கோவை டாக்டர் வீட்டில் நகை- வெள்ளி பொருள் திருட்டு,.! கோவை அருகே உள்ள வடவள்ளி, ராமசாமி நகர், நேருவைதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் ( வயது 33 ) இவர் கோவை அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 27ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டுகுடும்பத்துடன் சென்னையில் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். ...
ரேசன் அரிசி கடத்தல் வழக்கில் 4 மாதங்கள் தலைமறைவான குற்றவாளி கேரளாவில் கைது..! கோவை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சென்னை காவல் துறை தலைவராக ஜோசி நிர்மல் குமார் பொறுப்பேற்ற பிறகு தமிழக முழுவதிலும் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளை விரைந்து கைது செய்து நடவடிக்கைகள் எடுக்கபட்டு வருகிறது. இதை ...
சமீப காலமாக தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் 28-ஆம் தேதி, தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நேற்று ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 23 மீனவர்களையும், 29-ஆம் தேதி நெடுந்தீவு அருகே 14 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்தது. கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ...
கோவை ஆர் .எஸ். புரம், திலகர் வீதியைச் சேர்ந்தவர் விஷ்வ தர்ஷினி ( வயது 43 ) கணவரிடம் விவாகரத்து பெற்று தனது மகன், மகளுடன் வசித்து வருகிறார். இவர் 12 -10- 20 23 அன்று தஞ்சாவூர் கோவிலுக்கு சென்றார் .அப்போது அவருக்கு அங்கு வைத்து திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. இதனால் சிகிச்சை ...
கோவை மாவட்டம் துடியலூர் பக்கம் உள்ள கணுவாய், தடாகம் ரோடு காமராஜ் நகரை சேர்ந்தவர் அப்துல் மஜ்கர். இவரது மகன் அலி என்ற அப்துல் ரகுமான் ( வயது 21) பிரபல கஞ்சா வியாபாரி. இவர் கஞ்சா விற்பனை செய்ததாக பல தடவை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது ...
கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் அருகே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கார்வெடித்தது .அந்த காருக்குள் இருந்த அதே பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின்(வயது 27) உயிரிழந்தார் ..இதை யடுத்து போலீசார் அவருடைய வீட்டில் சோதனை நடத்தி வெடி பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் பயங்கர சதியில் ஈடுபட்டது ...
தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா சோகுர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருக்காட்டுப்பள்ளியில் முன் விரோதம் காரணமாக கடந்த 31ஆம் தேதி ஒருவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தில், பிரவீன், விஜய், கமல், குமரவேல், குடியரசன், ஆகிய 6 பேர் நேற்று கோவை அருகே உள்ள சூலூர் ...
கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் விக் சண்முகம் ( வயது 29) பிரபல ரவுடி. இவர் மீது 2 கொலை வழக்கு, கஞ்சா, போக்சோ வழக்கு உட்பட 15 க்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளன, இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி லியோ மார்ட்டின் என்பவரை கொலை செய்தார். இந்த ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் நந்தகோபாலகிருஷ்ணன் .இவரது குடும்பத்திற்கு சொந்தமான நிலம் கோலார் பட்டியில் உள்ளது. அதை உட்பிரிவு செய்ய முடிவு செய்தார். அந்த நிலத்தை அளவீடு செய்து உட்பிரிவு செய்ய கடந்த 2006 – ஆம் ஆண்டு அப்போதைய நில சர்வேயர் சண்முகசுந்தரத்திடம் விண்ணப்பித்தார். அதற்கு சண்முகசுந்தரம் நிலத்தை உட்பிரிவு செய்யவும், ஆவணங்களை தாசில்தார் ...
சென்னையை அடுத்த அரக்கோணம் ரயில் நிலையத்தில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த மாணிக்கத்தின் மனைவி லட்சுமி வயது 69 இவர் சம்பவத்தன்று காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சுவாமியை தரிசிக்க சென்றார். அப்போது 40 வயது மதிக்கத்தக்க ரவுடி ஒருவன் பயணிகள் பெட்டியில் ஏறினான். லட்சுமியிடம் சென்று காதில் என்ன போட்டுக் கொண்டிருக்கிறாய் ...













