மனைவியின் தம்பியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை: கோவை குண்டுவெடிப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கோவை மாவட்டம் வால்பாறை காமராஜர் நகரை சேர்ந்தவர் பழனிராஜா (வயது 31), தொழிலாளி. இவர் தனது தம்பி ஜோதிராஜாவுடன் சேர்ந்து அக்காள் அனுசுயா (35) வீட்டில் வசித்து வந்தார். அக்காள் கணவரான கனகரத்தினம் (45) குடித்துவிட்டு அனுசுயாவிடம் தகராறு ...

கோவை போத்தனூர் பாரத் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் இவர் மலுமிச்சம்பட்டி அருகே உள்ள எம். பி .ஜி .நகரில் வீடு கட்டுவதற்கு தற்காலிகமாக மின் இணைப்பு கேட்டு மலுமிச்சம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்தார் .மேலும் அரசு நிர்ணயித்த கட்டணம் 2,818 ரூபாயை ஆன்லைனில் செலுத்தினார். இந்த விண்ணப்பத்தின் பேரில் மின்வாரிய அதிகாரிகள் கள ஆய்வு ...

கோவை போத்தனூர் அருகே உள்ள செட்டிபாளையம் ,கலைஞர் நகரை சேர்ந்தவர் மணி என்ற ஜனா மணி (வயது 39) சமையல் தொழிலாளி. நேற்று இவர் வேலை முடிந்து உக்கடம் என்.எச். ரோடு பகுதியில் நடந்து சென்றார் .அப்போது இவரை 4 பேர் வழிமறித்து கஞ்சா வாங்குவதற்கு பணம் கேட்டனர்.அவர் கொடுக்க மறுத்ததார். இதனால்  கத்தியை காட்டி ...

கோவை அருகே உள்ள கவுண்டம்பாளையம் எஸ். பி. நகரை சேர்ந்தவர் ஜெயசீலன்.  இவரது மனைவி மெர்சி ருபீனா ( வயது 37 ) இவருக்கும் டாட்டா பாத் டாக்டர். ராதாகிருஷ்ணன் ரோட்டை சேர்ந்த பிரடெரிக் ஜோசப் என்பவருக்கும் 3-1- 2018 அன்று திருமணம் நடந்தது. இவர்கள் இருவருக்கும் இது 2 -வதுதிருமணம் ஆகும். மெர்சி ரூபினாவுக்கு ...

கோவை சரவணம்பட்டி துடியலூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கல்லூரி அருகே உள்ள காலி இடத்தில் கஞ்சாவை தரையில் புதைத்து வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தது .இது தொடர்பாக ஒடிசா ...

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள குப்பம் பாளையத்தை சேர்ந்தவர் 21 வயது வாலிபர். கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்தநிலையில் சிறுமியின் பெற்றோர் ...

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து கோத்தகிரி செல்லும் சாலையில் 2 மோட்டார் சைக்கிள்களில் சென்ற வாலிபர்கள் பைக் ரேசில் ஈடுபட்டனர். மோட்டார் சைக்கிள்கள் ஒவ்வொன்றும் பயங்கர சத்தத்துடன் வேகமாக சாலைகளில் சென்றன. அதில் சென்ற வாலிபர்கள் ‘வீலிங்’ செய்தபடி பாய்ந்து சென்றனர். இதை கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அங்கு திரண்ட அவர்கள், அதே ...

மங்களூருவில் நவம்பர் 19ஆம் தேதி மாலை ஒரு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் திடீரென வெடித்து சிதறியது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து நடந்த விசாரணையில், ஆட்டோ குண்டுவெடிப்பு எல்.இ.டி. ...

வீட்டிற்கு சிலிண்டர் விநியோகம் செய்யாமல் திரும்பிச் சென்ற ஊழியர்: நிறுவனத்தினரிடம் கேள்வி கேட்டவரை தாக்க முயன்ற செல்போன் வீடியோ காட்சிகள் – கோவையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது !!! கோவை வைசியாள் வீதியை சேர்ந்த வெங்கடேஷ். இவர் தனது வீட்டிற்கு சமையல் எரிவாயு முடிந்த இருந்த நிலையில் கோவை தடாகம் பகுதியில் உள்ள ஹெச்.பி ஆயில் ...

ஐந்நூறு ஆண்டுகள் பழமையான கோவில் சிலை திருட்டு: இந்து முன்னணி கண்டனம் – கோவையில் பரபரப்பு !!! கோவை மத்துவராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் நல்லூர்வயல்பதி மக்கள் வழிபடும் ஐந்நூறு ஆண்டுகள் பழமையான சடையாண்டியப்பன் கோவில் உள்ளது. கடந்த 22 ஆம் தேதி அந்த கோவிலுக்குள் இருந்த கருப்பராயன் சிலை மாயமாகி உள்ளது. இது சமூக ...