கோவை : விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷசாராயம் குடித்து 17 பேர் உயிரிழந்தனர் .இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறதா ?என்பதை கண்டறிய 4 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் மாவட்ட முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இது குறித்து,கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் ...

கோவை பீளமேடு,ஹட்கோ பகுதியில் சேர்ந்தவர் ராஜ்குமார். டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார்.இவரது மனைவி கவுசல்யா ( வயது 38 ) கணவருடன், தினமும் காலை ,மாலை நேரத்தில் அந்த பகுதியில் நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கம் . இந்த நிலையில் நேற்று பணி காரணமாக அவரது கணவர் நடை பயிற்சிக்கு வரவில்லை . இதனால் கவுசல்யா மட்டும் ...

கோவை புலியகுளம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் . இவரது மகன் பிரசாந்த் (வயது 22) கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்குள்ள அலங்கார மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது பிரசாந்துக்கும் அதே பகுதியை சேர்ந்த 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக பிரசாந்த் நேற்று அங்குள்ள சிறு காளியம்மன் கோவில் ...

கோவை பன்னிமடை ஆண்டாள் அவன்யூ பகுதியில் அகில பாரத இந்து மகாசபா தென் பாரத ஒருங்கிணைப்பாளர் கே சுபாஷ் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருடைய வீட்டின் காவலாளி கதிர்வேல்( 68 )பணியில் இருந்தார். நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் சிலர் வீட்டின் முன்பு வந்துள்ளனர்.இது பற்றி காவலாளி விசாரித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் ...

கோவை ஆர் .எஸ். புரம், சிரியன் சர்ச் ரோட்டை சேர்ந்தவர் பொன்முருகன் ( வயது 46 )மயில் மார்க் சம்பா ரவை வியாபாரம் செய்து வருகிறார்.இவர்கள் வெளியே சென்ற போது வீட்டில் பீரோவில் இருந்த 150 கிராம் எடை கொண்ட தங்க பிஸ்கட் திடீரென்று காணாமல் போனது .இது குறித்து வியாபாரி பொன்முருகன் ஆர். எஸ். ...

கோவை இருகூர் சாலையில் இரட்டை புளியமரம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் 24 மணி நேரமும் மதுபானம் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிகாலை அந்த கடைக்கு மது வாங்குவதற்காக முழு போதையில் காரை வேகமாக இயக்கி வந்த நபர், காரை வேகமாக கடையின் அருகில் இருந்த டிரான்ஸ்பாரம் அருகில் நிறுத்த முயன்றார். ஆனால் கட்டுப்பாட்டை ...

கோவை மாவட்டம் கோமங்கலம் அருகே உள்ள நட்டுக்கல்பாளையம்-பழையூர் ரோட்டில் உள்ள ஓடை அருகே கோமங்கலம் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் குமார் ( 35 )சரவணன் (49) சதீஷ்குமார் (27) ராமன் ( 29 ) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ...

கோவை உடுமலை அருகே உள்ள சின்ன வீரம்பட்டி மீனா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் ( வயது 47) இவர் அரசு பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார் .நேற்று கோவை -பொள்ளாச்சி பஸ்சில் பணியில் இருந்தார். அப்பொழுது அதே பஸ்சில் குடிபோதையில் பயணம் செய்த ஒருவரிடம் கண்டக்டர் கிருஷ்ணகுமார் டிக்கெட்டுக்கு பணம் கேட்டார்.அப்போது அந்த ஆசாமி ...

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில் உள்ள ஓம் முருகா விதியைச் சேர்ந்தவர் குணசேகரன் ( வயது 46) வியாபாரி .இவர் கடந்த 9-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு செங்கத்துறையில் உள்ள உறவினர் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று விட்டார். நேற்று மாலை திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது ...

ஈரோடு கே. என்.கே. ரோட்டை சேர்ந்தவர் வள்ளியப்பன் ( வயது 63) இவர் கோவை டாடாபாத் 2 -வது வீதியில் ஆட்டோமொபைல் ஏஜென்சி நடத்தி வருகிறார்.இவரிடம் விற்பனையாளராக ரத்தினபுரி ,மேஸ்திரி சாமிநாத கவுண்டர் வீதியைச் சேர்ந்த சாந்து முகமது (வயது 42 )என்பவர் வேலை பார்த்து வந்தார்.இவர் 1- 12- 20 22 முதல் 14- ...