இரண்டாவது நாளாக ப்ரொஃபஷனல் கொரியர் நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் வரித்துறை அதிகாரிகள் சோதனை நேற்று முதல் சென்னை உள்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், பல்வேறு மாவட்டங்களில் ப்ரொஃபஷனல் கொரியர் நிறுவனத்துக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. ...
ஆவின் நிறுவனத்தில் 2020 – 2021-ம் ஆண்டில் பணி நியமன முறைகேடு புகாரில் பணி நியமனம் பெற்ற 236 பேருடைய பணி நியமன உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்தில் காலியாக இருந்த மேலாளர் மற்றும் நிர்வாக பணியாளர்களின் பணியிடங்கள் கடந்த 2020 – 2021-ம் ஆண்டுகளில் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நிரப்பப்பட்டன. ...
கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூர் ராமர் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆறுச்சாமி (வயது 42). காவலாளி.இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஆறுச்சாமி தனது மனைவியை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்தார். இவரது சகோதரர் மகாலிங்கம் (50). இந்த நிலையில் நேற்று இரவு மகாலிங்கம் மற்றும் ஆறுச்சாமி ...
கோவை பெரியகடை வீதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 52). இவர் டி.கே மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், மணிகண்டன் தண்டு மாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு குடிபோதையில் வந்த வாலிபர் ஒருவர் மணிகண்டனிடம் பீடி கேட்டுள்ளார். அதற்கு அவர் தன்னிடம் பீடி இல்லை என தெரிவித்துள்ளார். ...
கோவை உக்கடம் ,ஜி. எம். நகர், கோட்டை புதூரை சேர்ந்தவர் நசீர் (வயது 53) இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் கேரளா சென்றிருந்தார்.நேற்று திரும்பி வந்தார்.அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ20 ஆயிரத்தை காணவில்லை .யாரோ திருடிச சென்று விட்டனர் இது குறித்து ...
கோவை சின்னியம்பாளையம் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 56). இவரது மகளுக்கும் சேலம் தாதகாப்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி கோபிநாத் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி பிரிந்து வந்து கோவையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் ...
கோவை சிங்காநல்லூர் வசந்தா நகரை சேர்ந்தவர் நித்யானந்தன் (51), தொழில் அதிபர். இவர் தனது செல்போன் எண்ணில் இரண்டு வங்கி கணக்குகளை இணைத்துள்ளார். இந்நிலையில், கடந்த 31ந் தேதி அவரது செல்போன் எண் திடீரென முடக்கப்பட்டது. பின்னர் சிறிது நேரத்தில் அவருக்கு செல்போன் சேவை மீண்டும் கிடைத்தது. அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.13.50 ...
கோவை பீளமேடு சின்னியம்பாளையம் ஜி. கே .ஆர். நகரை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 64) இவர் ராமநாதபுரம் கருணாநிதி நகரைச் சேர்ந்த சிவக்குமார் (வயது 48) ராமலிங்கம் நகரைச் சேர்ந்த அரிகிருஷ்ணா (வயது 50) திருப்பூரைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் ஆகியோரிடம் ரூ.44 லட்சம் வட்டிக்கு வாங்கி இருந்தாராம். இதற்கு ரூ13 லட்சத்து 75 ஆயிரம் கந்துவட்டியாக ...
சென்னை சாலிகிராமத்தில் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி., தென்சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ பிரபாகர் ராஜா உள்ளிட்ட தி.மு.க-வின் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது, இந்தக் கூட்டத்துக்கான பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலரின் இடுப்பை தி.மு.க. நிர்வாகிகளான பிரவீன், ...
கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள கிழவன் புதூர் ,இட்டேரி பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக ஆனைமலை போலீசுக்கு தகவல் வந்தது. போலீசார் அங்கு சோதனை நடத்தினார்கள். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் ( 50 ) ஈஸ்வரன் ( 49 ) ஜெயக்குமார் ( 51 ...