கோவை சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சூர்யா (வயது 19) கூலித் தொழிலாளி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு படித்து வரும் 7 வயது சிறுவனுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுவனை தனியாக அழைத்துச் சென்று சூர்யா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அந்த சிறுவனுக்கு ...

கோவை காந்திபுரம், சத்தி ரோடு, அலமு நகர் பகுதியில் உள்ள சர்வீஸ் அபார்ட்மெண்டில் வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் நடப்பதாக காட்டூர் போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் நேற்று அந்த அப்பார்ட்மெண்டில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை செய்தார் . அப்போது அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அங்கிருந்த ...

ஈரோடு மாவட்டம்  சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலை பகுதியைச் சேர்ந்த டிரைவர் ராமு (21). இவர் சத்தியமங்கலம் குள்ளங்கரடு பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள 17 வயது மைனர் பெண்ணை ஆசை வார்த்தை கூறி கடம்பூர் அழைத்து சென்று அங்குள்ள மல்லியம்மன் கோவிலில் ...

ஈரோடு திருநகர் காலனி பகுதியில் 34 81 எண் கொண்ட அரசு மதுபான கடை செயல்பட்டு வந்தது.. கடையின் அருகாமையில் கொலை மற்றும் கொள்ளை உட்பட வன்முறை சம்பவங்களும் பள்ளி மாணவ மாணவியருக்கும் பொது மக்களுக்கும் பெரும் இடையூறாக கடை செயல்பட்ட நிலையில் கடையை அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது… இந்த நிலையில் கடையின் அருகாமையில் ...

கோவை, கணபதி எப்.சி.ஐ ரோட்டில் பால் பண்ணை இயங்கி வருகிறது . அபிநயா என்பவர் பால் பண்ணையை மேற்பார்வை செய்து வருகிறார். இவர்களது பண்ணையில் வேலூரைச் சேர்ந்த சஞ்சய் சாம்சன் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு வேலை செய்து வந்த நிலையில் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு சென்று விட்டார். மீண்டும் கடந்த ஒரு மாதத்திற்கு ...

கோவையில் கடைக்கு வரும் கல்லூரி மாணவிகள், மற்றும் பெண்களை அவர்களுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வைத்திருந்த கடையின் உரிமையாளர் மீது கல்லூரி மாணவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை பந்தய சாலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பி.என்.பாளையம் பகுதியில் ராமு என்பவர் ஸ்டேஷனரி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது ...

சென்னை: பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவால் பாதிக்கப்பட்ட பெண்கள் அவர் மீது தைரியமாக புகார் கொடுக்கலாம் என்றும் புகார் அளிப்பவரின் ரகசியம் காக்கப்படுமெனவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து இருந்த நிலையில், அவர் மீது மேலும் ஒரு இளம்பெண் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள பாத்திமாநகர் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள காவிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயா. இவர் தனியார் வங்கியில் லோன் கொடுக்கும் குழு தலைவராக உள்ளார்.  குழு உறுப்பினர்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றால் நாளொன்றுக்கு ரூ.1000 வீதம் தனியார் வங்கியில் ஹெல்த் இன்சூரன்ஸ் மூலமாக லோன் பெற்று தருவதாக உறுப்பினர்களை சேர்த்துள்ளார். ...

ஈரோடு மாவட்டம்  கோபி பாரதி வீதியில் வீட்டின் படுக்கையறையில் 2 கோடியே 80 லட்சம் ரூபாய் மற்றும் 21 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்த சுகந்தி என்பவருக்கு சொந்தமான வீடு கோபி பாரதி வீதியில் உள்ளது. கோபி வடக்கு பார்க் வீதியை சேர்ந்த முரளிராம் மகன் சுதர்சன் ...

சில நாட்களுக்கு முன்னர் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரின் மொபைல் போனுக்கு இரவு நேரத்தில் மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதனை திறந்துபார்த்தபோது புதிய சிம் கார்டு கேட்டு விண்ணப்பித்திருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது. ஆனால், அவர் அப்படி ஏதும் விண்ணப்காத நிலையில், தான் புதிய சிம் கார்டு கேட்கவில்லை என்று கூறி அந்த மெசேஜ்க்கு தொழிலதிபர் பதிலளித்துள்ளார். ஆனால் ...