கோவை பீளமேடு , தண்ணீர் பந்தல் ரோடு லட்சுமி கார்டனைச் சேர்ந்தவர் பாரதிராஜா. இவரது மனைவி யாருள் பிரதி (வயது 34 )இவர் 27- 1- 20 23 அன்று வாட்ஸ்அப் மூலம் ஒரு தகவல் வந்தது. இதில் தொடர்பு கொண்ட நபர் ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை ...

கோவை ராமநாதபுரம் ,காவேரி நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 42) லாரி டிரைவர் .இவரது மனைவி கவிதா( வயது 35) இவர்களுக்கு 15 மற்றும் 11 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர் .கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவை ராமநாதபுரத்திற்கு வந்து குடும்பமாக வசித்து வந்தனர் .இந்நிலையில் கடந்த 2016-ஆம் ...

கோவை நீதிமன்ற வளாகத்தில் நேற்று கவிதா என்ற பெண் மீது ஆசிட் வீசிவிட்டு அவரது கணவர் சிவகுமார் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அப்போது ஆனைமலை போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் பெண் இந்துமதி கோர்ட்டு வளாகத்தில் நின்று கொண்டிருந்தார். அவர் சிவக்குமார் தப்பி ஓட முயன்றதை பார்த்ததும் விரைந்து செயல்பட்டு அவரை துரத்திச் சென்று ...

கோவை வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட குளங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு உள்ளது. எனவே இங்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். குறிப்பாக காதல் ஜோடிகளை அதிகம் பார்க்க முடிகிறது. அங்கு காதல் ஜோடிகளிடம் செல்போன்களை பறிக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது. இது ...

கோவை நீதிமன்ற வளாகத்தில் தன்னுடன் குடும்பம் நடத்த வர மறுத்த மனைவி மீது சிவக்குமார் என்பவர் ஆசிட் வீசினார். நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நீதிமன்றத்தில் கூடுதல் காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது குறித்து வழக்கறிஞர்கள் கூறும்போது:- கோவை நீதிமன்றத்திற்கு ஆறு ...

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்த் பெனடிக்ட் ஆன்றோ (வயது 29), குமரி மாவட்டத்தில் உள்ள சில தேவாலயங்களில் பணியாற்றி உள்ளார். சில இளம்பெண்களுடன் இவர் ஆபாசமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தேவாலயப் பணிக்காக மதுரை, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள மண்ணூர் கலைஞர் நகரை சேர்ந்தவர் துரையன் (வயது 65) .கூலி தொழிலாளி.இவரது மனைவி வள்ளியம்மாள்( வயது 52 ).துரையன் குடிப்பழக்கம் உடையவர் .இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று குடித்துவிட்டு வந்து உருட்டு கட்டையால் மனைவியை தாக்கினார். இதில் அவருக்கு பலத்த ...

கோவை சரவணம்பட்டி நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் யுவ பிரசாந்த். இவர் ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு தெரியாத எண்ணில் இருந்து ஆன்லைன் டாஸ்க் செய்து பணம் சம்பாதிக்கலாம் என ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதற்கு முதலில் பணம் செலுத்த வேண்டும் எனவும் எவ்வளவு ...

கோவை கணபதி எப் .சி .ஐ .குடோன் ரோட்டை சேர்ந்தவர் ஜனார்த்தனன் இவரது மனைவி அபிநயா (வயது 34) மில்க் டைரி நடத்தி வருகிறார் .இவரிடம் வேலூர் சேர்ந்த சஞ்சய் சாம்சன் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் அந்த நிறுவனத்திற்கு உரிய பணம் ரூ.1 லட்சம் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை திருடிவிட்டு தலைமறைவாகிவிட்டார். ...

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் 26 வயது இளம்பெண் .இவர் தனியார் வங்கியில் மக்கள் தொடர்பு மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இணையதள திருமண தகவல் மையம் மூலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த பெண்ணிற்கு வாலிபர் ஒருவர் அறிமுகமானார். அவர் தனது பெயர் ஜாபர் இப்ராஹிம் என்றும், கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் என்றும் ...