கோவை பீளமேடு அருகே உள்ள சேரன் மாநகர், விஸ்வேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் அரவிந்த் கிருஷ்ணன் .ஐ .டி. ஊழியர்.இவரது பெற்றோர் காளப்பட்டி, பாலாஜி நகரில் தனியாக வசித்து வருகிறார்கள்.கடந்த 22 ஆம் தேதி இவர்கள் வீட்டை பூட்டிவிட்டு செங்கல்பட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்று விட்டனர்.நேற்று மாலை திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் முன்கதவு பூட்டு ...
கடந்த 2020 ஆம் ஆண்டு கோவை துடியலூர் சாலை வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள ராகம் பேக்கரி அருகே லாரியில் போதைப் பொருள் கடத்தி வருவதாக போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது லாரியில் பின் இருக்கையின் கீழ் 200 ...
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினர் தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீசார் ஆர்.எஸ்.புரம், பூ மார்க்கெட் பகுதியில் கண்காணிக்க ...
இருசக்கர வாகனத்திற்கு gpay மூலம் பணம் செலுத்தியதாக கூறி ஓட்டிப் பார்ப்பதாக கடத்திச் சென்றவர் கைது..!
கோவை, உக்கடம், பிலால் நகர் சேர்த்த ஷேக் அப்துல் காதர். இவர் பேட்டரி இருசக்கர வாகனம் விற்பனை செய்து வரும் பிரவீன் என்பவரிடம் செல்போனில் தொடர்பு கொண்ட ஷேக் அப்துல் காதர் என்பவர் தான் ரூபாய் 1.06.000 பணம் gpay செலுத்தி விட்டதாகவும் அதன் பேரில் பேட்டரி வாகனத்தை டோர் டெலிவரி உக்கடம் பை பைபாஸ் ...
சிறப்பு குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்க மறுத்த கிறிஸ்தவ மிஷனரி பள்ளிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குழந்தைக்கு மாணவர் சேர்க்கை மறுத்ததன் மூலம், குறிப்பிட்ட அந்த பள்ளியானது, குழந்தைக்கு மட்டுமல்லாமல், தனது பெயரில் தாங்கியிருக்கும் புனிதருக்கும் துரோகம் இழைத்து விட்டதாக நீதிபதி கண்டனம் தெரிவித்தார். ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட தனது குழந்தைக்கு ...
கோவை : கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் மிர்மாலினி (வயது 23) சிங்காநல்லூர் வரதராஜபுரத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியில் மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.இவர் தங்கி இருந்த அறையின் கதவை பூட்டாமல் பாத்ரூம் சென்றிருந்தார். அப்போது யாரோ அறையில் புகுந்து அங்கிருந்த செல்போனை திருடிவிட்டு தப்பி சென்று விட்டனர். இது குறித்து மாணவி ...
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சக்தி கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு செயலாளராக வெள்ளலூரை சேர்ந்த மீனசென்னம்மாள்(44) என்பவர் பணியாற்றி வருகிறார். மேலும் அச்சங்கத்தில் எழுத்தராக சுந்தரவடிவேலு (66) என்பவர் பணியாற்றி 2015-ம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். பின்னர் தொழிலாளர்கள் ஒப்பந்த கூட்டுறவு சங்கத்தின் மூலம் ஒப்பந்த அடிப்படையில் 2018-ம் ஆண்டு முதல் ...
போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் துறையினர் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் போதை ஏற்றக் கூடிய கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்கு கடத்தி செல்வதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல் துறையினர் சரவணம்பட்டி to துடியலூர் சாலையில் வாகன ...
குளிர்சாதன பெட்டிக்குள் கெட்டுப்போன சிக்கன் வைத்து விற்பனை: கையும் களவுமாக சிக்கிய செல்போன் வீடியோ காட்சிகள் – ஹோட்டல் மேலாளரிடம் – வாடிக்கையாளர் வாக்குவாதம் கோவையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிக்கன் சவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவமும் நிகழ்ந்து உள்ளது. சிக்கன் சவர்மா தடை செய்யப்பட்டது. மேலும் அதனை விற்பனை செய்வோம் மீது கடும் ...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் தாதா ஒருவருடன், உளவுத்துறையில் பணியாற்றும் போலீஸ்காரர் ஆபாசமாக பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சோமங்கலம் அருகே நடுவீரப்பட்டு ஊராட்சி எட்டையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ் (30). இவர் நடுவீரப்பட்டு ஊராட்சியில் ஏழாவது வார்டு உறுப்பினராகவும், திமுக கட்சியின் வார்டு செயலாளருமாகவும் ...












