உரிமம் வழங்க ரூ.7 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை முன்னாள் உதவி இயக்குநா், முன்னாள் முதுநிலை ஆய்வாளா் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திருச்சி உறையூா், நவாப்தோட்டம், காவேரி நகரைச் சோந்தவா் அன்பரசு. இவா், உறையூரில் மருத்துவ உபகரணங்கள் விற்பனை ...
வாணியம்பாடி: வலிப்பு நோய்க்கு தவறான ஊசி போட்டதால் 7ம் வகுப்பு மாணவர் பலியான விவகாரத்தில் போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி ஜடான்குட்டையை சேர்ந்தவர் சக்கரவர்த்தி(45) விவசாயி. இவரது மகன் சூரியபிரகாஷ் (13). 7ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் இருந்த சூரியபிரகாசுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. பெற்றோர் ...
கோவை சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாதையன், சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து ஆகியோர் நேற்று கலங்கல் ரோட்டில் உள்ள ஒரு மளிகை கடையில் திடீர் சோதனை நடத்தினார்கள் .அப்போது அங்கு 247 கிலோ குட்கா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அதன் உரிமையாளரான ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தர்ஜாராம் ( வயது ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் பழைய இரும்பு கடை நடத்தி வருபவர் நடராஜ் ( வயது 65) இவரதுகடையில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சிறப்பு இன்ஸ்பெக்டர் மைக்கேல்சகாயராஜ் அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியது கண்டுபிடிக்கப்பட்டது. ...
கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் வியாபாரி ஒருவர் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அவரது உறவினரான வாலிபர் உட்பட 4 பேர் வேலை பார்த்து வந்தனர். உறவுக்கார வாலிபரின் நடத்தை சரியில்லாததால் அந்த வாலிபரை வியாபாரி வேலையை விட்டு நிறுத்தினார். இதனால் அந்த வாலிபர் ஆத்திரமடைந்தார். இந்த நிலையில் வியாபாரியின் செல்போனுக்கு அந்த வாலிபர் ...
சென்னை: செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீது இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணை நடைபெறுகிறது. ஏற்கனவே, 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில் 3-வது நீதிபதி இன்று விசாரிக்கவுள்ளதால், பெரும் எதிர்பார்ப்பு கூடிவருகிறது. அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கிறார்.. இப்போது, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ...
கோவை அருகே உள்ள கோவில்பாளையம், எஸ் எஸ் குளம் ,காரமடை ரோட்டை சேர்ந்தவர் விஜயன் இவரது மகன் தீபக் (வயது 31) தனியார் கம்பெனியில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார்.அவருக்கு 2-7- 23 அன்று கோவில்பாளையத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்க இருந்தது..தனக்கு முடி அலங்காரம் செய்வதற்காக சென்னையிலிருந்து தேனி பெரியகுளம் வடகம்பட்டியை சேர்ந்த பாலகுமார் ...
கோவை: தமிழக அரசின் விதிகளை மீறி கோவை மாநகராட்சியில் 11 அதிகாரிகள் பணியில் சேர்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவையைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் எஸ்.பி.தியாகராஜன் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இது குறித்து எஸ்.பி.தியாகராஜன் கூறியதாவது: மாநகராட்சியில் விதிகளை மீறி ஆட்கள் பணியில் சேர்க்கப்படுவதைத் தடுக்க, கடந்த ...
சென்னை: சென்னையில் ஒரே இரவில் மொத்தம் 89 ரவுடிகளை போலீசார் தட்டிதூக்கி உள்ளனர்.. இதையடுத்து, அடுத்தக்கட்ட வேட்டை தொடரும் என்றும் அறிவித்துள்ளார். தமிழகத்தில் புதிய டிஜிபி, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் புதிதாக பதவி ஏற்றுள்ளனர்.. புதிய டிஜிபியாக சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர் ஜிவால் பதவி ஏற்றுள்ளார்.. அதேபோல சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக ...
மத்தியபிரதேச மாநிலம் சித்தி மாவட்டம் சித்ஹி மாவட்டத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த பழங்குடியின தொழிலாளி மீது ஒரு நபர் சிறுநீர் கழித்தார். இந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பழங்குடியின தொழிலாளர் மீது சிறுநீர் கழித்த நபர் அதேபகுதியை சேர்ந்த பா.ஜ எம்எல்ஏவின் நெருங்கிய உறவினரும், ...













