கோவை அருகில் உள்ள வடவள்ளியை சேர்ந்தவர் 34 வயது இளம்பெண். இவர் வடவள்ளி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- எனக்கு கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. எனது கணவர் கூலி வேலை செய்து வருகிறார் .எங்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் எனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் ...

கோவை அருகே உள்ள வெள்ளலூர் அவுசிங் யூனிட்டில் வசிப்பவர் தியாகராஜன். இவரது மகன் கோகுல கிருஷ்ணன் ( வயது 23) லாரி கிளீனர் இவர் நேற்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது குடிபோதையில் அங்கு வந்த 2பேர் இவரை வழிமறித்து பணம் கேட்டனர் .கொடுக்க மறுத்தார் இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும் ...

கோவை: பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் சதீஷ் (வயது 24). பிஏ பட்டதாரியான இவர் கோவை சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். மேலும் வீட்டில் இருந்த தினமும் பைக்கில் வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு உக்கடம் சிக்னல் அருகே ...

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள ஏ. மேட்டுப்பாளையம் ,கரை பாளையம் புதூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் ( வயது 61) விவசாயி.இவரது மனைவி தங்கமணி ( வயது 56 ) இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். அவர்கள் திருமணம் முடிந்து தங்களின் குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார்கள். இதனால் சுப்பிரமணியம் தங்கமணியும் தனியாக ...

கோவையில் கடந்த மாதத்தில் அடுத்தடுத்து 2 ரவுடிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதில் ரவுடி சத்தியபாண்டி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார் .இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்தனர் .மேலும் கோவை மாநகர பகுதியில் ரவுடிகளின் பட்டியல் தயார் செய்யப்பட்டு 50க்கு மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர் .அது ...

 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்  கர்நாடக மாநிலத்தில் இருந்து மதுபானங்கள் கடத்தி கொண்டு வரப்பட்டு தாளவாடி மலைப்பகுதியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் தாளவாடி போலீசார் தாளவாடி அடுத்துள்ள சிமிட்டஹள்ளி நால்ரோடு பகுதியில் வாகனத் தணிக்கையில்  ஈடுபட்டனர். அப்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து தாளவாடி நோக்கி வந்த ...

தூத்துக்குடி இந்திரா நகரை சேர்ந்தவர் வந்தியத்தேவன் (64). தனது நிலத்துக்கு உரிய பத்திரம் தொலைந்து விட்டதால் அதற்கான நகல் பெற முயற்சி செய்தார். இதனால் தனது நண்பர் ஒருவரிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவரிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்ட அந்த நண்பர், தனது நண்பர்களான புஷ்பா நகரை சேர்ந்த அசோகர் (65) உள்பட 4 ...

திருநெல்வேலியில் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று பற்களை பிடுங்கி கொடுமைப்படுத்திய கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி மாவட்ட காவல் துறையில் அம்பாசமுத்திரம் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருப்பவர், பல்பீர் சிங். இவர் சார்பு ஆய்வாளராகப் பொறுப்பேற்ற பிறகு அம்பாசமுத்திரம் பகுதியில் சின்ன சின்ன குற்றங்களில் ஈடுபடும் ...

கோவையில் கடந்த மாதம் அடுத்து அடுத்து இரண்டு கொலைகள் நடைபெற்றன. இதில் கொலை செய்யப்பட்ட இருவரும் ரவுடிகள் என்பதுடன் அவர்களை மற்றொரு ரவுடி கும்பல் கொடூரமாக கொலை செய்தது. இந்த சம்பவம் கோவை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து கோவை மாநகரில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையங்களில் உட்பட்ட பகுதிகளில் உள்ள ...

கோவை, சித்தாபுதூர் ஜவகர் நகர், புதியவர்நகர் ஆகிய இடங்களில் ஏராளமான குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்கள் தங்களது இரு சக்கர வாகனங்களில் பெரும்பாலும் சாலையோரங்களில் நிறுத்திவிட்டு இரவில் தூங்க செல்கின்றனர். சில வாரங்களாக நள்ளிரவு நேரத்தில் இந்த பகுதியில் வரும் மர்ம நபர்கள் இருசக்கர வாகனங்களில் உள்ள பெட்ரோலை பாட்டிலில் திருடி செல்கின்றனர். புதியவர் ...