ரூ. 2 லட்சம் மோசடி. பெண் மீது வழக்கு..!  கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர், குப்புசாமி தேவர் விதியை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி மஞ்சுளா (வயது 42)இவரது வீட்டில் செந்தில்குமார் மனைவி சுனிதா ( வயது 43 ) என்பவர்கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ரூ 2 லட்சம் போக்கியம் கொடுத்து ...

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் நகை பறிப்பு மற்றும் திருட்டு சம்பவங்கள் அடிக்கடி நடந்தன. இதில் தொடர்புடைய பவர்களை கைது செய்ய கடந்த ஒரு வாரத்துக்கு முன் அதிகாலை நேரத்தில் சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் ஜீப்பில் ரோந்து சென்றார். அப்போது சந்தேகபடும்படி  சென்ற 3 பேர்களை துரத்திச் சென்றபோது போலீஸ் ஜீப் இரும்பு கம்பியில் மோதி ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் கோட்டாம் பட்டியில் ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது .இந்த நிலையில் நேற்று அதிகாலை பெங்களூருவில் உள்ள வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து கிளை மேலாளர் சரவணன் செல்போனுக்கு அங்குள்ள ஏடிஎம் எந்திரத்தை யாரோ உடைக்க முயற்சி செய்வதாக குறுஞ்செய்தி வந்தது. உடனே அவர் விரைந்து சென்று ...

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள புதுக்காட்டை சேர்ந்தவர் 45 வயது பெண். இவர் கடந்த 15 ஆண்டுகளாக அவரது கணவரை பிரிந்து குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் பெண்ணுக்கு அதே பகுதியை சேர்ந்த 50 வயது கூலித் தொழிலாளியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. குழந்தைகள் வீட்டில் இல்லாத ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் சூரிய பிரகாஷ் (வயது, 26.) இவர் பொள்ளாச்சியை சேர்ந்த அருண் கார்த்திக் (வயது, 23) என்பவரை கொலை செய்தார்.இதையடுத்து பொள்ளாச்சி மேற்கு பகுதி போலீசார் சூரிய பிரகாசை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை ...

சென்னையை அடுத்து அம்பத்தூர் பகுதியில் கஞ்சா நடமாட்டத்தை அடியோடு ஒழித்திட வெறித்தனமாக அலைந்து கொண்டிருப்பவர் அம்பத்தூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் தனம்மாள் அம்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே கைலியும் டீ சர்ட் அணிந்து கொண்டு ஆட்டோ ஸ்டாண்ட்க்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு மர்ம ஆசாமி ஆட்டோ டிரைவரிடம் ஏம்பா இங்கு போலீஸ் ...

ஆவடி : சமீப காலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏமாற்று ஆசாமிகள் பல கோடி மோசடி செய்வதாக போலீசுக்கு சரமாரியாக புகார்கள் வருகின்றன. இந்நிலையில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கருக்கு திருவள்ளூர் அடுத்த பெருமாள் பட்டு பகுதியில் வேப்பம்பட்டு பகுதியில் தீபாவளி பண்டு, நகை பண்டு ,மளிகைக் பண்டு ஏல சீட்டு நடத்தி 350க்கும் ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கொத்தமங்கலம் வனப்பகுதி வரப்பள்ளம் சரகத்தில் வனச்சரக அலுவலர் சிவக்குமார் தலைமையில்  வனத்துறை ஊழியர்கள் தொடர்ந்து சென்றனர். அப்போது வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நான்கு பேர் சுற்றி திரிந்ததை கண்ட வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் வனப்பகுதியில் உள்ள மான் ...

வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா, மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவுப்படி வேலூர் மாவட்ட பறக்கும்படை தாசில்தார் விநாயகமூர்த்தி தலைமையில் காட்பாடி தாலுகா பொன்னை அடுத்த தெங்கால் (பார்டர்) கோயில் அருகில் பஸ் நிறுத்தத்தில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்த இருந்த 23 மூட்டை 710 கிலோ ரேசன் அரிசியை உதவியாளர் திவாகர், அரசு ஜீப் வாகன ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி,கணியூர் கங்கா லட்சுமி தோட்டத்தை சேர்ந்தவர் பாப்பா ( வயது 72) இவர் கடந்த மாதம் வீட்டில் தனியாக இருந்த போது அரிவாளன் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் .அவர் அணிந்திருந்த 2 பவுன் நகைகள் கொள்ளடிக்கப்பட்டது. இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலை தொடர்பாக ...