ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ராஜீவ் நகர் பகுதியில் உள்ள ஒரு விவசாய தோட்டத்தில் பணம் வைத்து சூதாடுவதாக சத்தியமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது விவசாய தோட்டத்தில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த ஏழு பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். போலீசார் விசாரணையில் ...

கோவை சூலூர் அருகே உள்ள காங்கேயம் பாளையம் பகுதியில் வட மாநில வாலிபர் ஒருவர் அங்குள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் வாசிகளுக்கு நடந்து சென்றே கஞ்சா விற்பனை செய்வதாக சூலூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது.இதையடுத்து இன்ஸ்பெக்டர் மாதையன் காங்கேயம் பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் மாறுவேடத்தில் கண்காணித்தார். அப்போது ...

கோவை : சிங்காநல்லூர்,எஸ் ஐ எச் எஸ் காலனி, பெத்தேல் நகரை சேர்ந்தவர் பழனி முருகன், அவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 60) இவர் நேற்று சிங்காநல்லூர் திருச்சி ரோடு கார்ப்பரேஷன் அலுவலகம் அருகே உள்ள ஏடிஎம் சென்டருக்கு பணம் எடுக்ச் சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு ஆசாமி அவருக்கு உதவி செய்வதுபோல ...

கோவை ஆர் எஸ், . லாலி ரோடு முனியப்பன் கோவில் வீதியை சேர்ந்தவர் முருகன் . இவரது மகன் பூச்சி என்ற கிருஷ்ணன் (வயது 23) இவர் நேற்று ஆர். எஸ் .புரம் ஆரோக்கியசாமி ரோட்டில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் முன் நின்று கொண்டு போதை மாத்திரைகள் விற்பனை செய்து கொண்டிருந்தார் . அப்போது அந்த ...

கோவை, தொட்டிபாளையம் ரோட்டில் உள்ள பொதிகை பார்க் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. தொழில் அதிபர். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இரண்டாவது மனைவியின் மகன் சரவணன் (வயது 41)முதல் மனைவியின் மகன் கார்த்திகேயன்(வயது 41)சொத்து தகராறு தொடர்பாக இவர்களுக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் சரவணன் தொட்டிபாளையத்தில் உள்ள தனது தந்தைக்கு சொந்தமான ...

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் பக்கம் உள்ள மருதங்குடியை சேர்ந்தவர் டேவிட் (வயது 34) இவருடைய நண்பர் மதுரையை சேர்ந்த சந்தன கருப்பு ( வயது 34 )இவர்கள் கோவை கீரணத்தம் கல்லுக்குழி பகுதியில் உள்ள ஹவுசிங் போர்டு பகுதியில் ஒரு காளான் கடையில் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் 2 பேரும் கடையில் இருந்த ...

டாஸ்மாக் கடை அருகே போதை மாத்திரைகள்-போதை பொருள் விற்பனை.பெண் உட்பட 3 பேர் கைது.. கோவை போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடேசன், சப் இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த பெண் உள்பட 3 பேரை பிடித்து சோதனை ...

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்,IPS.,  அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் நேற்று 14.07.2023 ஆம்பூர் உட்கோட்ட தனிப்படை போலீசார் ஆம்பூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முருகன் தியேட்டர் சந்திப்பு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பேர்ணாம்பேட்டை பகுதியை சேர்ந்த 35 வயதுடைய குமார், குடியாத்தம் பகுதியை சேர்ந்த அலீம் -23 என்ற ...

மகனை சுத்தியலால் அடித்த தந்தை மீது வழக்கு..!  கோவை வடவள்ளி மருதமலை ரோட்டில் உள்ள அமர்ஜோதி நகரை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி ஜோதி. இவர்கள் கடந்த 3 மாதங்களாக பிரிந்து வாழ்கிறார்கள். இந்த நிலையில் ஜோதி வீட்டில் இருந்த போதுகோவிந்தன் குடிபோதையில் அங்கு வந்தார். இதை அவரது மகன் பிரவீன் (வயது 16) கண்டித்தார் ...

மாட்டுவண்டி திருட்டு- 2 பேர் மீது புகார் ..!  கோவை அருகே உள்ள சுண்டக்கா முத்தூர் மட்டசாலை பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் ( வயது 37)சொந்தமாக மாட்டு வண்டி வைத்து ஓட்டி வருகிறார் .இவர் நேற்று மாட்டு வண்டியை செல்வபுரம் சுண்டக்காமுத்தூர் ரோட்டில் நிறுத்திவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது மாட்டு வண்டியை ...