கோவையை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது 22) ஆட்டோ டிரைவர் ,இவர் கோவையைச் சேர்ந்த 9-வது வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியுடன் நட்பாக பழகினார்.பின்னர் அந்த மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி அவரிடம் பேசுவதை தவிர்த்து உள்ளார். ஆனாலும் சந்தோஷ் குமார் விடவில்லை. அந்த மாணவியை பின் ...

பொள்ளாச்சி எரிப்பட்டி மேற்கு வீதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 28). டிரைவர். இவரது தங்கை தேவி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (24). மெக்கானிக். இவரும் தேவியும் பள்ளி நண்பர்கள். வீட்டின் அருகே இருந்ததாலும், நண்பர் என்பதாலும் தேவி, வெற்றிவேலிடம் பேசி வந்தார். இந்த நிலையில் வெற்றிவேலின் நடவடிக்கை ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதியை சேர்ந்தவர் திருமலைச்செல்வன். இவர் நேற்று இரவு சிறுமுகை அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்றார். அப்போது திடீரென அவரை கார் ஒன்று வழிமறித்தது. அதில் இருந்த இறங்கிய 3 பேர் திருமலைச்செல்வனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த பணம் ரூ.2ஆயிரத்தை பறித்தனர். இதைகண்டு அதிர்ச்சி ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே புஜங்கனூர் பகுதியில் பழங்கள் மற்றும் இதர பொருட்கள் பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் திராட்சை, முந்திரி, பெருங்காயம் ஆகியவைகளை மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு மொத்த விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று பொருட்களை ...

கோவையில் பெண் இயக்குநரை மிரட்டிய அதிரடி சரஸ்வதி அதிரடி கைது.. திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை இயக்கிய `செங்கடல்’, `மாடத்தி’ படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள ‘காளி’ எனும் ஆவண படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் காளி வேடத்தில் பெண் புகை பிடிப்பது போல் ...

கோவை ரத்தினபுரி அருகே உள்ள ஆறுமுக கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் பூபாலன் வயது 27 கட்டிட தொழிலாளி இவரது மனைவி ஷாலினி 25. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது நேற்று இரவு மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது இதில் ஆத்திரம் ...

கோவை கருமத்தம்பட்டி தனிப்படை போலீசாருக்கு சோமனூர் ரெயில்வே கேட் பகுதியில் கஞ்சா விற்பதாக இன்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 3 வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமாக நின்று இருந்தனர். அவர்களை போலீசார் விரைந்து சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் ...

கோவை சிங்காநல்லூர் நீலி கோணாம்பாளையத்தை சேர்ந்தவர் மோகன்சுந்தர் என்கிற மோனி(வயது 22). இவர் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீது அடிதடி, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவர் தொடர் குற்ற செயலில் ஈடுபட்டு வந்ததால் சிங்காநல்லூர் போலீசார் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ...

கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ் (வயது 53 ) இவருக்கு திருமணமாகி மனைவி. மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர் .இந்தநிலையில் இவர் நேற்று முன்தினம் கோவையை சேர்ந்த 15 வயது சிறுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது சிறுமியின் தாய், தந்தை, வியாபாரம் தொடர்பாக வெளியே சென்று விட்டனர். இதனால் வீட்டில் சிறுமி ...

கோவையை அடுத்த ஆலந்தூரை பக்கம் உள்ள பூலுவ பட்டியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது.இங்கு வசிப்பவர் விஜயகுமார (வயது 29 ) கூலி தொழிலாளி.அதே முகாமில் வசிக்கும் தினேஷ் என்ற அண்டா ( வயது 22) இவர்கள் இருவரும் உறவினர்கள்.நேற்று,தினேஷ் பூலுப்பட்டி சந்தைப்பேட்டை அருகே குடிபோதையில் நின்று கொண்டு இருந்தார் அப்போது விஜயகுமாரின் மகள்கள் பிரின்சி, ...