சீர்காழி அருகே பழையார் மீனவர் கிராமத்தில் இலவச வீட்டு மனை பட்டா வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பழையார் மீனவ கிராமத்தில் சுமார் 10,000 மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு கடந்த 2006 ஆம் ஆண்டு சுனாமியின் போது ...
கோவை அருகே உள்ள குறிச்சி ,சிட்கோ, ஹவுசிங் யூனிட் பேஸ்- 2 பகுதியில் வசிப்பவர் சிவ சண்முகம் ( வயது 36) ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அந்த பகுதியில் 2 வீடுகள் உள்ளன. அதில் ஒரு வீட்டை பூட்டி விட்டு மற்றொரு வீட்டுக்கு சென்றிருந்தார் . மறுநாள் வந்து பார்த்த ...
கோவை பீளமேடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது விமான நிலையம் பூங்கா நகரில் உள்ள காலி மைதானத்தில் நின்றிருந்த 2 வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பீளமேட்டை சேர்ந்த மணிகண்டன் (வயது 21) மற்றும் ...
கோவை : கோவையை சேர்ந்தவர்கள் வினோத்குமார், ஸ்டான்லி ஜோன்ஸ் , ஆனந்தகுமார். இவர்கள் கோவை சைபர் கிரைம் போலீசில் ஒரு புகார் கொடுத்துள்ளனர். அதில் தங்களுடைய தொலைபேசி எண்ணை பயன்படுத்தி தங்களுக்கு தெரியாமல் யாரோ” போர்ட்” செய்து அதன் மூலம் ஆன்லைனில் தனது கிரிடிட் கார்டு மற்றும் லோன் அப்ளிகேஷனிலிருந்து பணம் பெற்று மோசடி செய்து ...
கோவை: தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் கூடுதல் இயக்குனர் அருண் உத்தரவின் பேரில் கோவை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் மேனகா, சப்-இன்ஸ்பெக்டர் அா்ஜுன்குமாா், கோவை பறக்கும் படை துணை வட்டாட்சியா் முத்துமாணிக்கம் ஆகியோா் கொண்ட குழுவினா் மாநகரப் பகுதிகளில் வீட்டு உபயோக சமையல் சிலிண்டர், வணிகப் பயன்பாட்டுக்காக ...
ஹோட்டல் ஊழியரை மிரட்டி நகை பறிப்பு : இருவர் கைது கோவை காந்திபுரம் அடுத்த ராம் நகர் பகுதியில் பார்ச்சூன் ஹோட்டல் செயல்பட்டு வருகிறத .இந்த ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர்களுக்காக அதே பகுதியில் வீடு ஒன்று வாடகைக்கு எடுக்கப்பட்டு அங்கு ஊழியர்கள் தங்கி இருந்து பணிபுரிந்து வருகின்றனர் .இந்த ஹோட்டலில் திருநெல்வேலியை சேர்ந்த நாராயண பெருமாள், ...
கோவை: பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் நேற்று கோவை ரயில் நிலையம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்குள்ள ஆட்டோ ஸ்டாண்ட் பக்கம் பெண் ஒருவர் ஏராளமான மூட்டைகளுடன் நின்று கொண்டிருந்தார் . அவர் வைத்திருந்த முட்டைகளை சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...
கோவை ஆவாரம்பாளையத்தை சேர்ந்தவர் சத்தியபாண்டி. இவர் கடந்த 12-ந் தேதி 5 பேர் கும்பலால் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சத்தியபாண்டி கூலிப்படையாக இருந்து செயல்பட்டு வந்ததும், இவருக்கும், சஞ்சய் என்ற மற்றொரு கூலிப்படையை சேர்ந்தவர்களுக்கும் முன் விரோதம் இருந்தது தெரியவந்தது. இந்த முன் விரோதத்தில் ...
கோவை :சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் ( வயது 29 ) இவர் கோவை காந்திபுரம் ஜீவானந்தம் ரோடு, 7-வது வீதியில் உள்ள டாஸ்மாக் பாரில் சப்ளையராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலையில் 9 – 30 மணிக்கு 3 பேர் பாருக்கு சென்றனர். ‘மதுபாட்டில் தருமாறு கேட்டனர் .அவர் ...
கோவை சரவணம்பட்டி பக்கம் உள்ள அத்திப்பாளையம் பிரிவில் ஒரு சர்ச் பின்புறம் தனியாருக்கு சொந்தமான செல்போன் டவர் அமைக்கப்பட்டிருந்தது. சம்பவத்தன்று இங்கிருந்த 30 மீட்டர் டவர், ஷெல்டர்,பேட்டரி, ஜெனரேட்டர் போன்ற பொருட்களை யாரோ திருடி சென்று விட்டனர் .இதன் மதிப்பு ரூ. 11 லட்சத்து 48 ஆயிரத்து 324 ஆகும். இது குறித்து அந்த நிறுவனத்தின் ...












