குடிபோதையில் வீட்டுக்கு லேட்டா வந்த கணவன் மீது மனைவி தாக்குதல்: காயத்துடன் புகார் அளிக்க காவல் நிலையம் சென்றவர் மீது வழக்கு பதிவு கோவையில் குடி போதையில் வீட்டுக்கு லேட்டாக வந்த கணவனை மனைவி ரெண்டு தட்டு தட்டி கண்டித்த நிலையில், காயத்துடன் போலீசில் புகாரளிக்கச் சென்ற கணவன், காவல் நிலைய வளாகத்துக்குள் காரை வேகமாக ...

கோவை போத்தனூரை சேர்ந்தவர் எல்சன் கே.ஜோ( வயது 30) ஐ. டி. நிறுவன ஊழியர். இவர் சமூக வலைதளத்தில் குறைந்த விலைக்கு வீட்டுமனை விற்பனைக்கு இருப்பதாக ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று வெளியிட்ட தகவலை பார்த்தார். உடனே அவர் உள்ள முகவரியை தொடர்பு கொண்டார். பின்னர் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ஒண்டிப்புதூரை சேர்ந்த அன்பு ...

கோவையில் போதை பொருள் கடத்தும். ரவுடி கும்பலுக்கு உதவியதாக போலீஸ்காரரும், வக்கீலும் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிக்கியது எப்படி என்பது பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன் விவரம் வருமாறு:- கஞ்சா விற்ற வழக்கில் கைதான பிரபல ரவுடிகள் சுஜி மோகன், அஸ்வின் ஆகியோரை 4 நாட்கள் போலீசார் காவலில் எடுத்து சரவணம்பட்டி ...

ஆவிகளிடம் பேச வைக்கிறேன்- நூதன முறையில் பணத்தை ஏமாற்றிய மந்திரவாதி கைது! கேரளா மாநிலத்தில் ஆவிகளிடமும், தெய்வங்களிடமும் பேச வைப்பதாக கூறி சென்னையை சேர்ந்த நபரிடம் பணத்தை ஏமாற்றிய மந்திரவாதியை போலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். முன்பு எல்லாம் ஆவிகளிடம் பேச வைக்கிறேன், உங்களின் முன்னோர்களின் ஆவிகளுடன் பேச வைக்கிறேன், இறந்து போன உங்கள் நண்பர்கள், ...

கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள வெங்கடாபுரம் சேர்ந்தவர் ஹரிஹரன் ( வயது 19 )இவர் தடாகம் ரோட்டில் தனது நண்பர்கள் தட்சிணாமூர்த்தி, அக்சய் ஆகியோருடன் சேர்ந்து போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த சாய்பாபா காலனி போலீசார் நேற்று மாலை அங்கு ரோந்து சென்றனர். அப்போது போதை ...

கோவை- திருச்சி ரோட்டில் இருகூர் பிரிவு பஸ் ஸ்டாப் அருகே சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன் நேற்று வாகன சோதனை நடத்தினார். அப்போது பைக்கில் வந்த ஒரு ஆசாமியை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 1,600 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் சிங்காநல்லூர், கக்கன் நகரை ...

கோவை ஆர். எஸ் .புரம் தடாகம் ரோடு கம்பன் நகரை சேர்ந்தவர்சுப்ரமணியம்.இவரது மனைவி சங்கவி (வயது 27)இவர்கள் இருவரும் கடந்த 6 மாதங்களாக ஒரே வீட்டில் கணவன்- மனைவியாக வசித்து வந்தனர் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக சுப்பிரமணியம் மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார்.சுப்ரமணியம் ஏற்கனவே திருமணம் ஆனவர்.இவரது சொந்த ஊர் தூத்துக்குடி..இந்த நிலையில் ...

கோவை ஆவாரம்பாளையம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சத்திய பாண்டி (வயது 34) இவர் கடந்த மார்ச் மாதம் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சில ரவுடிகளால் ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டியும் , துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சஞ்சய் ராஜா (வயது 36) சஞ்சய் குமார் உள்ளிட்ட சிலர் கைது ...

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா கூவக்காபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றுபவர் ஜெனிஃபர் டார்த்தி (வயது 30). இவருடைய கணவர் ஏசுராஜ் (வயது 36). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் திமுக பிரமுகர் தினேஷ்பாபு (வயது 30) துபாயில் நல்ல ஊதியத்தில் 2 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பிறகு திருப்பூர் வந்து கார்மெண்ட்ஸ் தொழில் ...

சத்தியமங்கலம்: அக்காவுக்கு ஆபரேஷன் மருத்துவமனைக்கு செல்ல லீவு வேண்டும் என கேட்கும் மின் ஊழியரை தொலைத்து விடுவேன் என மிரட்டும் இள மின் பொறியாளர் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில்  இளமின் பொறியாளராக பணிபுரியும் தீபக் என்பவர் அதே மின் ...