெண்ணிடம் இருந்து தங்க நகையை பறித்து செல்லும் சி.சி.டி.வி காட்சிகள்   கோவை சிங்காநல்லூரை சேர்ந்த செல்வி (50) திருகுமரன் நகர் பகுதியில் தனது இருமகள்களுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் திருச்சி சாலையில் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். வழக்கம் போல் வேலைக்கு புறப்படுவதற்காக வீட்டுக்கு உள்ளே ...

கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த தொழிலாளியை அடித்துக் கொலை: 3 பேருக்கு ஆயுள் தண்டனை – கோவை நீதிமன்றம் தீர்ப்பு தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை சேர்ந்த சித்திரைவேல் இவர் கோவை ஒண்டிப்புதூரில் தங்கி கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அதே பகுதியில் அவருடைய அண்ணன் தனது மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் வெள்ளலூரைச் ...

வனத்துறை எச்சரிக்கை:  அலட்சியப்படுத்தும் தி.மு.க வினர் கோவையில் செல்போன் வீடியோ காட்சிகள் வைரல் கோவை மருதமலையில் முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய பக்தர்கள் அடிவார பகுதியில் இருந்து மலைக்கு செல்ல வனத்துறை அனுமதி இல்லை. காட்டு யானைகள் நடமாட்டம் மற்றும் வன விலங்குகள் அங்கு குடிநீர் மற்றும் உணவுக்காக மருதமலை வனப் பகுதியில் சுற்றி திரிவது ...

கோவை கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் டோல்கேட் அருகே கடந்த 1-ந் தேதி பதுவம்பள்ளியை சேர்ந்த முகுந்த ராஜேஷ் (வயது 22) என்பவர் தனது 4 நண்பர்களுடன் நடந்து சென்றார். அப்போது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த சுபாஷ் (22) என்பவர் அவர்கள் மீது உரசியபடி சென்றதாக தெரிகிறது. இதை முகுந்த ...

கோவை: அரியலூர் மாவட்டம் மகாலிங்கபுரத்தை சேர்ந்த 37 வயது கட்டிட தொழிலாளி. இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்தநிலையில் தொழிலாளி கடந்த ஒரு ...

கோவை: புதுக்கோட்டை மாவட்டம் அம்மா பட்டினத்தைச் சேர்ந்தவர் முகமது சாலிக் (வயது 39). இவர் சார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் அதிகாலை 4.30 மணிக்கு வந்து இறங்கினார். அப்போது விமான நிலைய அதிகாரிகள் அவரை சோதனை செய்தபோது 200 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை மேல் விசாரணைக்காக அழைத்தனர். அப்போது அவர் ...