சென்னை: பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவால் பாதிக்கப்பட்ட பெண்கள் அவர் மீது தைரியமாக புகார் கொடுக்கலாம் என்றும் புகார் அளிப்பவரின் ரகசியம் காக்கப்படுமெனவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து இருந்த நிலையில், அவர் மீது மேலும் ஒரு இளம்பெண் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள பாத்திமாநகர் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள காவிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயா. இவர் தனியார் வங்கியில் லோன் கொடுக்கும் குழு தலைவராக உள்ளார்.  குழு உறுப்பினர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றால் நாளொன்றுக்கு ரூ.1000 வீதம் தனியார் வங்கியில் ஹெல்த் இன்சூரன்ஸ் மூலமாக லோன் பெற்று தருவதாக உறுப்பினர்களை சேர்த்துள்ளார். ...

ஈரோடு மாவட்டம்  கோபி பாரதி வீதியில் வீட்டின் படுக்கையறையில் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் மற்றும் 21 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த சுகந்தி என்பவருக்கு சொந்தமான வீடு கோபி பாரதி வீதியில் உள்ளது. கோபி வடக்கு பார்க் வீதியை சேர்ந்த முரளிராம் மகன் சுதர்சன் ...

சில நாட்களுக்கு முன்னர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரின் மொபைல் போனுக்கு இரவு நேரத்தில் மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதனை திறந்துபார்த்தபோது புதிய சிம் கார்டு கேட்டு விண்ணப்பித்திருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது. ஆனால், அவர் அப்படி ஏதும் விண்ணப்காத நிலையில், தான் புதிய சிம் கார்டு கேட்கவில்லை என்று கூறி அந்த மெசேஜ்க்கு தொழிலதிபர் பதிலளித்துள்ளார். ஆனால் ...

கோவை மதுக்கரை அருகே உள்ள வழுக்கு பாறை பாண்டிக்கல் தோட்டத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவரது மகன் பிரகதீஸ்வரன் ( வயது 27) வக்கீலாக வேலை பார்த்து வருகிறார். . இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆறுச்சாமி (வயது 72) அவரது மகன் சாமிநாதன் ( வயது 38) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த ...

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக துடியலூர் காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கவுண்டம்பாளையம், S.K.R பார்க் பகுதிக்கு சென்ற காவல் துறையினர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த ஒரு நபரை பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 1.5 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை கைது செய்த ...

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள நெல்லிக்குத்து பாறையை சேர்ந்தவர் பிரபு .இவர் கோட்டூர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார் . இந்த நிலையில் நேற்று இவர் ஆழியாறு பக்கம் உள்ள கரட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு பணிக்கு சென்றிருந்தார். அங்கு அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் ( வயது 27) ...

கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள கண்ணம்பாளையம், கல்லான் தோட்டத்தைச் சேர்ந்தவர் சிவசாமி. இவர் இறந்து விட்டார் .இவரது மனைவி தங்கமணி (வயது 65 )இவர் நேற்று காந்திபுரத்தில் இருந்து தனியார் டவுன் பஸ்சில் பீளமேட்டுக்கு பயணம் செய்தார் .பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனை பஸ் ஸ்டாப்பில் பஸ் நின்றபோது அவரது கழுத்தில் கிடந்த 6 ...

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த செங்காளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி அவர் குடும்பத்துடன் தனது தோட்டத்திற்கு சென்ற நிலையில், இவரது மகன்கள் கல்லூரி சென்று விட்டு மாலை வீடு திரும்பி உள்ளனர் . அப்போது வீட்டில் முன்பு சந்தேகத்துக்கு இடமான வகையில் இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு நேற்று 20 க்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும் வந்தனர். அவர்கள் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை நேரில் சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- கோவையை தலைமையிடமாக கொண்டு தனியார் நிதி நிறுவனம் இயங்கி வந்தது. அந்த நிதி நிறுவனம் கோவை. சூலூர் மற்றும் அதைச் ...