கோவை அருகில் உள்ள சுண்டக்காமுத்தூர் பி .என். டி .காலனி சேர்ந்தவர் சிவகுமார் .அவரது மகன் அருண் (வயது 22) பி.பி.ஏ.பட்டதாரி. சரவணம்பட்டியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார் நேற்று இவர் கோவை புதூரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு புரோட்டா வாங்க சென்றார். 8 புரோட்டாவுக்கு ஆர்டர் கொடுத்தார்.பின்னர் அவர்கள் ...
கோவை போத்தனூர் பாரதி நகரை சேர்ந்தவர் அப்துல் மஜீத் ( வயது 62) இவர் கரும்பு கடையில் உள்ள ஒரு நகைக்கடைக்கு மனைவியுடன் நகை வாங்க சென்றார். 5 பவுன் நகை வாங்கிவிட்டு அந்த நகையை பையில் வைத்திருந்தார்.அந்தப் பையை கடையில் உள்ள நாற்காலியில் வைத்திருந்தார். சிறிது நேரம் கழித்து பார்க்கும் போது அதிலிருந்து 5 ...
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா மற்றும் எஸ்டேட் உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளை சம்பவம் அரங்கேறியது. அப்போது கொள்ளை சம்பவத்தை அங்கிருந்த காவலாளிகளான ஒம்பகதூர் மற்றும் கிருஷ்ணதபா தடுக்க முயன்றனர். இதில் ஒம்பகதூர் கொலை செய்யப்பட்டார். கிருஷ்ணதபா படுகாயம் அடைந்தார். ...
மெக்சிகோவில் கடல் வழியாக கடத்த முயன்ற 1055 கிலோ கொக்கைன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தென் அமெரிக்கா நாடான மெக்சிகோவில் கடல் வழியாக கடத்த போதைப் பொருட்கள் கடத்துவதாக கடந்த 20 மற்றும் 21ஆம் தேதிகளில் போதை பொருள் தடுப்பு பிரிவின் அளித்த தகவலின் பெயரில் ஒக்ஸாக்கா மற்றும் அதன் சுற்றியுள்ள கடற்பகுதியில் மெக்சிகோ ...
கோவை கணபதி ஸ்ரீ வெங்கடேசபுரத்தில் உள்ள தனியார் அபார்ட்மெண்டில் வசிப்பவர் மாரியப்பன். இவரது மனைவி ரபீனா (வயது 44) இவர் கணபதியில் உள்ள எல்.ஐ.சி .ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார்.இவர் கடந்த 3ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான நெல்லை மாவட்டத்திற்கு சென்று விட்டார் .நேற்று திரும்பி ...
கோவை சுந்தராபுரம் பக்கம் உள்ள மாச்சம் பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர் .இவரது மகன் இலக்கியன் ( வயது 20)அரசு பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார். இவர் பீள மேட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி எதிர்புறம் தனது பைக்கை நிறுத்தி இருந்தார்.அதை யாரோ திருடி சென்று விட்டனர் .இதுகுறித்து பீளமேடு போலீசில் இலக்கியன் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் ...
குன்னூர்: கார் வெடிப்பில் பலியான முபினுடன் தொடர்பில் இருந்தவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இவர்களில் குன்னூர் ஓட்டுப்பட்டறை என்ற பகுதியில் வசித்து வந்த ஆட்டோ டிரைவர் ஒருவரும் சிக்கி உள்ளார். இவருடன், முபின் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். அதன்பேரில் தனிப்படை போலீசார் குன்னூர் ஆட்டோ டிரைவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள். இவர் முபினுக்கு ...
கோவை செல்வபுரம் காவல் நிலையத்தில் பெண் போலீஸ் ஏட்டாக பணிபுரிபவர் கங்காதேவி. நேற்று இவர் காவல் நிலைய பணியில் இருந்தார். அப்போது தெலுங்கு பாளையத்தை சேர்ந்த தினேஷ் ,கவுதம் என்ற தாஸ் ஆகியோரை கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசார் விசாரணைக்காக கோவை செல்வபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். இதை கேள்விப்பட்ட கவுதம் தாயார் திலகவதி ...
கோவையில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய கார் சிலிண்டர் வெடிப்பில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டு உபா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை ஐந்து பேரையும் மூன்று நாள்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த நிலையில் அதே வழக்கில் ஆறாவதாக கைது செய்யப்பட்ட அப்சர்கான் என்பவரை போலீசார், கோவை அரசு ...
கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு ஒரு வாரமாகியும் அடங்காமலேயே உள்ளது. காரில் இருந்த சிலிண்டர்கள், வெடி மருந்துகள் ஆகியவை வெடித்து சிதறியதால் காரை ஓட்டிச் சென்ற ஜமேசா முபின் பலியானான். கோவையில் மிகப்பெரிய சதி திட்டத்தை அரங்கேற்றும் நோக்கத்தில் முபின் செயல்பட்டிருப்பது அம்பலமானது. இதைத் தொடர்ந்து முபினின் வீட்டில் சோதனை செய்த ...