கோவை சரவணம்பட்டி ராமகிருஷ்ணா மில் அருகே கடந்த 1999 -ம் ஆண்டு முதல் ஏர்செல் கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது. இதைக் கடந்த சில நாட்களுக்கு முன்பு யாரோ திருடி சென்று விட்டனர் .இதன் மதிப்பு ரூ 11 லட்சம் இருக்கும் .இது குறித்து அந்த நிறுவனத்தின் அதிகாரி சென்னையை சேர்ந்த அர்ஜுனன் (வயது 49) சரவணம்பட்டி போலீசில் ...
கோவை பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரது தந்தை இறந்து விட்டதால் தாயுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு சிறுமி, தனது உறவினர் ஒருவரின் திருமணத்தில் பங்கேற்க காளியாபுரத்திற்கு சென்றார். அப்போது அங்கு வந்த காளியாபுரத்தை சேர்ந்த கருப்புசாமி(வயது21) என்பவர் சிறுமிக்கு அறிமுகம் ஆனார். ...
தமிழ்நாட்டின் மிகப்பெரிய ரவுடி நான் ரூ 1 கோடி நிலத்தை போலி ஆவணம் மூலம் அபேஷ் செய்த ஜாகிர் உசேன் அதிரடி கைது.. சென்னை முகப்பேர் கிழக்கு ஸ் பேர்டன் நகர் 2வது தெரு வில் சக்கரவர்த்தி மகன் விஷ்ணு ரூபன் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை சந்தித்து திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுக்கா நல்லூர் ...
கோவையில் நள்ளிரவில் விமானப்படை அதிகாரி குடிபோதையில் ரகளை… ஏடிஎம் மைய கேமராவை உடைத்தார்..! கோவை ரெட் பீல்டில் விமானப்படை நிர்வாகவியல் பயிற்சி கல்லூரி உள்ளது .இந்தகல்லூரியில் பல்வேறு மாநிலங்களில் உள்ள விமானப்படை நிர்வாக அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது .இங்கு சண்டிகாரை சேர்ந்த அதிகாரி பூபிந்தர் சிங் பயிற்சிக்கு வந்திருந்தார். இந்த நிலையில் அவர் நள்ளிரவு ...
மளிகை கடையில் அரிசி -எண்ணெய் திருடிய ஓட்டல் ஊழியர் கைது..! கோவை : மேட்டுப்பாளையம் பக்கம் உள்ள கெண்டையூரை சேர்ந்தவர் ராஜன் (வயது 55) மேட்டுப்பாளையம் அண்ணாஜிராவ் ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு சாமான்கள் வாங்குவது போல சென்ற ஒரு ஆசாமி அங்கிருந்த 26 மூட்டை அரிசி, 3 பெட்டி எண்ணைஆகியவற்றை ...
தனியார் மருத்துவமனையில் புகுந்து 4 பவுன் செயின் திருட்டு..! கோவை மாவட்ட அன்னூர் பக்கம் உள்ள மந்திரி பாளையத்தை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 37) இவரது தாயார் கலைச்செல்வி .இவர் கோவை ஆவாரம்பாளையம் ரோட்டில் உள்ளதனியார் மருத்துவமனையில்கால் வலிக்கு சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டுள்ளார் சம்பவத்தன்று இவரது அறையில் பீரோவில் வைத்திருந்த 4 பவுன் செயினை காணவில்லை. ...
25 பவுன் நகை திருடிய வேலைக்கார பெண் கைது..! கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் மனோகரன் வீதியைச் சேர்ந்தவர் காந்த ரூபன்(வயது 43) இவரது பெரியப்பா தங்கவேல் வெள்ளலூர் காந்தி நகரில் தனியாக வசித்து வருகிறார். அவரது மனைவி இறந்துவிட்டார்.இந்த நிலையில் ஒரு வருடத்திற்கு முன் வெள்ளலூரை சேர்ந்த சரவணன் மனைவி மகேஸ்வரி( வயது ...
திருச்சி:திருச்சியில் வெளிநாட்டுத் தங்க கட்டிகளை குறைந்த விலைக்கு விற்பதாக கூறி பண மோசடி செய்த கும்பலை தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர். வெளிநாட்டுத் தங்க கட்டிகளை குறைந்த விலைக்கு விற்பதாக கூறி மோசடி செய்த கும்பல் கைது துவரங்குறிச்சியைச் சேர்ந்த அன்வர் பாஷா என்பவர் தன்னிடம் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தங்கம் ...
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள நல்லாம்பாளையம், லட்சுமி நகர், 3 -வது வீதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 51) ஆடு மேய்க்கும் தொழிலாளி .இவர் அந்த பகுதியில் உள்ள காடுகளில் ஆடுகளை மேய்த்து வருகிறார் .இதற்காக அங்குள்ள லட்சுமி நகர் வழியாக ஆடுகளை ஓட்டி செல்வார். அப்போது அந்த ஆடுகள் நல்லாம்பாளையம் லட்சுமி நகர் 3-வது ...
கோவை குனியமுத்தூர் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் குத்புதீன். இவரது மகள் சம்னா ( வயது 19) பிளஸ் 2 படித்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சல்மான் பாரிஸ் என்பவருக்கும் கடந்த 7 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது . இதனால் சம்னா அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். ...












