கோவை பீளமேடு. நேரு நகர் பகுதியில் வசிப்பவர் சந்தியா ( வயது 21) அங்குள்ள தனியார் மருத்துவமனையில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று தனது சொந்த ஊரான அறந்தாங்கிக்கு சென்று விட்டு தனது அக்கா சுகந்தியுடன் கோவைக்கு வந்தார்..வீட்டுக்குள் வந்த போது அவரை பின் தொடர்ந்து வந்த ஒரு ஆசாமி கத்தியை காட்டி ...

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் முஜிபுர் ரகுமான் (வயது 50) இவர் மீது கடந்த 1992 ஆம் ஆண்டு உக்கடம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிறகு அவர் தலைமறைவானார். இது தொடர்பான வழக்கு கோவை வெடிகுண்டு வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது .இந்த வழக்கில் முஜிபுர் ரகுமான் இதுவரை ...

கோவை கரும்புக்கடை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் முருகன் நேற்று இரவு அங்குள்ள ஆசாத் நகர் மைதானத்தில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும் படி  நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 76 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக கரும்புக்கடை ஆசாத் நகர் 9-வது ...

கோவை மாநகரில் சாலை விபத்து தடுப்பு மற்றும் போக்குவரத்து விதிமீறலை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். குறிப்பாக மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்..போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் கோவை மாநகரம் முழுவதும் கடந்த 28ஆம் தேதி: ஸ்டாமிங் ஆபரேஷன் “எனப்படும் தீவிர ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து புஞ்சைபுளியம்பட்டி செல்லும் சாலையில் புளியம்பட்டி அருகே உள்ள நல்லூர் இரட்டை பாலம் அருகே சென்று கொண்டிருந்த ஈரோட்டை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரிக்கு சொந்தமான பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கீழே இறங்கி நின்றது. இது குறித்த தகவல் அறிந்த புஞ்சைப் புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு ...

சென்னை: ‘போலி ஆவணங்கள் வாயிலாக, இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு பாஸ்போர்ட் கிடைக்க, அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள, உளவுத்துறையின் முன்னாள் கூடுதல் டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் அவரது மனைவியை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி.,யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் பணிபுரிந்தார். அவரது பதவி நேற்று முன்தினம் பறிக்கப்பட்டு, காவல் துறையின் ...

கோவை குனியமுத்தூர், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் சுதாகர் ( வயது 42) கூல் டிரிங்ஸ் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு துணி வியாபாரம் செய்து வரும் 2 பேர் சென்றனர்.இவர்கள் இருவரும் கர்நாடக மாநிலம் மைசூர் மடியாவை சேர்ந்தவர்கள்.இவர்கள் சுதாகரிடம்நெருங்கி பழகினார்கள். பின்னர் தங்கள் ஊரில் குறைந்த விலையில் தங்கம் கிடைப்பதாக கூறினார்கள்.அதை ...

கோவை சூலூர் அருகே உள்ள பாப்பம்பட்டி, அன்னை நகரில் மளிகை கடை நடத்தி வருபவர் முருகராஜ் ( வயது 48) இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ,இவரது கடையில் நேற்று சூலூர் சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு 468 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் ...

கோவை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா நேற்று நீலாம்பூர் அவிநாசி ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள தனியார் கல்லூரி சந்திப்பு அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் 6 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .இந்த தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர்.கஞ்சா ...

கோவை :சேலம் மேட்டூரை சேர்ந்தவர் ரத்தினசாமி ( வயது 64) இவர் தனது மனைவியுடன் பாலக்காட்டில் உள்ள தனது மகள் வீட்டுக்கு செல்வதற்காக கோர்பாவில் இருந்து எர்ணாகுளம் செல்லும் ரயிலில் பயணம் செய்தார். அந்த ரயில் திருப்பூருக்கும் கோவைக்கும் இடையே சென்ற போது அவரது கைப்பையை காணவில்லை.அதில் 10 பவுன் நகை இருந்தது. இது குறித்து ...