கோவை மாவட்டம் பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் பழைய இரும்பு கடை நடத்தி வருபவர் நடராஜ் ( வயது 65) இவரதுகடையில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சிறப்பு இன்ஸ்பெக்டர் மைக்கேல்சகாயராஜ் அங்கு திடீர் சோதனை நடத்தினார் .அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியது கண்டுபிடிக்கப்பட்டது. ...

கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் வியாபாரி ஒருவர் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அவரது உறவினரான வாலிபர் உட்பட 4 பேர் வேலை பார்த்து வந்தனர். உறவுக்கார வாலிபரின் நடத்தை சரியில்லாததால் அந்த வாலிபரை வியாபாரி வேலையை விட்டு நிறுத்தினார். இதனால் அந்த வாலிபர் ஆத்திரமடைந்தார். இந்த நிலையில் வியாபாரியின் செல்போனுக்கு அந்த வாலிபர் ...

சென்னை: செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீது இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணை நடைபெறுகிறது. ஏற்கனவே, 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நிலையில் 3-வது நீதிபதி இன்று விசாரிக்கவுள்ளதால், பெரும் எதிர்பார்ப்பு கூடிவருகிறது. அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டிருக்கிறார்.. இப்போது, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ...

கோவை அருகே உள்ள கோவில்பாளையம், எஸ் எஸ் குளம் ,காரமடை ரோட்டை சேர்ந்தவர் விஜயன் இவரது மகன் தீபக் (வயது 31) தனியார் கம்பெனியில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார்.அவருக்கு 2-7- 23 அன்று கோவில்பாளையத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்க இருந்தது..தனக்கு முடி அலங்காரம் செய்வதற்காக சென்னையிலிருந்து தேனி பெரியகுளம் வடகம்பட்டியை சேர்ந்த பாலகுமார் ...

கோவை: தமிழக அரசின் விதிகளை மீறி கோவை மாநகராட்சியில் 11 அதிகாரிகள் பணியில் சேர்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவையைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் எஸ்.பி.தியாகராஜன் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த தகவல் தெரியவந்துள்ளது. இது குறித்து எஸ்.பி.தியாகராஜன் கூறியதாவது: மாநகராட்சியில் விதிகளை மீறி ஆட்கள் பணியில் சேர்க்கப்படுவதைத் தடுக்க, கடந்த ...

சென்னை: சென்னையில் ஒரே இரவில் மொத்தம் 89 ரவுடிகளை போலீசார் தட்டிதூக்கி உள்ளனர்.. இதையடுத்து, அடுத்தக்கட்ட வேட்டை தொடரும் என்றும் அறிவித்துள்ளார். தமிழகத்தில் புதிய டிஜிபி, சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆகியோர் புதிதாக பதவி ஏற்றுள்ளனர்.. புதிய டிஜிபியாக சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர் ஜிவால் பதவி ஏற்றுள்ளார்.. அதேபோல சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக ...

மத்தியபிரதேச மாநிலம் சித்தி மாவட்டம் சித்ஹி மாவட்டத்தில் சாலையோரம் அமர்ந்திருந்த பழங்குடியின தொழிலாளி மீது ஒரு நபர் சிறுநீர் கழித்தார். இந்த கொடூர சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் பழங்குடியின தொழிலாளர் மீது சிறுநீர் கழித்த நபர் அதேபகுதியை சேர்ந்த பா.ஜ எம்எல்ஏவின் நெருங்கிய உறவினரும், ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதுரை நேற்று அங்குள்ள ராம செட்டிபாளையம் ரயில்வே பாலம் அருகே வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 4 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். கஞ்சாவும், பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ...

கோவை சுந்தராபுரம், மேட்டூர் நாச்சிமுத்து கவுண்டர் விதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் .இவர் இறந்துவிட்டார் இவரது மனைவி கல்பனா (வயது 46 )இவர் அவரது வீட்டில் நாய் வளர்த்து வந்தார். இதன் காரணமாக இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் உமாசங்கர் ( வயது 45) என்பவரது தாயாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று ...

கோவை சரவணம்பட்டி விநாயகபுரம் வேளாங்கண்ணி நகரை சேர்ந்தவர் ரமேஷ் குமார் (வயது 50 )இவர் ராஜ வீதியில் தங்கம் – வெள்ளி கடை நடத்தி வருகிறார். இவரிடம் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கோவை செட்டி வீதி,பாலாஜி அவென்யூவை சேர்ந்த ரகுநாத் அவரது மனைவி ஸ்ரீலேகா ஆகியோர் 2 கிலோ சுத்த தங்கம் வாங்கிச் சென்றனர்.கடந்த ...