ரசாயன கலந்து செயற்கை முறையில் பழுக்க வைத்த 22.5 டன் மாம்பழங்கள் பறிமுதல்: ரூபாய் 12,56,400/- பழங்கள் குப்பை கிடங்கில் உரம் தயாரிக்க கொட்டி அழிப்பு – உடலுக்கு தீங்கை விளைவிக்கும் உணவு பொருட்கள் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை தமிழ் நாடு உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் உத்தரவின் பேரில், ...

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி துவங்கி ஏப்ரல் 3ம் தேதி வரை நடந்தது. நீலகிரியில் 41 மையங்களில் தேர்வு நடந்தது. மார்ச் 27ம் தேதி கடந்த கணித தேர்வின்போது ஊட்டி அருகே அரசு உதவிபெறும் பள்ளியான சாம்ராஜ் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மையத்தில் மாணவ, மாணவிகள் சிலருக்கு தேர்வு பணியில் ஈடுபட்டிருந்த ...

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார் ( வயது 49) கூலி தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி ( வயது 38) இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர் இந்த நிலையில் முத்துலட்சுமிக்குஅதே பகுதியில் வசித்து வந்த மாணிக்கம் என்பவருடன் காதல் ஏற்பட்டது.இதைய டுத்து முத்துலட்சுமி தனது கணவரை விட்டு பிரிந்து மாணிக்கத்துடன் கோவை போத்தனூர் ...

சிறுமுகை போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா நேற்று அங்குள்ள வங்கி அருகே வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அவரிடம் 1,200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது .அவர் கைது செய்யப்பட்டார்.கஞ்சாவும் பைக்கும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவர் சிறுமுகை எஸ். ஆர் .எஸ். நகர் ...

கோவை : மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பக்கமுள்ள அயோத்தி பட்டியை சேர்ந்தவர் போஸ் (வயது 65 ) கூலி தொழிலாளி. இவர் நேற்று சொந்த ஊர் செல்வதற்காக உக்கடம் பஸ் நிலையத்துக்கு வந்தார் .களைப்பாக இருந்ததால் பஸ் நிலையத்தில் படுத்து தூங்கிவிட்டார்.அப்போது அவரது சட்டைப் பையில் இருந்த 1,200 ரூபாயை ஒரு ஆசாமி நைசாக திருடினார்.உடனே ...

கோவை ரத்தினபுரி கண்ணப்பன் நகர், 3-வது வீதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் இவரது மகன் விசு (வயது 22) பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார் .இவரிடம் 2 பேர் 23.670 கிராம் தங்க நகைகளை கொடுத்து ரூ68. ஆயிரம் கடன் வாங்கினார்கள் அந்த நகைகளை விசு பரிசோதித்து பார்த்தபோது அது தங்கம் முலாம் பூசப்பட்ட போலி நகை ...

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல்துறை தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதனை தொடர்ந்து பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் துறையினர் கோவை சிங்காநல்லூர் அருகே வாகன சோதனை ...

திருப்பத்தூர்: அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பெண் புகார் அளித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து 328 பொது ...

திண்டுக்கல் மாவட்டம் பழனி நேதாஜி நகரை சேர்ந்தவர் முகமது கைசர்(50). பழனியில் டீக்கடை நடத்திவரும் முகமது கைசர் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மண்டல தலைவராக உள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 15 ம் தேதி அன்று டீக்கடையில் இருந்த முகமது கைசரை என்.ஐ.ஏ என்றழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமையை ...

திருச்சி : மணப்பாறையில், அதிக வட்டி தருவதாக கூறி, 3.5 கோடி ரூபாய் மோசடி செய்தவரை, விமான நிலையத்தில் வைத்து, போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை, நேருஜி நகரை சேர்ந்த வினோத் மற்றும் அவரது நண்பர் காமராஜ் ஆகியோருக்கு, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள மூலனுாரை சேர்ந்த கிருஷ்ணபிரகாஷ், 32, சேலம் ...